நேபாளத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடகிழக்கு நேபாளத்தின் யாலுங் ரி சிகரத்தில் இந்த பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதில் வெளிநாட்டைச் சேர்ந்த மலையேறுபவர்கள் உட்பட குறைந்தது 7 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
அத்துடன் சம்பவத்தில் மேலும் 4 பேர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

