POPULAR NEWS

சீரற்ற காலநிலைக்கு மட்டக்களப்பில் ஒருவர் பலி

நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்கு பிரதேச...

WORLD NEWS

Iran’s US-bound World Cup squad given public sendoff in Tehran

Thousands of people cheered Team Melli as Iran’s World Cup kit was unveiled before the team’s training camp in...

திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன் ஆற்றில் குறித்து உயிர்மாய்ப்பு!

திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குநருமான கே. ராஜன், அடையாறு ஆற்றில் குதித்து இன்று ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 85. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு...

Stay Connected

1,353FansLike
0FollowersFollow
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

OBITUARIES

LATEST NEWS UPDATE

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் – தமிழக முதல்வர் விஜய்

இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த இறுதிப்போரின் போது உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக ஆண்டுதோறும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு நாள் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்...

ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைவது குறித்து விவாதிக்க விருப்பமில்லை – ஸ்டார்மர்

ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைய வேண்டும் என்ற விவாதத்தில் ஈடுபடப் போவதில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார். Wes Streeting மற்றும் Andy Burnham ஆகியோரின் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பட்ட...

மாணவிகளை உளவு பார்த்த தலைமையாசிரியையின் கணவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

மலேசியாவில் பாடசாலையில் மாணவிகளை உளவு பார்த்தார் என சந்தேகிக்கப்படும் 60 வயது முதியவர் ஒருவர் 7 நாட்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரின் கணவர் என்றும்...

சிங்கப்பூரில் தங்கையை பல தடவைகள் பாலியல் வன்கொடுமை செய்த அண்ணணுக்கு சிறை

தன் சொந்தத் தங்கையைச் சிறு வயது முதலே தொடர்ந்து பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 26 வயது அண்ணனுக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 24 பிரம்படிகளும் திங்கட்கிழமையன்று (மே 18) விதிக்கப்பட்டன....

சீனாவின் எச்சரிக்கையை மீறி தாய்வான் செல்லும் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்

சீனாவின் எச்சரிக்கையை மீறி தாய்வான் செல்லும் கனேடிய அரசியல்வாதி சீன தூதரகத்தின் கடுமையான எச்சரிக்கையையும் மீறி, கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கேல் சாங் தைவானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தைவான் பயணங்களுக்குச்...

பிள்ளைகள் செய்யும் குற்றங்களுக்கு பெற்றோருக்கும் சிறை

பிரித்தானியாவில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் சட்டத்தை மீறி குற்றச்செயல்களில் ஈடுபட்டால், அதற்காக பெற்றோர்களும் கடுமையான சட்ட விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் வகையில் புதிய நீதித்துறை சீர்திருத்தங்களை பிரித்தானியா அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. இந்த சீர்திருத்தங்களை...

சிங்கப்பூரிலுள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

சிங்கப்பூரில் வீசா அல்லது தங்குமிடம் அனுமதிக்கும் கால எல்லையை மீறி தங்கியிருப்பது கடுமையான குற்றமாகும் என்று சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிங்கப்பூரில் வசிக்கும் அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ...

டெஸ்ட் போட்டிக்காக இலங்கை வருகிறது இந்திய அணி!

இலங்கை - இந்தியாவுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது. ஓகஸ்ட் 15 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன....

வலுக்கட்டாயமாக பொலிஸ் ஜீப்பில் ஏறி கைதான விமல் வீரவன்ஸ!

இன்றைய தினம் போர் வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த விமல் வீரவன்ஸ தலைமையிலான குழு சென்றது. அவர்கள் தூபி அருகே சென்று அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அங்கு பதற்றம்...

17 ஆண்டுகள் கடந்தும் தமிழருக்கு நீதி கிடைக்கவில்லை – சர்வதேச மன்னிப்பு சபை!

இலங்கையின் உள்நாட்டு ஆயுத மோதல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த நிலையில், போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உண்மை, நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்குவதற்கான அவசர தேவையை சர்வதேச...

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு

நாட்டில் பல எரிபொருள் நிலையங்களிலும் 95 ஒக்ரேன் ரக பெற்றோல், சுப்பர் டீசல் என்ப கையிருப்பில் இல்லை என்று எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 95 ஒக்ரேன் பெற்றோல், சுப்பர் டீசல் இருப்பை பராமரிக்க...

கோட்டாபய தொடர்பான வழக்கு இன்று விசாரணை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான வரி குறைக்கப்பட்ட போது அரசாங்கத்துக்கு ஏற்பட்ட ஆயிரத்து 590 கோடி ரூபாய் நஷ்டத்தை வசூலிப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல்...

போர் வெற்றி விழா கொண்டாட்டம் நாளை – அரசாங்கம் அறிவிப்பு

போர் வெற்றியின் 17ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 'தேசிய வெற்றி விழா' நாளை கொண்டாடப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில், பத்தரமுல்லையில் அமைந்துள்ள இராணுவ நினைவிடத்தில் இந்த நிகழ்வு...

தமிழரின் சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட வேண்டும் – முள்ளிவாய்க்கால் பிரகடனம் வலியுறுத்து

தமிழரின் சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட வேண்டும், தமிழின அழிப்புக்கு காரணமானவர்கள் சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டும் என்று மே 18ஆம் திகதியான இன்று வெளியிடப்பட்ட முள்ளிவாய்க்கால் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று அனுஷ்டிக்கப்பட்டது....

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழர் வாழும் தேசம் எங்கும் உணர்வுபூர்வ அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவுநாளின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று மே 18ஆம் திகதி உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது. பிரதான நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்றது. இதற்கு சமாந்தரமாக தமிழ் பேசும்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் நாளை திங்கள்கிழமை முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியில் நடைபெறவுள்ளதாக முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அறிவித்துள்ளது. நாளை...

திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன் ஆற்றில் குறித்து உயிர்மாய்ப்பு!

திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குநருமான கே. ராஜன், அடையாறு ஆற்றில் குதித்து இன்று ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 85. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், கே.ராஜனின் உடலை மீட்டு அரசு...

சிறீதரன் மீதான குற்றச்சாட்டுக்களை ஆராய மூவர் கொண்ட குழு நியமனம்

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருப்பதாக தமிழரசுக்கட்சியின் பதில் பொதுசெயலாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் மத்தியசெயற்குழு கூட்டம் வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது....

சிங்கப்பூரில் மே 27ஆம் தேதி ஹஜ்ஜுப் பெருநாள்

சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம்கள் மே 27ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுவார்கள் என நாட்டின் உயரிய இஸ்லாமியத் தலைவர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சிங்கப்பூர் முஃப்தியான டாக்டர் நஸிருதீன் முஹம்மது நசிர், ஊடக அறிக்கை ஒன்றை...

மலேசியாவில் 2,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற தேசிய திருக்குறள் போட்டி

மலேசிய வரலாற்றில் முதன்முறையாக தேசிய அளவில் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட ‘முதலாவது தேசியத் திருக்குறள் ஒலிம்பியாட் 2026’ போட்டியின் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் மாநில மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா, நேற்று கிள்ளான், ஹொக்கியன்...

BIRTHDAYS

Chaya Singh

Mandira Bedi

Sakshi Shivananda

Maya Krishnan

Raiza Wilson

Swathi Reddy

Jaya Bachchan

Raghav Ranganathan

Parvathy Thiruvothu

Sanchita Shetty

HEALTH

RELIGION

SPORTS