POPULAR NEWS
ஈரான் படைக்கு புகழாரம் சூட்டிய ரஷ்ய ஜனாதிபதி புடின்
ஈரானின் ‘கொசுப் படையை’ (mosquito fleet) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.ரஷ்ய கடற்படை அதிகாரிகளுடனான சந்திப்பின் போது அவர் இவ்வாறு பாராட்டியுள்ளார் என...
WORLD NEWS
இலங்கை தமிழ்ப் பெண் உமா குமரன் பிரித்தானிய இராஜாங்க அமைச்சராக நியமனம்
இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தலைமையிலான அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை...
Pakistan’s Kashmir votes: Why the election hinges on 12 disputed seats
JohnChat -
The fight over refugee representation has revived longstanding questions about democracy, autonomy and political power.Islamabad, Pakistan – Pakistan-administered Kashmir, formally...
LATEST NEWS UPDATE
ஈரான் படைக்கு புகழாரம் சூட்டிய ரஷ்ய ஜனாதிபதி புடின்
ஈரானின் ‘கொசுப் படையை’ (mosquito fleet) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.ரஷ்ய கடற்படை அதிகாரிகளுடனான சந்திப்பின் போது அவர் இவ்வாறு பாராட்டியுள்ளார் என ‘ஸ்புட்னிக்’ (Sputnik) அரசு செய்தி நிறுவனம்...
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 50 பேர் காயம்!
ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம் காரணமாக சுமார் 50 பேர் காயமடைந்தனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு ஜப்பானில் ஏற்பட்ட 7.1 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, காஷிமா நகரில் உள்ள ஏயோன் மோல் வணிக...
பிரான்ஸ் மற்றும் ஸ்பெய்ன் காட்டுத்தீ – ஐரோப்பா முழுவதும் பரவியுள்ள புகை!
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் பேரழிவை ஏற்படுத்திய பெரும் காட்டுத்தீயிலிருந்து ஐரோப்பா முழுவதும் புகை பரவுவதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.இது தொடர்பான புகைப்படத்தை வானிலை ஆய்வு மையம் இணையத்தில் பகிர்ந்துள்ளது.குறித்த பதிவில், ஐரோப்பாவின் சில...
ராகுல் காந்தியை முந்தினார் விஜய்
எதிர்க்கட்சித் தலைவர்கள் வரிசையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியைப் (1.47 கோடி) பின்னுக்குத் தள்ளி, தமிழக வெற்றிக் கழக தலைவரான விஜய் 1.87 கோடி பின்தொடர்பவர்களுடன் முன்னிலை பெற்றுள்ளார்.நீட் வினாத்தாள் கசிவுக்கு...
இலங்கை வம்சாவளி இளைஞருக்கு அவுஸ்திரேலியாவில் சிறை தண்டனை!
பிரிஸ்பேன் ரயிலில் அறிமுகமில்லாத ஒருவரின் தலையில் கண்ணாடிப் போத்தலை உடைத்ததற்காக, இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு 89 நாட்கள் சிறை தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.22 வயதான சரனீஸ் சிவகுமார் மற்றும் அவரது கூட்டாளியான பேட்லி...
மலேசியாவில் இரண்டு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் பலி!
மலேசியாவின் பஹாங் அருகே மாரான் சாலையில் இரண்டு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் பலத்த காயமுற்றனர்.விபத்து சுமார் காலை 5. 40 மணியளவில் நிகழ்ந்திருக்கலாம் எனவும் அது குறித்து...
சிங்கப்பூரில் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிய 3 மாணவர்கள் கைது
சிங்கப்பூரில் இணையவழி தீவிரவாதக் கருத்துகளால் ஈா்க்கப்பட்டு, வன்முறைத் தாக்குதல்களை நடத்த சதித் திட்டம் தீட்டிய 14, 15 மற்றும் 19 வயதுடைய 3 மாணவா்கள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனா்.கைதானவா்களில் 14...
ஈரானில் அரசுக்கு எதிராகப் போராடிய 2 பேருக்கு பொதுவெளியில் தூக்கு தண்டனை!
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் கடந்த ஜனவரியில் உச்சத்தை அடைந்த நிலையில், போரட்டத்தின்போது கைது செய்யப்பட்ட இருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் நீதிமன்றம் இன்று அறிவித்தது.இந்த நிலையில், தூக்கு தண்டனை பொதுவெளியில்...
