4.112 கிலோகிராம் மற்றும் 4.108 கிலோகிராம் குஷ் ரக போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட இரண்டு இந்தியர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 38 மற்றும் 47 வயதுடையவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.

