Sangathy
Poetry

டொனல்ட் றம்பை நம்பாதே

tறம்பை நம்பாதே டொனல்ட் tறம்பை நம்பாதே

tறம்பை நம்பி நாசமானோர் நாட்டில் குறையில்லை

செத்தோர்தொகைகளை பொய்யென்றான் உண்மைகளெல்லாம் மறுக்கின்றான்

tறம்பை நம்பாதே டொனல்ட் tறம்பை நம்பாதே…….

கள்ளத்தனமாய் வெள்ளைவீட்டில் காலை  வைத்துள்ளான்

காடையர்களை காவலராக்கி காலைவார்க்கின்றான்

பொய்யையும் பிரட்டையும் மெய்யாக்கி போக்கிலித்தனத்தை கையாக்கி

செய்யப்போவதை திருட்டாக்கி குள்ளத்தனமாய் வாழ்கின்றான்

tறம்பை நம்பாதே டொனல்ட்……

கொறனா வைரசை யோக்கென்றான்

சைனாவின் குள்ள வழியென்றான்

டெற்ரோலை குடிப்பது தகிர்ந்ததென்றான்

செத்தோரின் தொகையை பொய்யென்றான்

tறம்பை நம்பாதே டொனல்ட்…..

புட்ரினை குருவாய் கணிக்கின்றான்

பற்ருடன் ஏடுவானைப் பார்க்கின்றான்

பாதகன் கிம்யொங் உன்னை தன் காதலன் என்கின்றான்

சாதகச் செனற்ரர்கள் எல்லாம் செம்மலியென்கின்றான்

மிச்சையும் பென்சையும் பிச்சைகளென்றான்

tறம்பை நம்பாதே டொனல்ட்…..

ஸ் ரீபன் மில்லர் இல்லாமல் காரியமொன்றும் நடக்காது

சேரா சாண்டேர்ஸ் இல்லாமல் பொய்களொன்றும் பரவாது

கெலியான்கொன்வே இல்லாமல் பொய்மழையொன்றும் பிறக்காது

சோலிகளுக்குத் தானில்லை காரணமெல்லாம் டெமோகிறற்தான்

கேலிமக்கெனநீ சொல்வதெல்லாம் மில்லரின் மனத்தின் ஆவல்தான் 

றம்பை நம்பாதே டொனல்ட்..

..

காசைக்கொடுத்து வாயைமூட செய்யத் துணிந்தது யார்

கரன்மக்டொனலின் காதல்கதையை கலைக்கப்பார்த்தது யார்

ஸ்ரோமீ டானியல் யார் மைக்கல் கோஹின் யார்

அள்ளிக் கொடுத்த ஆயிரம் டொலர்களின் காரணம் கேட்பது யார்

பொய்கள் சொல்வது யார் புசியைப் பிடிப்பது யார்

கோளிக் குண்டியைப்போல் வாயைக்கொண்டது யார்

tறம்பை நம்பாதே டொனல்ட்..

..

 

Related posts

Srimavo sent the troops to shoot the tamils participating in satiyagraham in 1958

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy