POPULAR NEWS
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
தமிழக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை ம.நீ.ம. கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, முதல்முறையாக முன்னாள் முதல்வரும்,...
WORLD NEWS
டெஸ்ட் போட்டிக்காக இலங்கை வருகிறது இந்திய அணி!
இலங்கை - இந்தியாவுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது.ஓகஸ்ட் 15 ஆம் திகதி முதல் 27 ஆம்...
சர்வதேச பொலிஸூக்கு ‘டிமிக்கி’ விட்ட 30 இலங்கையர்
சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 60 இலங்கை குற்றவாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அதாவது சுமார் 30 பேர் தாங்கள் தங்கியிருந்த இடங்களை விட்டு தப்பிச்...
LATEST NEWS UPDATE
பிரதமர் மோடிக்கு சுவீடனின் உயரிய விருதை வழங்கி கௌரவித்த அந்நாட்டு இளவரசி
பிரதமர் நரேந்திர மோடிக்கு சுவீடன் நாட்டின் உயரிய விருதான ‘றோயல் ஓடர் ஒப் போலார் ஸ்டார்’ விருதை வழங்கி கௌரவித்தார் அந்நாட்டின் இளவரசி விக்டோரியா.பிரதமர் மோடி ஐந்து நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்....
எபோலா வைரஸ் தொற்று கண்காணிப்பை தீவிரப்படுத்தும் சிங்கப்பூர்
எபோலா வைரஸ் தொற்று சிங்கப்பூருக்குள் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வருவதாகச் இன்று செவ்வாய்க்கிழமை தொற்றுநோய்த் தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.ஆபிரிக்க நாடான கொங்கோ, உகண்டா ஆகிய நாடுகளில் ‘புந்திபுகியோ’ கிருமியால்...
கொள்ளைநோய் குறித்து அசண்டையீனமாக இருக்கக் கூடாது – சிங்கப்பூர் சுகாதார அமைச்சர்
உலகம் அடுத்த கொள்ளைநோய் அபாயத்தை எதிர்கொண்டுவரும் வேளையில், நாடுகள் மெத்தனமாக இருக்கக் கூடாது என சிங்கப்பூர் சுகாதார அமைச்சரும் சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான ஓங் ஜீ கொங் கூறியுள்ளார்.கொவிட்-19 நெருக்கடி நிலையைக்...
மலேசியாவில் ஆபத்தான முறையில் தீபந்தம் ஏற்றி விளம்பரம்; 15 பேர் கைது
மலேசியாவின் புக்கிட் பிந்தாங் (Bukit Bintang) பகுதியில் வீதியின் நடுவில் வாகனத்தின் மீது தீபந்தம் ஏற்றி ஆபத்தான விளம்பர காட்சியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக, ஆடையக உரிமையாளர் உட்பட 15 பேரை பொலிஸார்...
இஸ்ரேலால் மலேசியர்கள் தடுத்துவைப்பு – பிரதமர் அன்வார் கண்டனம்
GSF மனிதாபிமான நிறுவன கப்பலில் பயணித்த 16 மலேசியர்களை இஸ்ரேல் தடுத்து வைத்திருப்பது குறித்து பிரதமர் அன்வார் இப்ராஹிம் இஸ்ரேலைக் கடுமையாகச் சாடியுள்ளார்.அவர்களின் தடுப்புக்காவல் மனித உரிமைகளுக்கும் சர்வதேச கடல்சார் சட்டத்திற்கும் எதிரான...
இனியொரு போர் நாட்டில் ஒருபோதும் ஏற்படாது – ஜனாதிபதி அநுர குமார
எனது ஆட்சியின் கீழ் எந்தவொரு நிலையிலும் பிரிவினைவாதத்துக்கு இடமளிக்கப்பட மாட்டாது. இனி ஒருபோதும் இந்த நாட்டில் யுத்தம் என்ற ஒன்று ஏற்படாது செய்வதே எனது அரசாங்கத்தின் இலக்கு. இரத்த வெள்ளத்தாலோ அல்லது வெடிகுண்டுகளாலோ...
மட்டக்களப்புக்கு நாளை வருகிறார் ஜனாதிபதி அநு ரகுமார
ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கா நாளை புதன்கிழமை மட்டக்களப்புக்கு வருகை தரவுள்ளார்.ஜனாதிபதியின் வருகையை ஒட்டி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பயணத்தில் ஜனாதிபதி, 'கிழக்கு மாகாணத்தில் வளர்ச்சியே இலக்கு மக்களுக்காக ஒன்றிணைந்து...
காஸாவுக்கு மனிதாபிமான பொருட்களுடன் சென்ற இலங்கை பெண் கைது?
