POPULAR NEWS
Abundant carrot harvest expected in Nuwara Eliya
admin -
By Ifham Nizam
The National Livestock Development Board recently predicted a high carrot harvest from Nuwara Eliya farms belonging to...
WORLD NEWS
குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் விளக்கமறியலில்
admin -
ஜனாதிபதியின் பொது மன்னிப்பைப் பயன்படுத்தி கைதியை விடுவித்த விவகாரத்தில், கைது செய்யப்பட்ட அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஜூன் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.அனுராதபுரம்...
போப்பாக மாறிய டிரம்ப் – சர்ச்சையை கிளப்பிய ஏ.ஐ. புகைப்படம்
admin -
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார். அதனை தொடர்ந்து அவரது...
LATEST NEWS UPDATE
கறுப்புக்கொடி விவகாரம்: விசாரணைக்கு அழைக்கப்பட்ட 3 மாணவர்களும் வாக்குமூலங்கள் பெறப்பட்ட பின் விடுதலை!
யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 4ஆம் திகதி ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடியை இறக்கி, கறுப்புக் கொடி ஏற்றிய விவகாரத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கலைப்பீட...
பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ள எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்
மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் இன்று முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...
Iran executes three convicted of killing police in recent pre-war unrest
JohnChat -
Those executed were allegedly involved in the killing of two law enforcement personnel.Iran has executed three people convicted of killing police officers and carrying...
கறுப்புக்கொடி விவகார விசாரணை; யாழ். பல்கலைக்கழம் முன்பாக மாணவர்கள் போராட்டம்
சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி , கறுப்பு கொடியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மாணவர்களிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து , யாழ். பல்கலைக்கழகம் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.கறுப்பு கொடியேற்றப்பட்ட...
வடக்கில் வாழும் சிங்களவர்களுக்கு உரிமைகோி யாழில் இருந்து கொழும்புக்கு நடை பயணம்
வடக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் எதிர்கொண்டுள்ளதாக கூறப்படும் இழப்புகள் தொடர்பாக அரசாங்க அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் “சிங்ஹிந்தியா சமாதான நடைபயணம் மற்றும் வாகன ஊர்வலம்” ஒன்று...
Could oil hit $200 a barrel? Analysts no longer think it is far-fetched
JohnChat -
Prices are likely to rise substantially if the Strait of Hormuz remains, in effect, closed, market watchers say.Shortly after the United States and Israel...
Three Palestinian women killed during Iranian missile attack in West Bank
JohnChat -
Women killed, 13 injured when debris from a missile, or possibly a cluster bomblet, hit a beauty salon near Hebron.Three Palestinian women were killed...
Trump attempts to distance US from Israeli strikes on key Iranian gasfield
JohnChat -
Questions raised over US knowledge of Israeli plans to strike key Iranian gasfield as Gulf region’s energy infrastructure becomes target for attack.United States President...
Saudi FM warns Iran that patience in Gulf not ‘unlimited’ amid attacks
JohnChat -
Saudi Arabia’s Foreign Minister warns Iran that regional neighbours have ‘significant’ capabilities with which to respond to Tehran’s aggression.Saudi Arabia’s Foreign Minister Prince Faisal...
Tanushree Dutta
JohnChat -
Tanushree Dutta BiographyTanushree Dutta is an Indian film actress. She won the Femina Miss India Universe title in 2004.Tanushree comes from a conservative Hindu Bengali...
Karthik Subbaraj
JohnChat -
Karthik Subbaraj BiographyKarthik Subbaraj is an Indian movie director, writer and producer. He made the short film 'Kaatchipizhai' in Madurai, which was selected for tv...
கிளிநொச்சியில் அன்னை பூபதிக்கு அஞ்சலி!
ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் அஹிம்சை வழியில் போராடி தன்னுயிரைத் தியாகம் செய்த தியாகத் தாய் அன்னை பூபதி உண்ணாரவிரதம் ஆரம்பித்த தினமான இன்று(19) கிளிநொச்சியில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது,அன்னை பூபதியின்...
ஈரானின் எரிவாயு வயல் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ட்ரம்ப் கடும் கண்டனம்
ஈரானின் தெற்கு பார்ஸ் இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை விமர்சித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி நிலையங்கள்...
ஜனாதிபதிக்கும் கட்டார் அமீருக்கும் இடையில் கலந்துரையாடல்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடரும் அமைதியின்மை மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் கட்டார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி (Sheikh Tamim...
டுபாய்க்கான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் ரத்து
டுபாய்க்கான வானூர்தி சேவைகள் இன்றும் (19) நாளையும் (20) இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.மேலும் தமாம், டோஹா, குவைத் ஆகிய நாடுகளுக்கான வானூர்தி சேவைகள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை இரத்துச்...
ஈரான் உளவுத் துறை அமைச்சர் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் அறிவிப்பு
ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப்பை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேலின் 'channel 12'...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நாளை போராட்டம்!
விசாரணை என்னும் பெயரில் மாணவர்கள் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள், ஜனநாயக உரிமை கோரி விரிவுரைகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.நாளை வியாழக்கிழமை காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக...
கிளிநொச்சி பள்ளிக்குடாவில் 2000 கடலட்டைகளுடன் மூவர் கைது!
கிளிநொச்சியின் பள்ளிக்குடா பகுதியில் சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட சுமார் 2000 கடல் அட்டைகளுடன் மூன்று சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.வடக்கு கடற்படை கட்டளையின் 'இலங்கை கடற்படை கப்பல் வேலுசுமண' பிரிவின் பள்ளிக்குடா கடற்படை...
Mendacious Emperor did consult his Allies
Lincoln -
Mendacious Emperor did consult his AlliesIt is very wrong to accuse Trump of not consulting his allies before invading Iran. It is true he...
வீரவிலவில் இரண்டு இ.போ.ச பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; நால்வர் பலி!
அம்பலாந்தோட்டை - கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் இன்று புதன்கிழமை மதியம் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதாலேயே...


