Sangathy
News

ஜா-எலயில் பணம் கோரி முச்சக்கரவண்டி சாரதி மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

Colombo (News 1st) ஜா எல – சுதுவெல்ல பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு – பமுனுகம வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியில் ஏறிய மூவர், சாரதியிடம் தொலைபேசியையும் பணத்தையும் கோரி தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்குள்ளான முச்சக்கரவண்டியின் சாரதி ராகமை வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா எல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு மேலும் ஒரு வழக்கில் தோல்வி

Lincoln

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஆர்மி சனத் கைது

Lincoln

24 மணித்தியாலங்களில் 730 சந்தேகநபர்கள் கைது

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy