Site icon Sangathy News

டித்வா புயல் தாக்கம்: இலங்கையின் சுகாதாரக் கட்டமைப்புக்கு நேர்ந்துள்ள பாரிய நிதி இழப்பு

‘டித்வா’ புயல் தாக்கத்தினால் நாட்டின் சுகாதாரக் கட்டமைப்புக்கு 21 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைகள் உட்பட 8 சுகாதார நிறுவனங்களை மீள அமைக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் நடைபெற்ற நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

#SriLanka #CycloneDithwa #HealthSector #LKA #NalindaJayatissa #DisasterUpdate #HealthcareLK #EconomicLoss

Exit mobile version