திரு ஐயாத்துரை மருதநாயகம்
அன்னை மடியில்: 11/05/1935 ஆண்டவன் அடியில்: 17/04/2020
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வன்னேரிக்குளத்தை வதிவிடமாகவும், உருத்திரபுரம் எள்ளுக்காட்டை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை மருதநாயகம் அவர்கள் 17-04-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை(ஜாதவராயர்) சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், குமாரவேலு செங்கமலம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தையலம்மை(ஓய்வு பெற்ற ஆசிரியை), குமாரசாமி(நோர்வே), நாகேந்திரம்(பிரான்ஸ்), வைத்தியநாதன், கிருஷ்ணப்பிள்ளை மற்றும் தியாகராசா(ஸ்கந்தபுரம்), அன்னலட்சுமி(ஓய்வுபெற்ற ஆசிரியை- உருத்திரபுரம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,