Sangathy
News

உண்மையான மக்கள் பிரதிநிதிகள் தாம் சார்பில் செயற்படுவார்கள் என நம்புவதாக PUCSL தலைவர் தெரிவிப்பு

Colombo (News 1st) மக்களுக்காகவே தாம் செயற்பட்டதாகவும் உண்மையான மக்கள் பிரதிநிதிகள் நாளை(24) பாராளுமன்றத்தில் தாம் சார்பில் செயற்படுவார்கள் என நம்புவதாகவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று(23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

Related posts

சைபர் தாக்குதல் தொடர்பான விரிவான விசாரணை ஆரம்பம் – தொழில்நுட்ப அமைச்சு

Lincoln

2024 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை, வீட்டுக் கணக்கெடுப்பு ஆரம்பம்

John David

இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட 5 கிலோகிராம் தங்கக் கட்டிகள் தமிழக சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy