
Colombo (News 1st) அவசர மருந்து கொள்வனவு, உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(02) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

Colombo (News 1st) அவசர மருந்து கொள்வனவு, உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(02) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.