POPULAR NEWS
சாமர சம்பத் எம். பியை பாராளுமன்றிலிருந்து வெளியேற்ற உத்தரவிட்ட சபாநாயகர்
சபை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தினாரெனக் கூறி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை சபையிலிருந்து வெளியேற்ற உத்தரவிட்டார் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன.இன்றைய பாராளுமன்ற...
WORLD NEWS
சிங்கப்பூரில் மே 27ஆம் தேதி ஹஜ்ஜுப் பெருநாள்
சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம்கள் மே 27ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுவார்கள் என நாட்டின் உயரிய இஸ்லாமியத் தலைவர் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக சிங்கப்பூர் முஃப்தியான டாக்டர் நஸிருதீன்...
அநுரவின் பாதை பிரபாகரனின் பாதையா? பிக்குகள் ஆவேசம்!
'அநுர குமார போகும் பாதை பிரபாகரனின் பாதையா? மக்களின் பலமா?' - இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளனர் சுரேஷ் சாலேவுக்கு ஆதரவாக பேரணி நடத்திய போராட்டக்காரர்கள்.புலனாய்வு பிரிவின்...
LATEST NEWS UPDATE
வசூல் மழையில் கருப்பு திரைப்படம்: சூர்யாவின் நீண்ட காத்திருப்புக்கு கிடைத்த வெற்றி!
நடிகர் சூர்யாவின் “கருப்பு” திரைப்படத்தின் வசூல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து வெளியான படம் “கருப்பு”. நிகழாண்டில் (2026) வெளியான ஹிட் படங்களின்...
உக்ரைனுக்கு மீண்டும் நேசக்கரம் நீட்டும் பிரிட்டன்
உக்ரைனுக்கு பிரிட்டன் தொடர்ந்தும் உறுதியான ஆதரவு வழங்கும் பிரதமர் ஸ்டார்மர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது.உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கியுடன் பிரதமர் ஸ்டார்மர் தொலைபேசியில் உரையாடிய போதே இதனை மீண்டும்...
இந்தியர் மீது கனடாவில் கத்திக் குத்து
கனடாவில் வாழும் தன் மகளை பார்க்கச் சென்ற இந்தியர் ஒருவர் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்றை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள கெலோனாவில் வாழ்ந்துவரும் தன் மகளான மன்வீர் சந்துவைக் காண்பதற்காக கனடா...
மலேசியாவில் போலி அடையாள அட்டை தயாரிக்கும் கும்பல் கைது
மலேசிய அடையாள அட்டை பெற்றுத் தருவதாகக் கூறி நடத்தப்பட்ட பண மோசடிப் புகாரை அடுத்து, சபாவில் போலி அடையாள அட்டைகளைத் தயாரித்து வந்த ஒரு பெரிய ரகசியக் கும்பலை பொலிஸார் அதிரடியாகக் கண்டுபிடித்தனர்.கடந்த...
கார் விபத்தில் 2 பெண்கள் பலி! குற்றத்தை மறுத்த வாயோதிபருக்கு பிணை
அண்மையில் மலேசியாவில் 75 வயதான முதியவர் ஒருவர் செலுத்திச் சென்ற கார் மோதியதில் இரண்டு சகோதரிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து கிள்ளான் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.இந்நிலையில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டபோது நீதிபதியின் முன்னிலையில் அவர் அக்குற்றத்தை...
சிங்கப்பூரில் எல்லை தாண்டிய மோசடிகளில் ஈடுபட்ட 130 பேர் கைது
இரண்டு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட எல்லை தாண்டிய சட்ட அமுலாக்க நடவடிக்கையில் 3,018 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 130க்கும் அதிகமானோர் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டனர். புதன்கிழமை (மே 20) காவல்துறை அத்தகவல்களை வெளியிட்டது.‘ஒபரேஷன்...
இந்தியாவில் புயலை கிளப்பிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தளம் முடக்கம்!
இந்தியாவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்தின் பேச்சுக்கு எதிர்வினையாற்றும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்ட நையாண்டி கட்சியான கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது.போலிச் சான்றிதழ்கள்...
தமிழ்நாடு அமைச்சரவையில் 59 ஆண்டுகளின் பின்னர் காங்கிரஸ் கட்சியினர்!
தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை மேலும் 23 புதிய அமைச்சர்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு பேர் அதில் இடம்பெற்றுள்ளனர்.ஏறக்குறைய 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில்...
