POPULAR NEWS
உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து தி.மு.க.வினர் போராட்டம்!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.காவிரி விவகாரம் தொடர்பாக த.வெ.க. அரசைக் கண்டித்து...
WORLD NEWS
மலேசியாவில் கட்டடத்தின் நடைபாதை அமைப்பு இடிந்து வீழ்ந்ததில் இலங்கை தம்பதியர் காயம்
மலேசியாவின் பினாங்கு, லெபூ ஆர்மேனியனில் கடை கட்டடத்தின் மரக்கட்டை மற்றும் கற்கள் இடிந்து விழுந்ததில் இலங்கையைச் சேர்ந்த கணவன், மனைவி காயமடைந்துள்ளனர்.குடும்பத்தினருடன் நடந்து சென்றபோது, கட்டிடத்தின்...
Death toll from Japan earthquake climbs to 34
JohnChat -
The magnitude 7.1 quake has killed 34 people and left six more seriously injured.The death toll from a powerful earthquake in...
LATEST NEWS UPDATE
புதிய கருத்துக் கணிப்பில் டிரம்ப் அரசுக்கு பின்னடைவு!
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட அண்மைய கருத்துக் கணிப்பு முடிவுகள், அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் போர் நடவடிக்கைகளுக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவி வருவதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.அமெரிக்க மக்களில் சுமார் 60 சதவீதத்தினர் அதிபர்...
டென்மார்க்கில் கட்டாய இராணுவப் பயிற்சியில் இணைந்த முதல் இளவரசி இசபெல்லா
டென்மார்க்கில் கட்டாய இராணுவ சேவையில் பயிற்சி பெறும் முதல் பெண்மணியாக இளவரசி இசபெல்லா பெருமை பெற்றுள்ளார்.டென்மார்க் அரச குடும்பத்தில் பாரம்பரியமாக இராணுவ சேவை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. நாட்டின் பட்டத்து இளவரசர் கிறிஸ்டியனும், இராணுவ...
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்
இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்கள், படகுகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் எழுதிய கடித்ததில், ‘ராமநாதபுரம் மாவட்ட...
உரும்பிராயில் 28 பவுண் தங்க நகைகள் திருட்டு!
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் தெற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த மர்ம நபர்கள், தாலிக்கொடி உள்ளிட்ட சுமார் 28 பவுண் பெறுமதியான தங்க நகைகளை திருடிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை...
செம்மணி மனிதப் புதைகுழியில் எழுந்தமானமாக குழிகளை வெட்டி ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுத் தளத்தில் ஜி.பி.ஆர். ஸ்கான் செய்யப்பட்ட பகுதிகளில் முழுமையான அகழ்வுப் பணிகள் நிறைவுறாத நிலையில், எதிர்வரும் நாள்களில் எழுந்தமானமாக குழிகளை வெட்டி ஆய்வு செய்யுமாறு யாழ்ப்பாணம்...
தையிட்டிப் பாதை திறப்பதை தடுக்க முடியாது எனத் தீர்ப்பு
"யாழ். தையிட்டி விகாரை பிக்குவினால் மூடப்பட்டுள்ள பொதுப் பாதையான பவானி வீதியை வலிகாமம் வடக்கு பிரதேச சபை திறந்து விடும் நடவடிக்கையைப் பொது அமைதிக்கு பங்கம் விளையும் என்ற பெயரில் குற்றவியல் நடவடிக்கைச்...
தென்கொரியாவில் கடும் வெப்பம்; 20 இற்கு மேற்பட்டோர்
தென்கொரியாவை கடுமையாகத் தாக்கியுள்ள வெப்ப அலை, தலைநகர் சியோலில் இன்று உச்சத்தை எட்டியது.தலைநகரில் வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் (102 ஃபாரன்ஹீட்) வரை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சீரற்ற வானிலை...
காண்பிய விரிப்புக் கண்டது நல்லூரான் வடக்கு வாசல் வளைவு
அலங்காரக் கந்தனாம் நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் அழகை மேலும் மேருகூட்டும் வகையில், ஆலயத்தின் வடக்கு திசையில் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுள்ள அலங்காரத் தோரண வாசலான 'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு', ஆடிக்...
