Site icon Sangathy News

நீரில் மூழ்கி சிறுமிகள் இருவர் உயிரிழப்பு

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர்.

12 மற்றும் 17 வயது மதிக்கத்தக்க சிறுமிகள் இருவரே இவ்வாறு உயிரிழந்தனர்

Exit mobile version