Sangathy
மரண அறிவித்தல்

திருமதி ஜெசிகலா ஜெயக்குமார்

தோற்றம்15 JUN 1965, மறைவு11 MAR 2023

வயது 57

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) நல்லூர், Sri Lanka

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முத்திரைச் சந்தியடி நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெசிகலா ஜெயக்குமார் 11-03-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சீவரெத்தினம் சரோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மகளும், நாகரட்ணம் சிவகாமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஜெயக்குமார்(சிவம்) அவர்களின் அன்பு மனைவியும்,

பிரசாந்தன் அவர்களின் அன்புத் தாயாரும்,

டயக்‌ஷ்ஷா அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சரவணமுத்து(கிளாக்கர்) அவர்களின் அன்புப் பேத்தியும்,

ரவிச்சந்திரன், சூரியகலா, சந்திரகலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சூரியகுமார்(கோபு), வதனி, முகுந்தன், இராசன், தேவா, தயாபரி, சுந்தரலிங்கம், காலஞ்சென்ற சசிநேசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தக்சிகா அவர்களின் அன்புச் சித்தியும், பிரணஸ்வன் அவர்களின் அன்பு அத்தையும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், யோகராசா மற்றும் இராஜராஜேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் பெறாமகளும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், நவராசா, திருச்செல்வம் மற்றும் விக்கினேஸ்வரன், காலஞ்சென்ற சற்குணம் மற்றும் மகேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Related posts

அமரர் சின்னப்பு கெங்காதரன்

John David

அமரர் மகாலிங்கம் ஆறுமுகம்

Lincoln

திரு தங்கேஸ்வரன் கண்ணதாசன்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy