மரண அறிவித்தல்
அமரர் இராமலிங்கம் நாகநாதபிள்ளை மருதையினார்
(ஓய்வுபெற்ற பட்டய கணக்காளர்)
(R. N. Maruthainar. Retired Chartered Accountant)
அன்னையின் மடியில்:24 01 1936 ஆண்டவன் அடியில்:23 12 2022
நெடுந்தீவை பிறப்பிடமாகவும் அமெரிக்கா, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாக கொண்டவருமான இராமலிங்கம் நாகநாதபிள்ளை மருதையினார் அவர்கள் 23.12.2021 வியாழக்கிழமையன்று லண்டனில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னார் நெடுந்தீவு காலஞ்சென்ற நாகநாதபிளை, தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி, நாகமுத்து ஆகியோரின் அன்பு மருமகனும், கமலாம்பிகையின் அன்பு கணவரும், நிமலன், குணாளனின் பாசமிகு தந்தையும், காலம் சென்றவர்களான யாதவராயர், நாகமுத்து மற்றும் பார்வதிப்பிள்ளை, காலஞ்சென்ற மங்களம் ஆகியோரின் அன்பு சகோதரரும், காலஞ்சென்ற பரராஜசிங்கம் மற்றும் குணநாயகம், சொர்ணம்மா, புண்ணியமூர்த்தி, லிங்கநாயகம், கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், ரேணுகா, நிருபாவின் அன்பு மாமனாரும், மேனகா, பூர்ணிமா, கரன், ஈஸ்வரியின் அருமை பேரனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் 09.01.2022 ஞாயிற்று கிழமை லண்டனில் நடைபெறும்.
கிரியைகள்: காலை 11:00 மணி
Oshwal Ekta Cente
366A Stag Lane
Kingsbury
London
NW9 9AA
தகனம்: பி.ப. 02:00 மணி
Hendon Crematorium
Holders Hill Road
London
NW7 1NB
உற்றார், உறவினர், நண்பர்கள் யாவரும் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஈமக் கிரியைகள், தகனம் நிகழ்வுகளை கீழ்க்காணும் இணையவழி நேரில் காணலாம்
https://youtu.be/elH8z27xps8
ஐரோப்பா: நண்பகல்12:00 மணி, இலங்கை: மாலை 04:30, பேர்த்: மாலை 07:00, சிட்னி: இரவு 10:00 மணி நியூயோர்க்: அதிகாலை 06:00 மணி, கலிபோர்ணியா: அதிகாலை 03:மணி, ரொறொன்ரோ: அதிகாலை 06:00
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
00 44 7803152078 Kunalan@gmail.com
00 44 7850473921 maruthainar@btinternet.com