Site icon Sangathy News

நாளை முதல் பேருந்துகளில் பயணச் சீட்டு கட்டாயம்

பயணச் சீட்டு இன்றி பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு நாளை (01) முதல் அபராதம் விதிக்கப்படும் என மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.

Exit mobile version