காஸாவுக்கு உணவுப் பொருட்களை கொண்டு சென்றபோது இஸ்ரேல் படைகளால் கைது செய்யப்பட்டார் என்று கருதப்படும் இலங்கை பெண் தொடர்பில் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.மனித உரிமைகள் செயல்பாட்டாளரான சமீராவை விடுதலை செய்ய இராஜதந்திர நடவடிக்கைகளை...
லண்டன் பூங்காவில் வாள்களுடன் மோதிக்கொண்ட இளைஞர்கள்!
லண்டனில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் ஒரு பூங்காவிற்கு அருகில் நேற்று திங்கட்கிழமை மதியம் ஒரு கும்பல் பயங்கரமான ஆயுதங்களுடன் மோதிக்கொண்டது. கையில் பெரிய வாள்களை வைத்து இளைஞர்கள், ஒருவரையொருவர் வெட்ட முயன்றவாறு துரத்தினர்.சிறுவர்கள்...
கனடா – அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உறவில் விரிசல்
பாதுகாப்பு அர்ப்பணிப்புகளில் கனடா நம்பகமான முன்னேற்றத்தை வெளிப்படுத்தத் தவறிவிட்டது என்று கூறி, அந்நாட்டுடன் பல தசாப்தங்களாகச் செயல்பட்டு வரும் நிரந்தரக் கூட்டுப் பாதுகாப்பு சங்கத்தை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.இதுகுறித்து அமெரிக்கப்...
கனடா விமான நிலையங்களில் பெரும் முறைகேடு
கனடிய விமான நிலையங்களில் நிலவும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து, விசாரணையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.கடந்த ஓராண்டில் மட்டும், கனடாவிலிருந்து விமானம் ஏறிய குறைந்தது 17 அப்பாவி பயணிகள், தங்களது பைகளில்...
ட்ரம்ப்பை நரகத்துக்கு அனுப்பினால் 5 கோடி யூரோ பரிசு அறிவித்தது ஈரான்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை படுகொலை செய்யும் நபருக்கு யூரோ மதிப்பில் 5 கோடி பரிசு தொகை வழங்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளமை உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்...
விசாரணைக்காக பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த ப. சுரேஷ்குமார் என்பவரே உயிரிழந்தார்.அவர், விசாரணைக்காக நேற்று யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். பொலிஸ்...
ஐ.எம்.எவ்வின் 70 கோடி டொலர் விரைவில் கிட்டும் – அரசாங்கம் நம்பிக்கை
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இந்த மாதம் 70 கோடி அமெரிக்க டொலர் நிதி கிடைக்கப் பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிதிஇ இரண்டு தவணை கொடுப்பனவுகளாகக் கிடைக்கவுள்ளது என்று...
பியர் உற்பத்திக்கு அரிசி, சீனியை பயன்படுத்தத் தடை கோரி வழக்கு தாக்கல்
பியர் உற்பத்திக்காக அரிசி, சீனியை முதன்மை மூலப்பொருட்களாகப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கக்கூடாது என மதுவரி ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட தரப்பினருக்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள பேராணை மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்...
சர்வதேச விருது வென்ற ஈழத் தமிழர்!
உலகின் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரிகளுள் ஒருவராக ஈழத் தமிழரான சிறீ இராசமாணிக்கம் விருது வென்றுள்ளார். தற்போது சுவிற்சர்லாந்தில் வசிக்கும் யாழ்ப்பாணம் - புங்குடுதீவை சேர்ந்தவராவார்.சுவிற்சர்லாந்தின் தலைநகர் மட்ரிட்டில் நடைபெற்ற பெஸ்ட் சி.இ.ஓ....
மின்சார கட்டணம் இப்போதைக்கு அதிகரிக்கப்படாது – வலுசக்தி அமைச்சர் அறிவிப்பு
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் வரை மின்சார கட்டணங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படாது என்று வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்தார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.ரூபாயின் பெறுமதி...
பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பதை தடுக்கும் சட்டமூலம் அரசமைப்புக்கு உட்பட்டதே – உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 'பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பதைத் தடுக்கும் உடன்படிக்கை திருத்த சட்டமூலம்' நாட்டின் அரசமைப்புக்கு முழுமையாக இணங்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இந்தத் தீர்ப்பு விவரத்தை...
இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ தினசரி நாணய மாற்று வீத அறிக்கையின்படி, அமெரிக்க டொலர்...
போர் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு மகிந்தவுக்கு அழைப்பில்லையாம்!
போர் வெற்றிக் கொண்டாட்டங்களில் பங்கேற்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.2009 போர் வெற்றியை அரசாங்கம் தேசிய பாதுகாப்பு தினம் என்ற பெயரில் கொண்டாடுகிறது. ,தில், பங்கேற்க மகிந்தவுக்கு...