நெடுந்தீவு கடலில் சிக்கிய 11 இந்திய மீனவர்களும் பாதுகாப்பாக மீட்பு
இலங்கை கடற்பரப்பிற்குள் அனர்த்தத்திற்குள்ளான படகில் இருந்த 11 இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகு ஒன்று நேற்றிரவு சீரற்ற வானிலை காரணமாக அனர்த்தத்திற்குள்ளானது.இந்தப் படகில் 11...
அருணாசல பிரதேசத்தில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்
இந்தியாவின் மாநிலமான அருணாசல பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை காலை 5.45 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி இருந்ததாக தேசிய புவியியல்...
ஈரானிய வீராங்கனைகளுக்கு குடியுரிமை வழங்கியது ஆஸ்திரேலியா!
மகளிர் ஆசியக் கோப்பை (AFC Women’s Asian Cup) தொடரின் போது போராட்டத்தில் ஈடுபட்டதற்காகத் தங்கள் சொந்த அரசாங்கத்தால் “தேசத்துரோகிகள்” என முத்திரை குத்தப்பட்ட ஈரான் வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு கால்பந்து வீராங்கனைகள்...
நிலவின் மேற்பரப்பில் மோதிய ‘ஸ்பேஸ் எக்ஸ்’ ரொக்கெட்! பூமிக்கு ஆபத்தா?
நிலவின் மேற்பரப்பில் சுமார் 4 டன் எடை கொண்ட ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ரொக்கெட் பாகம் மோதியதாக தகவல் வெளியாகி உள்ளது.விண்வெளி சார்ந்த ஆராய்ச்சி பணிகளில் பல்வேறு நாடுகள் மும்முராக ஈடுபட்டு வருகின்றன....
உலகின் முதல் தரவரிசை ஈட்டி எறிதல் வீரராக ருமேஷ் தரங்க
இலங்கையின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க, ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் உலகின் முதல் தரவரிசை வீரராக முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில்...
குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு எதிர்வரும் 24ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 24ஆம் திகதிக்கு களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு கல்முனை வழியாக காத்தான்குடி நோக்கிப் பயணித்த முஸ்லிம்கள்...
ஈரான் விடுத்த எச்சரிக்கையால் அதிர்ச்சியில் உலக நாடுகள்
அமெரிக்கா ஈரான் மீது மீண்டும் இராணுவத் தாக்குதல்களை முன்னெடுத்தால், வளைகுடா பிராந்தியத்திலுள்ள முக்கிய எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.ஈரானின் எரிசக்தி வலையமைப்புகள் மற்றும் உட்கட்டமைப்பு...
கனடாவில் கோர விபத்து : இரு இளையோர்கள் மரணம்!
கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள லவால் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரு பதின்ம வயதினர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அதிகாலை 1:20 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த...
முகப்புத்தக முடக்கம் : மோடியிடம் மன்னிப்புக் கோரினார் மெட்டா தலைமை அதிகாரி
மெட்டாவின் தலைமை அதிகாரி ஜோயல் கப்லான், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சமூக ஊடகப் பதிவை தற்காலிகமாக முடக்கியதற்காக இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சரிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பிரதமர்...
லண்டனில் பெரும் வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் பேருந்து ஓட்டுநர்கள்
லண்டனில் உள்ள எட்டு பணிமனைகளைச் சேர்ந்த 1,500 இற்கும் மேற்பட்ட பேருந்து ஓட்டுநர்கள் பெரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர் என அறிவித்துள்ளனர்.அரிவா நோர்த் லண்டன் (Arriva North London) நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களே மேற்படி...
ஸ்பெய்ன் காட்டுத் தீ பாதிக்கப்பட்டவர்களுக்கு மெஸ்ஸி 80,000 யூரோ நிதி உதவி
ஸ்பெயினின் மட்ரிட் காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி நிதி உதவி வழங்கியுள்ளார்.மட்ரிட் பகுதியில் கடந்த ஜூலை 10-23 முதல் அதிகபட்சமான வெப்ப அலையினால் பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை...
கொழும்பு பயணத்தை நிறைவு செய்து புறப்பட்டார் விக்ரம் மிஸ்ரி
கொழும்பில் பல முக்கிய சந்திப்புகள் மற்றும் ஆக்கபூர்வமான பேச்சுகளுடன் கூடிய ஒரு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை நிறைவு செய்த இந்தியாவின் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, நேற்று மாலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.இந்த...
