Sangathy
Srilanka

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியாளர்களை கைது செய்யுமாறு பணிப்புரை..!

tharshi
அநுராதபுரத்தை அண்மித்த விகாரையின் விகாராதிபதி உள்ளிட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பை வழங்குவதாக பணம் வசூலித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். முறைப்பாட்டுடன் தொடர்புடைய தரப்பினரை கைது...
Srilanka

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மனம் திறந்த நாமல்..!

tharshi
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியிலிருந்து பொருத்தமான வேட்பாளரை முன்னிலைப்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியில் பல வேட்பாளர்கள்...
Srilanka

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 112 வாகனங்கள் கண்டுபிடிப்பு..!

tharshi
சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 700 கோடி மதிப்பிலான 112 வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வாகனங்களை கொள்வனவு செய்யும் போது அவதானமாக இருக்குமாறு அமைச்சர் சியம்பலாபிட்டிய பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறார். சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட...
Srilanka

வீரசேன கமகே பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்..!

tharshi
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக வீரசேன கமகே இன்று (24) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி...
Srilanka

இன்றைய பாராளுமன்ற அமர்வு (Live)

tharshi
தமிழ் – சிங்கள புத்தாண்டின் பின்னர் முதல் தடவையாக பாராளுமன்றம் இன்று (24) கூடுகிறது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் நாளை மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது....
Srilanka

பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு..!

tharshi
சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்ட பாடசாலைகள் இன்று (24) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன்படி, இந்த வருடத்தின் பாடசாலை முதல் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு...
Srilanka

யால வனப் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பு நடவடிக்கை..!

tharshi
யால வனப் பகுதியில் மறைமுகமாக நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகள், குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை தேடும் நடவடிக்கையொன்றை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஐந்து நாட்களாக மேற்கொண்டிருந்தனர். அதற்காக புத்தள, சியம்பலாண்டுவ மற்றும் பசறை முகாம்களில் இருந்து பொலிஸ்...
Srilanka

இன்று இலங்கை வரும் சீன அமைச்சர்..!

tharshi
கடற்பாதுகாப்பு, முதலீடுகள், இருநாடுகளின் நட்புறவு உள்ளிட்ட விடயங்கள் குறித்து முக்கிய தீர்மானங்களை மேற்கொள்வதற்காக சீன பொதுவுடைமை கட்சியின் சர்வதேச பிரிவின் பிரதிநிதியும், அமைச்சருமான ஷன் ஹயன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) இலங்கை...
Srilanka

தியத்தலாவ கார் பந்தய விபத்து : ஏழு பேர் கொண்ட விசாரணைக் குழு நியமனம்..!

tharshi
தியத்தலாவ ஓட்டப்பந்தய திடலில் இடம்பெற்ற கார் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து விசாரணை நடத்த மேஜர் ஜெனரல் தலைமையில் ஏழு பேர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது....
Srilanka

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு..!

tharshi
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவே அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக முன்வைக்கப்படுவார் என தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ருஷான் மலிந்த தெரிவித்தார். மேலும், பொதுத் தேர்தலுக்கு இருபத்தி இரண்டு மாவட்டங்களில் தனது...
Srilanka

மதீனா விபத்தில் மரணம் அடைந்த இலங்கை மாணவன்..!

tharshi
சவுதி அரேபியா மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த இலங்கை பேருவளையை பிறப்பிடமாக் கொண்ட மாணவர் ஒருவர் நேற்று மாலை இடம் பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார். இருபது வயதுடைய ஸீஷான் அரபாத்...
Srilanka

திருடர்களுடன் ஒருபோதும் டீல் போட மாட்டேன் : எதிர்க்கட்சித் தலைவர்

tharshi
தற்போது நாட்டு அரசியலில் நாய் சண்டை போல் அதிகாரத்தை கைப்பற்ற சதிகள் நடந்து வருகின்றன. இந்த சதிகளை மேற்கொள்ளும் பேராசை நாட்டின் கல்வியை கட்டியெழுப்ப வேண்டும் என்ற விடயத்தில் அற்பேனும் இல்லை. இவையனைத்தும் அதிகாரம்...
Srilanka

புலிகளின் தங்கத்தை தேடி குழி தோண்டிய நால்வர் அதிரடி கைது..!

tharshi
சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தை அண்டிய பகுதியில் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் பணம் மற்றும் நகைகளை மீட்பதற்காக குழி தோண்டிய சந்தேகத்தின் பேரில் கடற்படை வீரர் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டதாக...
Srilanka

தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ளுவது தொடர்பில் வௌியான அறிவிப்பு..!

tharshi
தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான கால அவகாசம் ஜூன் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இதுவரை அடையாள...
Srilanka

தியத்தலாவ வாகன விபத்து : இரு போட்டியாளர்கள் கைது..!

tharshi
தியத்தலாவ ஓட்டப் பந்தய திடலில் இடம்பெற்ற கார் பந்தயத்தில் இடம்பெற்றவிபத்து தொடர்பில் இரண்டு போட்டியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆபத்தான முறையில் வாகனத்தை...
Srilanka

மட்டக்களப்பில் ஏன் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டது..? : சாணக்கியன் வெளியிட்ட தகவல்..!

tharshi
இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டபோது சர்வதேச விசாரணைக்கு தயார் எனக் கூறியவர் இன்று 300 கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு சர்வதேச விசாரணையை செய்வதற்கு தயங்குகின்றார் என்றால் ஈஸ்டர் குண்டுவெடிப்பிற்குப் பின்புலத்தில் ராஜபக்ஷ குடும்பத்தினர் இருந்திருக்கலாம்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy