POPULAR NEWS
தமிழக சட்ட மன்ற தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடைகிறது
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று செவ்வாய்க்கி;மை மாலை 6 மணியுடன் நிறைவுக்கு வருகின்றன.2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து...
WORLD NEWS
அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரான் பேச்சுகளில் ஈடுபடாது – ஜனாதிபதி மசூத்
அழுத்தம், அச்சுறுத்தல்கள் மற்றும் தடைகளுக்கு மத்தியில் ஈரான் பேச்சுகளில் ஈடுபடாது என்று அந்த நாட்டின் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் தெரிவித்துள்ளார்.மெஹர் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில்இ...
ஜப்பான் பிரதமர் தக்காய்ச்சிக்கு, சிங்கப்பூர் பிரதமர் வோங் வாழ்த்து
இரு நாடுகளுக்கும் இடையிலான 60 ஆண்டுகாலத் தூதரக உறவுகளைக் குறிக்கும் வகையில், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், இன்று ஞாயிற்றுக்கிழமை ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சிக்கு...
LATEST NEWS UPDATE
Russia attacks Odesa, claims Ukraine hit Zaporizhzhia nuclear plant
JohnChat -
A Ukrainian attack on the captured Zaporizhzhia nuclear plant kills a worker, according to the site’s Russia-installed authorities.Ukrainian officials say Russian drones have again...
North Korea opens museum commemorating troops killed fighting for Russia
JohnChat -
Russia and North Korea deepen ties with plans for military cooperation and symbolic memorial museum in Pyongyang.
North Korea has opened a memorial museum in...
உணவகத்தில் மூவர் கொலை; முதியவர் மீது குற்றச்சாட்டு
மலேசியாவின் கோத்தா திங்கி, தாமான் கோத்தா ஜெயாவில் உள்ள ஓர்
உணவகத்தில் மூவரை கொலை செய்ததார் என 71வயது முதியவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.விவசாயியான லிம் லியான் மீது மாஜிஸ்திரேட் நுர்கலிடா பர்ஹானா அபு பாக்கார்...
வீட்டு காவல் கோரிக்கை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றார் நஜீப் ரசாக்
மலேசியாவின் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக், தன்னுடைய சிறை தண்டனையின் மீதியை வீட்டு காவலில் அனுபவிக்க அனுமதி கோரி தாக்கல் செய்த நீதிமன்ற மறுஆய்வு மனுவில் உயர்நீதிமன்றம் எடுத்த தீர்ப்புக்கு...
போரை முடிவுக்கு கொண்டுவர ஈரான் வழங்கிய புதிய முன்மொழிவு
அமெரிக்கா - ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை ஈரான் அரசு வழங்கியுள்ளது.அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நிறுத்த இடைக்கால ஒப்பந்தம் இன்றுடன் நிறைவடைகின்றது. கடந்த வாரம் பாகிஸ்தானில்...
Iran’s top diplomat in Russia as Tehran intensifies efforts to end the war
JohnChat -
Pakistan and Oman remain involved in backchannel efforts to prevent a return to open US-Israel war on Iran.Iranian Foreign Minister Abbas Araghchi has arrived...
War and neglect fuel deadly measles epidemic in Sudan’s Darfur
JohnChat -
Measles kills 70 in East Darfur’s Labado in a few weeks as healthcare collapse leaves families without medicines.East Darfur, Sudan — Hawa Adam did not...
Activists accused of raiding Israeli weapons factory face trial in Germany
JohnChat -
Five European nationals known as the ‘Ulm Five’ are said to have targeted a site linked to Elbit, Israel’s largest weapons manufacturer.Berlin, Germany – The...
Taiwan court hands down jail terms in TSMC trade secrets case
JohnChat -
Ex-Tokyo Electron employee sentenced to 10 years, with four other defendants getting between 10 months and six years.A court in Taiwan has fined the...
From Australia to Vietnam, the Iran war is fuelling demand for EVs
JohnChat -
Electric vehicle sales are surging in many markets as conflict drives up the cost of running petrol and diesel vehicles.Sydney, Australia – Until recently, Rosco...
Oil prices rise amid stalled US-Iran peace talks
JohnChat -
Brent crude rises more than 2 percent after Washington and Tehran fail to hold second round of talks in Pakistan.Oil prices have climbed higher...
பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படுவோர் முறைப்பாடு செய்ய முன்வரவேண்டும் – துணை அமைச்சர் சிம் ஆன்
பாலியல் துன்புறுத்தலை யாராவது நேரில் காண நேரிட்டால், அது குறித்துப் முறைப்பாடு செய்யத் தயங்க வேண்டாம் என்று சிங்கப்பூர் உள்துறை மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் கேட்டுக்கொண்டுள்ளார்.'அத்தகைய குற்றங்கள், பாதிக்கப்பட்ட நபரை...
சிங்கப்பூரில் கட்டடங்களில் தொலைத்தொடர்பு சாதனங்களை பொருத்த சட்டத் திருத்தம்
சிங்கப்பூரில் தகவல் மின்னிலக்க அமைச்சு (ஐஎம்டிஏ), கட்டடங்களில் தொலைத்தொடர்பு சாதனங்களைப் பொருத்துவதற்கான புதிய சட்டத் திருத்தங்களை முன்மொழியவிருக்கிறது.அதன்படி, கட்டடங்கள் எழுப்புவதற்கு முன்னதாகத் தொலைத்தொடர்பு சாதனங்களைப் பொருத்துவதற்கான தனியிடங்கள் ஒதுக்கப்படவேண்டும் என்பது கட்டாயமாகும். மேலும்...
அரசியலிலிருந்து ஒதுங்கவுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன்!
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அரசியலிலிருந்து விரைவில் விலக இருப்பதாக தெரிவித்துள்ளார்.மக்ரோனின் பதவிக்காலம் இன்னும் சரியாக ஒரு வருடத்தில் முடிவடைய உள்ளது. 2017ஆம் ஆண்டு, தனது 37ஆவது வயதில் முதன்முறையாக பிரான்ஸ் நாட்டின்...
செம்மணி மனித புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட...
மேற்கு வங்கம் பா.ஜ.க. வேட்பாளர் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு: பாதுகாப்பு வீரர் காயம்
மேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளரின் இல்லத்திற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் காயமடைந்தார்.மேற்கு வங்க மாநிலம், பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பட்பாராவில், பாஜக வேட்பாளர் பவன்...
அர்ச்சுனா எம்.பி. கைதானார்
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.இளவாலை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தமது தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை காட்டி பெண் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என...
ஒன்ராறியோவில் கோர விபத்து: ஒருவர் பலி, மூவர் படுகாயம்!
கனடாவின் ஒன்ராறியோ மாகாணம் ஈஸ்ட் கவிலிம்பரி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 12:35 மணியளவில் டோன்...
கனடா தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!
கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணம், லோயர் சாக்வில் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற பயங்கர தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.மேனர் டிரைவ் (Manor Drive) பகுதியில் உள்ள வீடொன்றில் அதிகாலை 4 மணியளவில்...
லண்டனில் நீரில் மூழ்கி தாயும், சேயும் உயிரிழப்பு!
லண்டனின் எல்தோர்ன் (Elthorne) பூங்காவில் அமைந்துள்ள நீர்நிலையில் சிக்கித் தவித்த தாயும், மகனும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று(26) இடம்பெற்றுள்ளது.சம்பவ இடத்திற்கு விரைந்த பெருநகர காவல்துறையினர் நீரில் மூழ்கியிருந்த இருவரையும் மீட்டு...


