யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாற்றை வதிவிடமாகவும், கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலச்சந்திரன் தவமணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
குன்றுமணி விளக்கே – எங்கள்
குல தெய்வமே!
வல்லமையாய் வாழ்ந்து
வழிநடத்திய எம் அன்னையே
உம்மைப் போன்று அன்பு செய்ய
யாரும் இல்லை இவ் உலகில்
நிழற் குடையாய் எம்மை நித்தமும் காத்தாய்
விழி மூட மறுக்குதம்மா – உந்தன்
இமை மூடி போனதால்!
ஊருக்கே ஒளியூட்டி
அன்னை கனகாம்பிகையை சரணடைந்து
ஓராண்டு கடந்த பின்பும்
மீளாது உம் நினைவில் தவிக்கிறோம் அம்மா….
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்: குடும்பத்தினர்
59/7 பொற்பதிவீதி, கொக்குவில் கிழக்கு, கொக்குவில், யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கு
வீடு
- Phone : +94212220308
சிவகுமார் – மருமகன்
- Mobile : +94778691045