சிங்கப்பூரை மீண்டும் மிரட்டும் கோவிட் தொற்று!
சிங்கப்பூரில் ஒரு வாரத்தில் மட்டும் 12 ஆயிரத்து 700 பேர் கோவிட் - 19 தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த மே 10ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையான காலப்பகுதிலேயே இந்த எண்ணிக்கையிலான தொற்றாளர்கள்...
ஆசியாவிலேயே மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்த இலங்கை ரூபாய்!
மே மாதத்தில் ஆசியாவிலேயே மிக மோசமான செயல்திறனைக் கொண்ட நாணயமாக இலங்கை ரூபாய் பதிவாகியுள்ளதாக சர்வதேச வர்த்தக ஊடகமான புளூம்பேர்க் செய்தி வெளியிட்டுள்ளது.அந்நியச் செலாவணி சந்தையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின்...
12 கனடியர்கள் இஸ்ரேல் படைகளால் கைது!
காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முயன்ற 12 கனடிய ஆர்வலர்கள் இஸ்ரேலிய படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.இதனை இந்த விவகாரத்தை ஒருங்கிணைத்த 'குளோபல் சுமுத் கனடா' என்ற ஆர்வலர் அமைப்பு அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.கைது செய்யப்பட்டவர்களின்...
ஈரானுடனான போரில் 42 விமானங்களை இழந்தது அமெரிக்கா!
ஈரானுக்கு எதிரான போரில் ஆளில்லா விமானங்கள், போர் விமானங்கள் உள்பட 42 விமானங்களை அமெரிக்கா இழந்துள்ளது என்று கூறப்படுகிறது.ஈரானுக்கு எதிராக 'ஒப்ரேஷன் எபிக் பியூரி' என்ற பெயரில் அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் தொடுத்துள்ளன....
இந்த மாதம் 70 கோடி டொலர் கிடைக்கும் – அரசாங்கம் நம்பிக்கை
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இந்த மாதம் 27ஆம் திகதி 70 கோடி டொலர் நிதி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் பாராளுமன்றத்தில்...
ஒரு கிராம் ஹெரோயினுடன் கைதான பெண்ணுக்கு 7 வருட கடூழியம்!
1.475 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்துள்ளது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம்.அத்துடன், ஒரு இலட்சம் ரூபாய் தண்டப்பணமும் தண்டப் பணத்தை செலுத்தத் தவறும்பட்சத்தில் மேலும்...
தையிட்டி வீதி விவகாரத்தில் ஜூன் 25ஆம் திகதி தீர்ப்பு
தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என்று கோரி பலாலி பொலிஸார் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல்...
செப்ரெம்பர் வரை மின்சார கட்டணம் அதிகரிக்கப்படமாட்டது – எரிசக்தி அமைச்சர்
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் வரை மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான எந்தவொரு கோரிக்கையும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்படமாட்டாது என்று துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அருண கருணாதிலக...
பிரிகேடியர் பால்ராஜூக்கு பாராளுமன்றில் அஞ்சலி செலுத்திய ரவிகரன்!
விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதியான சமர்க்கள நாயகன் என்று அழைக்கப்பட்ட பிரிகேடியர் பால்ராஜூக்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று வியாழக்கிழமை உரையாற்றியபோதே அவர் தனது...
அரசியல் கைதிகள், பொறுப்புக்கூறலில் உறுதியான நிலைப்பாட்டை அரசு வெளியிட வேண்டும் – சாணக்கியன் எம். பி.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, பொறுப்புக்கூறல் தொடர்பில் அரசாங்கம் தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார்.பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற அமர்விலேயே அவர் மேற்கண்டவாறு...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தனது தேவைக்கேற்ப அரசாங்கம் திசை திருப்புகிறது – நாமல் ராஜபக்ஷ
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தற்போதைய அரசாங்கத்தால் தமது தேவைக்கேற்றவாறு திட்டமிட்டபடி திசை திருப்புகிறது என்று சிறீ லங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.கொழும்பு - பத்தரமுல்லையில்...
மெலோனிக்கு ‘மெலோடி’ சொக்லெட் பரிசளித்த மோடி – ராகுல் காந்தி விமர்சனம்
இத்தாலி சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் மெலோனிக்கு மெலோடி சொக்லெட் பரிசளித்தார். இது சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ள நிலையில், மோடியின் செயலுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி...
