POPULAR NEWS
இங்கிலாந்தில் மறு அறிவிப்பு வரும் வரை ரயில் சேவைகள் இரத்து
கிராஸ்கன்ட்ரி நிறுவனம் நேற்று முதல் இங்கிலாந்து முழுவதும் பெரும்பாலான ரயில் சேவைகளை இரத்து செய்துள்ளது.இந்த வேலைநிறுத்தம் மறு அறிவிப்பு வரும்வரை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மின்சாரக் கோளாறு...
WORLD NEWS
இந்தோனேசியாவில் காட்டுத்தீயை அணைக்கும் 17 வயது சுப்பர்மான் சிறுவன்
இந்தோனேசியாவில் சுப்பர்மான் ஆடை அணிந்தபடி காட்டுத்தீயை அணைக்கும் 17 வயதுச் சிறுவன் ஒருவர் பலரின் பாராட்டைப் பெற்று வருகிறார்.இந்தோனேசியாவின் போர்னியோ தீவில் காட்டுத்தீயால் பெருமளவு நிலம்...
Vaani Kapoor
JohnChat -
Vaani Kapoor Biography
Vaani Kapoor is an Indian actress who mainly appears in Bollywood films. She made her acting debut...
LATEST NEWS UPDATE
ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவது தொடர்பான பேச்சுவார்த்தை – ஐஸ்லாந்தில் பொதுவாக்கெடுப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதா, இல்லையா என்பது தொடர்பில் ஐஸ்லாந்து மக்கள் இன்று வாக்களிக்கவுள்ளனர்.வாக்களிப்பு உள்ளூர் நேரப்படி காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும்.அதாவது ஐஸ்லாந்தை ஐரோப்பிய ஒன்றியத்தில்...
Norway mourns King Harald as new era begins under Haakon VIII
JohnChat -
King Harald, Europe’s oldest monarch, was viewed as a reformer who embraced inclusivity.Norwegians are saying goodbye to King Harald at the Royal Palace in...
Ecuador sentences ex-president Moreno to five years in jail in bribery case
JohnChat -
Lenin Moreno, 73, has also been permanently barred from holding any public office in the future.
An Ecuadorian court has found former President Lenin Moreno...
Iceland heads to the polls in knife-edge vote on restarting EU talks
JohnChat -
Amid economic and security challenges, Iceland is holding a referendum more than a decade after pausing accession talks.Icelanders head to the polls on Saturday...
Nepal and China resume flood rescue as death toll surpasses 600
JohnChat -
Rescue operations have resumed after a brief pause, but experts caution of danger from a newly formed lake.
Rescuers have resumed efforts in the flood-ravaged...
சந்நிதியில் சுகாதார பரிசோதகர்களை அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்
யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர் மீது வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில்...
UNRWA’s first and last vocational college in East Jerusalem is under threat
JohnChat -
Israel is threatening the Qalandiya Traning Centre, one of Jerusalem’s oldest still-operational educational institutions.Qalandiya, West Bank – By midday Friday, Israeli troops had withdrawn from...
Israeli settlers surround Palestinian home in occupied West Bank’s Qusra
JohnChat -
At least four people are trapped inside their home, as an earlier siege on Palestinian families has continued for three weeks.
Israeli settlers, backed by...
உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 27 பேர் பலி!
உக்ரைனின் தலைநகர் கீவ் அருகிலுள்ள புச்சா மாவட்டத்தின் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 4 ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வரும் நிலையில்,...
நேபாளத்தை போலவே ஐரோப்பாவுக்கும் ஆபத்து – நிபுணர்கள் எச்சரிக்கை
காலநிலை மாற்றத்தால், ஐரோப்பா மிக வேகமாக வெப்பமடைந்து வரும் கண்டங்களில் ஒன்றாக மாறியுள்ளது.இந்நிலையானது பனிப்பாறைகளை வெகுவாக உருக வைக்கும் எனவும், கடல் நீர்மட்டம் உயர்ந்து பெரும் அனர்த்தம் ஏற்படும் எனவும் ஆய்வாளர்கள் முன்னதாக...
இங்கிலாந்து மற்றும் வேல்ஸுக்கு 21 வெள்ள எச்சரிக்கைகள் விடுப்பு
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.வார இறுதியில் நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.சுற்றுச்சூழல் முகமை வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில்...
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசு கட்சி கலந்துகொள்ளாது!
இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும்...
Zimbabwe minibus carrying church members crashes, killing at least 27
JohnChat -
The crash occurred when a truck overtook another vehicle and struck the minibus, police say.
At least 27 people have been killed after a minibus...
Iran’s leaders acknowledge economic toll of war, pledge diplomacy, defence
JohnChat -
Iran’s president said sanctions and the US naval blockade had caused exports and imports to slump by nearly 35 percent.Iran’s leaders have acknowledged the...
நேபாளப் பெருவெள்ளத்தில் காணாமல்போன 9 சிங்கப்பூரர்களின் பெயர் விவரம் வெளியானது
வெள்ளத்தில் காணாமல் போன 668 சுற்றுப்பயணிகளின் பெயர்களை நேபாள அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அவர்களில் ஒன்பது சிங்கப்பூரர்களும் அடங்குவர்.அவர்கள் பெயர் விவரங்கள் வருமாறு -ராஜேஸ்வரன் அய்யாவு, ரெங்கராஜன் பிரபா, ஷாலினி தேவி, சுப்ரமணியம் திரவியம்,...
மலேசியாவின் 5 வயது சிறுவன் வெட்டிக் கொலை : உறவினர் கைது!
மலேசியாவின் சிபூவில் 5 வயது சிறுவன் ஒருவன் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தை தொடர்ந்து, அவனது உறவினர் ஒருவரை பொலிஸார் கைதுச் செய்துள்ளனர்.வீட்டில் நிகழ்ந்த இந்தத் தாக்குதலில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட...
நேபாள வெள்ளம் : திபெத்தில் உள்ள 36 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
நேபாள - திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கிய திபெத்தில் உள்ள 36 மலேசியர்கள் பாதுகாப்பாக இருகின்றனர் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.அங்குள்ள மலேசியர்களின் தற்போதைய நிலை மற்றும்...
நேபாளப் பெருவெள்ளத்தில் 32 கனேடியர்கள் மாயம் – வெளியுறவுத் துறை அமைச்சர் தகவல்
நேபாளப் பெருவெள்ளத்தில் 32 கனேடியர்கள் காணாமற்போயுள்ளனர் என கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.நேபாளப் பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 600ஐக் கடந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சுமார் 2,500 பேர் மாயமாகியுள்ளர்.நேபாளப்...
நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 626ஆக உயர்வு!
நேபாள பெருவெள்ளத்தில் பலியானோரின் எண்ணிக்கை 626 ஆக அதிகரித்துள்ளது.நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில், பனிப்பாறைகள் உடைந்து போடே கோஷி ஆற்றில் கடந்த ஆக. 26 ஆம் தேதி திடீரென பெரு வெள்ளம் ஏற்பட்டு அங்குள்ள...
நேபாளத்திலிருந்து மீண்ட 21 தமிழர்கள் பாதுகாப்பாக டெல்லி திரும்பினர்
நேபாளத்திலிருந்து மீண்ட 21 தமிழர்கள் பாதுகாப்பாக டெல்லி திரும்பினர்நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கிய நிலையில், அந்நாட்டு இராணுவத்தால் மீட்கப்பட்ட 21 தமிழர்கள் பாதுகாப்பாக நேற்று டெல்லி வந்தடைந்தனர். அவர்களை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்...
