கனடாவில் 1.7 தொன் போதை மருந்து கடத்தியமை தொடர்பாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லொறி சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்லை வழியாக போதை மருந்து கடத்தல் தொடர்பாக...
கனடாவின் முஸ்கோக்கா பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தொன்றில் காணாமல் போயிருந்த தம்பதியர் இருவரின் உடல்களையும் புலனாய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் ரொறன்ரோவைச் சேர்ந்த 32 வயது ஆண் மற்றும் 30 வயது பெண் என பொலிஸார்...
லண்டனில் திருவிழாவொன்றில் ஏற்பட்ட சன நெரிசலால் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் சகநெரிசலை தொடர்ந்து குறித்த விழா இரத்து செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Ghana Party in the Park என்ற நிகழ்ச்சியே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளது....
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, அதிலுள்ள மொத்தம் 104 கைதிகள் வேறு பல சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் (செயல்பாடுகள்) மற்றும் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.
அதன்படி, கைதிகள்...
முதலமைச்சர் விஜயின் முகன் ஜேசன் சஞ்சய் யூடியூப் நேர்காணல் ஒன்றில், “ஹாலிவுட்டில் நடிக்க வேண்டுமானால் அதில் முதலில் அப்பாதான் தனது விருப்பத் தேர்வாக இருக்கும்” எனப் பேசியுள்ளார்.
இயக்குநர் ஜேசன் சஞ்சய் தனது தந்தையான...
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது கூட்டு தாக்குதலை திட்டமிட்டிருந்தது அந்தத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரானில் உள்ள எண்ணெய் வளங்கள், மின்னணு நிலையங்கள் மீது வார இறுதியில்...
சிங்கப்பூரில் இரு சிறுமிகளை பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்திய சந்தேகத்தில் ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் பெண். அனைவரும் 20 வயதுக்கும் 41 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
இரு சிறுமிகளும் 18 வயதுக்குக் குறைவானவர்கள்.
முதற்கட்ட விசாரணையில் 20...
மலேசியாவின் ஜுவாசே தொகுதி சட்டமன்ற உறுப்பினரான டத்தோ இஸ்மாயில் லாசிம் (வயது 67), நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 12ஆவது மந்திரி பெசாராக(முதலமைச்சராக) இன்று பதவி ஏற்றார்.
ஸ்ரீ மெனாந்தி அரண்மனையில் இன்று காலை 11:29...
ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் ஒன்றின் வரையறைகளை மத்திய கிழக்கு நாடுகள் எடுத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இட்டுள்ள பதிவொன்றில், ஐந்து மாதங்களாக நீடித்து வரும்...
யாழில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் தவறான முடிவெடுத்து தமக்கு தாமே தீ மூட்டி உயிர்மாய்த்துள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இரட்டையர்களே இவ்வாறு உயிர்...
உலகின் மிக உயர்ந்த 14 சிகரங்களையும் மிகக் குறைந்த காலத்தில் அதிவேகமாக ஏறி சாதனை படைத்த புகழ்பெற்ற நேபாள மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா, பாகிஸ்தானில் நடைபெற்ற மலையேற்றப் பயணத்தின் போது ஏற்பட்ட...
ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வெடிபொருள் வெடித்ததில் மூவர் உயிரிழந்ததுடன், 21 பேர் காயமடைந்துள்ளனர் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நகரின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள குட்ரின்ஸ்காயா சதுக்கத்தில்...
பிரித்தானியாவில் குழந்தைகளுக்கு இலவச பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று முதல் அமுலுக்கு வரும் இந்த திட்டம் இம்மாதம் முழுவதும் தொடரும்.
இதற்கமைய ஐந்து முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெரும்பாலான உள்ளூர் பேருந்து சேவைகளில் இலவசமாகப்...
பெருவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 13 பேரும் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
செஸ்னா கரவன் சி-208 ரகத்தைச் சேர்ந்த குறித்த...
யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பட்டாசு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை சுமார் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,...
இலங்கையிலுள்ள பிரதான தமிழ், முஸ்லிம் கட்சிகள், தமிழ் பேசும் கட்சிகளின் பேரவையாக இணைந்து செயற்படத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும், அதன் அடிப்படையில் இந்திய வெளியுறவுச் செயலாளரை விரைவில் சந்திக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளமிஹு என்றும், தமிழக...
உடன் அமுலாகும் வகையில் ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பொலிஸ் ஊடரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரையில் இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலையில் இன்று ஏற்பட்ட...
மஹர சிறைச்சாலை வளாகத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை கண்காணித்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 412 ஹெலிக்கொப்டர் மற்றும் ஆளில்லா விமானங்கள் (டிரோன்கள்) களமிறக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மஹர சிறைச்சாலை...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எதிர்பாராத பதற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிப்பு விடுத்துள்ள அமெரிக்கத் தூதரகங்கள், அமெரிக்கர்கள் அங்கிருந்து வெளியேறத் தயாராக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளன.
ஜெருசலேம், அம்மான், பாக்தாத் பகுதிகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் சமூக...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுக்கத் தவறியதற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட இரண்டு உயர்மட்ட முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளும், தங்கள் தண்டனைத் தீர்ப்புகளுக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக அவர்களின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி...
கர்நாடகாவில் காவிரி விவகாரத்தால் பதற்றமான சூழல் நிலவுவதால், தமிழக முதல்வர் விஜய் பெங்களூருக்கு வருகை தருவது சரியாக இருக்காது எனக் கூறி, அவருடனான சந்திப்பைச் சிறிது காலத்திற்கு ஒத்திவைப்பதாகக் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்...