POPULAR NEWS
மலேசியாவில் 5 மீற்றர் கால்வாய் குழிக்குள் விழுந்த மாணவன் தீயணைப்புப் படை வீரர்களால் மீட்பு
இடைநிலைப்பள்ளி மாணவர் ஒருவர் பள்ளி வளாகத்துக்குள் இருக்கும் 5 மீற்றர் ஆழமுள்ள கால்வாய்க்குள் விழுந்து காயத்துடன் மீட்கப்பட்டார்.இன்று காலை 9,12 மணிக்கு ஆசிரியர்களிடமிருந்து அவசர அழைப்பைப்...
WORLD NEWS
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவர் உள்ளிட்ட செயற்குழுவினர் இராஜினாமா
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா இன்று புதன்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.அவருடன் இணைந்து, இலங்கை கிரிக்கெட்...
புயல் வருகிறது யாராலும் தடுக்க முடியாது – ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
புயல் வருகிறது. இந்த புயலை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று ஈரான் ஆட்சியாளர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்கா, ஈரான்...
LATEST NEWS UPDATE
நாங்கள் கடற் கொள்ளையர்கள் போல் நடந்துகொண்டோம் – ட்ரம்ப்
ஹோர்முஸ் நீரிணையில் கொள்ளையர்கள் போல நடந்து கொண்டு கச்சா எண்ணெய் கப்பல்களை கைப்பற்றினோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் - ஈரான் இடையே போரை நிறுத்துவதற்காக பாகிஸ்தான் மத்தியஸ்தம்...
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பியங்கர ஜயரத்னவிற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பு!
சர்ச்சைக்குரிய 2013ஆம் ஆண்டு எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோரை மே மாதம் 12ஆம் திகதி வாக்குமூலம் அளிக்குமாறு...
கிணற்றில் விழுந்த யுவதி பரிதாபமாக உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் கிணற்றில் தவறி விழுந்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஊர்காவற்துறை - மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த அனிஸ்ரன் மேரி அபிநயா (வயது 19) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது குறித்து மேலும்...
கடலுக்கடியில் மிகப்பெரிய இந்திய தேசியக் கொடி – புதிய கின்னஸ் சாதனை
அந்தமான் - நிகோபார் தீவுகளின் கடற்கரையின் நீருக்கடியில் உலகின் மிகப்பெரிய இந்திய தேசியக் கொடியை விரித்து, புதிய கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.அந்தமான் - நிகோபார் தீவுகளின் சுற்றுலா மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்து...
பொருளாதார ஒத்துழைப்புக்கு இந்தியா – ஈக்வடார் வர்த்தக ஒப்பந்தம்
பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தை (பிடிஏ) இறுதி செய்ய இந்தியா மற்றும் ஈக்வடார் தீவிரம் காட்டி வருகின்றன.இந்தியாவுக்கு இரு நாள் சுற்றுப்பயணமாக ஏப்ரல் இறுதுpயில் சென்ற ஈக்வடார் வெளியுறவு அமைச்சர்...
நந்திக் கடலில் நடந்த மோதலில் மூவருக்கு காயம்
சட்டவிரோத கடற்றொழில் காரணமாக, முல்லைத்தீவு நந்திக்கடல் களப்புப் பகுதியில் நேற்று சனிக்கிழமைகாலை இடம்பெற்ற மோதல் சம்பவத்தில், மூவர் காயமடைந்துள்ளனர்.நீராவிப்பிட்டியைச் சேர்ந்த முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவருக்கும், கள்ளப்பாடு பகுதியைச் சேர்ந்த தமிழ் சமூகத்தினருக்கும் இடையே,...
தேனிசை செல்லப்பாவுக்கு வவுனியாவில் அஞ்சலி
ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் எழுச்சிப் பாடல்கள் மூலம் மக்களின் மனங்களில் இடம்பிடித்த அமரர் பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பாவிற்கு நேற்று சனிக்கிழமை வவுனியாவில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றிருந்தது.வவுனியா - புளியங்குளம் பரசங்குளம் பகுதியில் அமைந்துள்ள...
நள்ளிரவு முதல் அதிகரித்த எரிபொருள்களின் விலைகள்
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி, பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன.மாற்றப்பட்ட புதிய விலைகளின்...
Trump’s Humiliation
Lincoln -
At the G7 meeting, Trump extended his hand to shake Mark Carney’s, but Carney ignored it with a barely noticeable nod and walked past,...
போதைப்பொருள் கடத்திய 22 தேரர்களும் விளக்கமறியலில்
தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' வகை போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 22 தேரர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இன்று சனிக்கிழமை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த 22...
மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு!
காட்டு யானை தாக்கியதில் தாய் ஒருவர் உயிரிழந்தார். மட்டக்களப்பு - போரதீவுப்பற்று - சுரவணையடியூற்று கிராமத்தில் இன்று - மே 02ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதில் 54 வயதான 4 பிள்ளைகளின்...
தொல்பொருள் பணிப்பாளருக்கு எதிராக திருக்கோணேஸ்வரர் ஆலயம் வழக்கு
திருக்கோணேஸ்வர ஆலயத்துக்கு சொந்தமான காணிகளை ஆலயத்திடமே வழங்கக் கோரி தொல்பொருள் திணைக்களம், சட்டமா அதிபர், திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.திருக்கோணேஸ்வர ஆலயம் அமைந்துள்ள நிலம் மற்றும்...
பிரிட்டனில் வியாபாரத்தில் சாதித்து விருது வென்ற ஈழத் தமிழர்கள்!
2026ஆம் ஆண்டுக்கான பமிலி பிஸ்னஸ் கிரௌத் - லண்டன் பிராந்திய விருதை ஈழத் தமிழர்களுக்கு சொந்தமான பி. ரி. எம். இன்ரர்நஷனல் நிறுவனம் வென்றுள்ளது.2 ஆயிரத்து 750 நிறுவனங்களுடன் போட்டியிட்டு பி. ரி....
செம்மணி புதைகுழியில் மேலும் 2 எலும்புக்கூடுகள் அடையாளம்
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் மூன்றாம் கட்டத்தின் 6ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டன.யாழ்ப்பாண நீதிவான் நீதிபதி எஸ். லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்ற இன்றைய அகழ்வில் மேலும் இரண்டு மனித...
சிங்கப்பூரில் இரு வீடுகளில் தீ: 30 பேர் வெளியேற்றம்
சிங்கப்பூரை் பொங்கோல், சுமாங் லேனில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் 223ஏ-ல் வெள்ளிக்கிழமை ஒரு மணி நேரத்திற்குள் இரு வீடுகளில் தீ விபத்துகள் ஏற்பட்டன.மாலை 6:50 மணியளவில் 9ஆவது மாடியில் உள்ள...
நியூசிலாந்தின் முன்னுரிமை பெற்ற நாடு சிங்கப்பூர்: பிரதமர் லக்ஸன்
ஈரான் போர் காரணமாக உலகளவில் நிச்சயமற்ற சூழல் நிலவினாலும், சிங்கப்பூருக்கான உணவு விநியோகத்தை நியூசிலாந்து ஒருபோதும் நிறுத்தாது என்று அந்நாட்டுப் பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் உறுதியளித்துள்ளார்.அதேவேளையில், நியூசிலாந்திற்குத் தேவையான எரிபொருள் ஏற்றுமதிக்கு சிங்கப்பூர்...
சீன நாட்டுப் பெண் தவறி விழுந்து மரணம் மலேசிய விமான நிலையத்தில் பரபரப்பு!
கே.எல்.ஐ.ஏ 2 விமான நிலைய முனையத்தில் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதால், சீனாவைச் சேர்ந்த ஒரு பெண் நேற்று தவறி விழுந்து உயிரிழந்தார்.இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் சுமார் 2.20 மணியளவில் முனையத்தின்...
Japan’s Takaichi pledges deeper energy cooperation with Vietnam
JohnChat -
Takaichi signs six agreements with Vietnam, including on technology, agriculture and space, during a trip to Hanoi.“The two sides identified economic security as a...
ஆஸ்திரேலியாவில் பொலிஸ் வாகனத்தை கொளுத்திய பெண் கைது!
ஆஸ்திரேலியா ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் பகுதியில் நடந்த வன்முறையின்போது காவல்துறை வாகனத்துக்கு தீ வைத்த பூர்வக்குடி பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.பூர்வக்கு மக்கள் வாழும் ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் பகுதியில் 5 வயது சிறுமியொருவர் கடத்தி கொலை...
ஆஸ்திரேலியாவிற்கு படையெடுக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!
குடியேற்றத்திற்கு எதிரான தொடர்ச்சியான எதிர்ப்புகளுக்கு மத்தியில், இந்தியர்கள் ஆஸ்திரேலியாவின் மிகப் பெரும் புலம்பெயர்ந்தோர் குழுவாக உருவெடுத்துள்ளனர்.ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகம் (ABS) வெளியிட்ட தரவுகளின்படி, 2025 ஜூன் 30 வரை சுமார் 971,020 இந்திய...