மோடியின் வீடியோ தடை செய்யப்பட்டமை குறித்து பேஸ்புக் விளக்கம்
நீட் வினாத்தாள் கசிவு குறித்து ஜென்ஸி தலைமுறையினருக்கு பிரதமர் மோடி வெளியிட்ட செல்ஃபி வீடியோ, தவறுதலாக தடை செய்யப்பட்டுவிட்டதாக பேஸ்புக் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடியின் செல்ஃபி வீடியோ தவறுதலாக நீக்கப்பட்டு...
அசாம் மழை, வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 68 ஆக அதிகரிப்பு
அசாம் மாநிலத்தின் சிவசாகர் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது. இந்த வெள்ளத்தால் 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கோல்பாரா, காக்சார்,...
“இன்னும் 10 ஆண்டுகளில் ஏ.ஐயிடம் மனிதர்கள் கட்டுப்பாட்டை இழப்பர்” – எலோன் மஸ்க் கருத்து
இன்னும் 10 ஆண்டுகளில் மனிதர்கள் ஏஐ-யிடம் தங்கள் கட்டுப்பாட்டை இழப்பார்கள். 2036-ம் ஆண்டுக்குள் உலகம் ரோபோக்கள் வசம் செல்லும். ஏஐ மனிதகுலத்தையே அழிப்பதற்கு 10 முதல் 20% வாய்ப்புகள் உள்ளன.தொழிலதிபர் எலோன் மஸ்க்...
நாவற்குழியில் பஸ்ஸூக்கு காத்திருந்த குடும்பஸ்தர் மோட்டார் சைக்கிள் மோதி பலி!
யாழ்ப்பாணம் , நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நாவற்குழி பகுதியை சேர்ந்த கிறிஸ்துராஜா மென்சூலின் (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார்.நாவற்குழி பகுதியில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றில்...
சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை!
பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.பதுளை...
அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சீன பொதுமக்கள் அச்சம்!
சீனாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள கிங்ஹாய் மாகாணத்தில், வெறும் 18 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு அப்பகுதி மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளன.இன்று (28) அதிகாலை 11:16 மணி...
ஊஞ்சல் தடி முறிந்து விழுந்து 5 மாதக் குழந்தை பலி! வவுனியா நெடுங்கேணியில் சோகம்!!
வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளவிசுட்டான் கிராமத்தில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் ஐந்து மாதக் குழந்தை ஒன்று சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,நேற்று திங்கட்கிழமை குறித்த குழந்தை...
பிரான்ஸில் வெப்ப அலையால் நெருக்கடிகளை சந்தித்துள்ள வனவிலங்கு பாதுகாப்பு மையங்கள்
பிரான்ஸில் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக வனவிலங்கு பாதுகாப்பு மையங்கள் மிகக் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்துள்ளதாக சர்வதேச விலங்கு நல நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.வெப்ப அலை காரணமாக நீர்ச்சத்து குறைபாடு மற்றும்...
கனடாவில் இளம்பெண்ணை சுட்டுக்கொன்றவரை அதிரடியாக கைது செய்த பொலிஸார்!
கனடாவில், இந்திய இளம்பெண்ணொருவரை சுட்டுக்கொன்ற நபர் ஒருவர் தப்பியோடிய நிலையில், மோப்ப நாய்கள், டிரோன்களின் உதவியுடன் பெரும் எண்ணிக்கையிலான பொலிசார் அதிரடியாக அவரைக் கைது செய்துள்ளார்கள்.வெள்ளிக்கிழமை காலை 7.23 மணியளவில், கனடாவின் ரொறன்ரோவில்,...
பிரான்ஸ் ராஜதந்திரிகள் உரையாற்றுகையில் அமெரிக்க தூதுவர்கள் வெளிநடப்பு
ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பான ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில், பிரான்ஸ் பிரதிநிதிகள் பேசத் தொடங்கியதும், அமெரிக்க தூதுவர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க்கின் நான்கு ஆண்டு கால...
ட்ரம்பை சந்திக்கிறார் உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.ரஷ்யாமீது அமெரிக்கா புதிய தடைகளை அறிவிக்கவுள்ள நிலையிலேயே இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.மறைந்த அமெரிக்க செனட்டர் லிண்ட்சே...
உலகின் மிக வேகமாக முன்னேறி வரும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 04ஆம் இடம்
சர்வதேச நிதி நிறுவனத்தால் (IIF) உலகின் மிக வேகமாக முன்னேறி வரும் நாடுகளில் ஒன்றாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது2026 ஆம் ஆண்டின் IIF முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை அறிக்கையின்படி, உலகளவில் மிக...
