POPULAR NEWS
முடிவுக்கு வரும் தறுவாயில் ஈரான் போர் – அமெரிக்க ஜனாதிபதி!
ஈரானுடனான போர் முடிவுக்கு வரும் தறுவாயில் உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.பொக்ஸ் செய்திகளுக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு கூறினார். இந்த...
WORLD NEWS
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுக்கான நிதி கிடைத்தது
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுக்காக நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 2 கோடியே 10 இலட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது என்று தெரிய வருகிறது.இதனால், செம்மணி மனிதப் புதைகுழி...
அமரர் கனகசிங்கம் புஷ்பராணி
JohnChat -
பிறப்பு28 OCT 1952 - இறப்பு15 APR 2021வயது 68
பொலிகண்டி, Sri Lanka (பிறந்த இடம்) கொழும்பு, Sri Lankaயாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த...
LATEST NEWS UPDATE
செம்மணி மனிதப் புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வு 27ஆம் திகதி ஆரம்பம்
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை (27) ஆரம்பமாகவுள்ளது.செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித எலும்புக் கூட்டு...
தமிழக சட்ட மன்ற தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடைகிறது
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று செவ்வாய்க்கி;மை மாலை 6 மணியுடன் நிறைவுக்கு வருகின்றன.2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அனைத்து கட்சிகளும் தங்களது தீவிர பிரசாரத்தை...
மெக்சிக்கோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கனேடிய பெண் பலி!
மெக்சிகோவில் இன்று இடம்பெற்ற இன்று துப்பாக்கிச் சூட்டில் 32 வயதான கனேடிய பெண் ஒருவர் கொல்லப்பட்டார்.மெக்சிகோவில் உள்ள ஒரு வரலாற்று தளத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவராலேயே கனேடிய பெண்மணி கொல்லப்பட்டுள்ளார், மேலும்...
10 ஆண்டுகளின் பின்னர் திறக்கப்பட்ட ஈரான் – சிரிய எல்லை
ஒரு தசாப்தத்திற்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, ஈராக் மற்றும் சிரியா நாடுகளுக்கு இடையிலான பிரதான எல்லைக் கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இது மத்திய கிழக்கின் வர்த்தக மற்றும் எரிசக்தி போக்குவரத்தில் ஒரு முக்கிய...
சிலுவை சேதப்படுத்திய விவகாரம்: சிப்பாய் மீது கடும் நடவடிக்கை
தெற்கு லெபனானில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ கிராமமான டெபெலில் இஸ்ரேல் இராணுவ வீரர் ஒருவர் இயேசுவின் சிலுவையைச் சேதப்படுத்திய சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லைப் பகுதிகளில்...
ஈஸ்டர் தாக்குதலின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று
2019ஆம் ஆண்டு இதேபோன்றதொரு நாளில், உயிர்த்த ஞாயிறு தினத்தில், நாட்டின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.இந்த தாக்குதல்கள் கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள தேவாலயங்களையும்,...
Inside war-hit Sudan’s only functioning hospital curing tropical diseases
JohnChat -
Sudanese health ministry says 37 percent of country’s health facilities are out of service as the war enters its fourth year.Khartoum, Sudan – Omar Othman,...
இலங்கைத் தமிழ் அகதிகள் தாயகம் திரும்பி வருவதற்கு துரித நடவடிக்கை எடுங்கள்! – இந்திய துணை ஜனாதிபதிக்கு சுமந்திரன் கடிதம்
இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளின் மீள் வருகை மற்றும் அது தொடர்பான நடைமுறைகளைத் துரிதப்படுத்துமாறு கோரி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணனுக்கு...
பாகிஸ்தானில் விளையாட தசுன் ஷானகவுக்கு தடை!
தசுன் ஷானகவுக்கு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாட ஓராண்டு தடையை விதிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.குறித்த சூப்பர் லீக் தொடரிலிருந்து விலகி, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் பங்கேற்றமை...
இஸ்ரேலுடனான ஒப்பந்தத்தை 48 மணிநேரத்தில் முறித்துக்கொள்ள ஸ்பெய்ன் வலியுறுத்தல்
இஸ்ரேலுடனான கூட்டமைப்பு ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் 48 மணி நேரத்துக்குள் முறித்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப் போவதாக ஸ்பெய்ன் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார்.சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியின் பேரணியில் உரையாற்றிய பெட்ரோ சான்செஸ்,...
வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக பதவியேற்றார்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.அதன்படி, அநுர கருணாதிலக்க இன்று திங்கட்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் வலுசக்தி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
வலுசக்தி...
நாவற்குழி பிக்கு மீதான பாலியல் குற்றச்சாட்டு; சயந்தனே முன்னின்று செயல்பட்டார்
நாவற்குழி விகாரையில் சம்பவத்தின் பின்னணியில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் செயலாளராகக் கடமையாற்றும் சயந்தன் உள்ளிட்டோர் முன்னின்று செயற்பட்டுள்ளனர் என பலாங்கொடை கஸ்ஸப தேரர் பகிரங்க...
Iran says no talks with US for now, casting doubt over Pakistan efforts
JohnChat -
Iran has said it will not be sending negotiators to Pakistan for talks with the US, amid rising tensions, as the ceasefire deadline approaches.Islamabad,...
As barbed wire blocks kids from class, Palestinians stage ‘Freedom School’
JohnChat -
Children from Umm al-Khair in the occupied West Bank protest after settlers erect a fence blocking access to school.Umm al-Khair, occupied West Bank – Just...
Oil prices surge amid mixed signals on US-Iran peace talks
JohnChat -
Brent crude rises more than 7 percent as Washington and Tehran offer conflicting accounts on ceasefire negotiations.Oil prices have risen sharply following attacks on...
Vaibhav Reddy
JohnChat -
Vaibhav Reddy Biography
Vaibhav Reddy is an Indian film actor. Son of noted Telugu film director, A. Kodandarami Reddy, he made his feature film debut with...
இஸ்ரேல் உளவுத்துறையுடன் தொடர்புடைய இருவருக்கு ஈரானில் மரணதண்டனை
இஸ்ரேலின் மொசாட் உளவுத் துறைக்கு ஒத்துழைத்ததாகவும் நாட்டுக்குள் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேற்குறித்த இருவரும் மொசாட்டுடன் தொடர்புடைய ஒரு...
அமெரிக்க கப்பல்கள்மீது ஈரான் தாக்குதல்!
அமெரிக்க இராணுவ கப்பல்களின்மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளன என்று செய்திகள் வெளியாகியுள்ளன.ஈரான் அரசுக்கு சொந்தமான தஸ்னிம் ஊடகமே மேற்படி செய்தியை வெளியிட்டுள்ளது.எனினும்இ இந்தத் தாக்குதலால் சேதங்கள் ஏற்பட்டனவா என்பது தொடர்பில்...
ஈரானிய கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா – பதிலடி கொடுக்கப்படும் என்கிறது ஈரான்
ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட்டுள்ள அமெரிக்காவின் மிக முக்கியப் படைப்பிரிவான் யுஎஸ் மரைன்ஸ், அந்த வழியாகச் சென்ற ஈரான் கொடி பறந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தி அதனை கைப்பற்றியது. இதனால் ஆத்திரம் அடைந்துள்ள...


