POPULAR NEWS
பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய பாட்டி!
கரூரில் தனது பேத்தியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட இளைஞரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய பாட்டியால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் உருவானது.கரூர் மாவட்டம்...
WORLD NEWS
மொஜ்தபா கமேனி நலமாக உள்ளார் – ஈரான் வெளியிட்ட காணொளி
ஈரானின் உயர்மட்டத் தலைவர் மொஜ்தபா கமேனியின் புதிய 12 விநாடி காணொளி ஒன்றை ஈரானின் மெஹர் (Mehr) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், இன்னும்...
கிளாக்டன் இடைத்தேர்தலில் நைஜல் ஃபாரேஜ் அமோக வெற்றி!
பிரித்தானியாவின் கிளாக்டன் இடைத்தேர்தலில் நைஜல் ஃபாரேஜ் Nigel Farage வெற்றிப் பெற்று அந்த இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.இந்த இடைத்தேர்தலில் அவர் 44.37 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.அதேநேரம்...
LATEST NEWS UPDATE
செம்மணியில் ‘நீதிக்கான ஓலம்’ போராட்டம் ஆரம்பம்
கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி, சர்வதேச விசாரணை கோரி முன்னெடுக்கப்படும் “நீதிக்கான ஓலம்” போராட்டம் இன்று...
போரின் முதல் இலக்கு கச்சா எண்ணெய் விலை குறைப்புதான்! ஜே.டி. வான்ஸ் பேச்சால் அதிர்ச்சி!
ஈரான் மீதான போரில், கச்சா எண்ணெய் விலையைக் குறைப்பதுதான் முதல் இலக்கு என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிராக, கடந்த பெப்ரவரி 28 அன்று அமெரிக்க...
பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய பாட்டி!
கரூரில் தனது பேத்தியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட இளைஞரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய பாட்டியால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் உருவானது.கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கூலித்தொழிலாளி ஒருவர் தனது...
பிரான்ஸில் பற்றி எரியும் காட்டுத்தீயால் 1,100 ஹெக்டேயர் நிலப்பரப்பு நாசம்
தென்மேற்கு பிரான்ஸில் ஏற்பட்ட காட்டுத் தீ 1,100 ஹெக்டேயர் நிலத்தை அழித்துள்ளது.அப்பகுதியிலிருந்து சுமார் 525 பேரை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும், தீயைக் கட்டுப்படுத்த சுமார் 500 தீயணைப்பு வீரர்கள்...
காணிகளை விடுவிக்க கோரி மயிலிட்டி மக்கள் 17ஆவது வாரமாக போராட்டம்
படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, வலிகாமம் வடக்கு மக்கள் இன்று தொடர்ந்து 17வது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவின் சார்பில் இந்தப் போராட்டம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை...
செம்மணியில் புதிதாக 3 எலும்புக் கூடுகள் அடையாளம்; 547 மீட்பு
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 554 ஆக உயர்ந்துள்ளது.செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 52 வது...
மலேசியாவில் லொறி மீது மோட்டார் சைக்கிள் மோதி தீப்பிடித்ததில் ஒருவர் மரணம்!
LPT 2 நெடுஞ்சாலையின் 357-வது கிலோமீட்டர் பகுதியில் கோலா திரங்கானுவில் இருந்து குவாந்தான் செல்லும் பாதையில் இன்று காலை நிகழ்ந்த விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் தீயில் உடல் கருகி மரணமானார்.அம்மோட்டார்...
பிரமிட் சுரங்கத்துக்குள் நுழைந்த ரோபோ! 4,500 ஆண்டுகள் திறக்கப்படாத சீல் வைத்த கதவுகள்!!
உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் எகிப்தின் பிரமிடுகளில் ஒன்றான கீஸா பிரமிடின் சுரங்க வழிக்குள் ரோபோ ஒன்று அனுப்பப்பட்டு ஆராய்ச்சி நடத்தப்பட்டதில், அங்கு சீல் வைக்கப்பட்ட கதவு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அந்த சுரங்கப்...
எட்னா எரிமலை வெடிப்பு – சிசிலியில் விமான சேவைகள் பாதிப்பு
இத்தாலியின் சிசிலி தீவில் அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா மீண்டும் வெடித்துச் சிதறி வருகின்றது.எரிமலையில் இருந்து நெருப்புக் குழம்புகள் வெளியேறுவதுடன், கொதித்துக் கொண்டிருக்கும் பாறைகள் மற்றும் கற்கள் மலையிலிருந்து உருண்டு...
உணவு லொறியில் ஒளிந்து சென்ற டிரம்ப்; ஈரானிய ஊடகங்கள் கேலி
அண்மையில் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சிமாநாட்டின் போது, ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் அச்சுறுத்தலுக்குப் பயந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ‘ஏர் ஃபோர்ஸ் வன்’ (Air Force One) விமானத்திலிருந்து உணவு...
30 வருடங்களாக தாம் சகோதரிகள் என தெரியாமல் பழகிய நண்பிகள்
30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து நெதர்லாந்து நாட்டிற்கு தத்து கொடுக்கப்பட்ட மீனா, மினல் என்கிற இரண்டு பெண்கள் கடந்த 30 வருடங்களாக தாங்கள் சகோதரிகள் என்பது தெரியாமலேயே தோழிகளாக பழகியிருக்கிறார்கள்.சமீபத்தில் டி.என்.ஏ...
கனடாவில் பெண் ஒருவரை கடித்துக் குதறிய நாய்கள்!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள போர்ட் மூடி பகுதியில், பெண் ஒருவரை இரண்டு பெரிய நாய்கள் கடித்துக் குதறிய சம்பவத்தையடுத்து, அந்த நாய்களின் உரிமையாளர் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மெட்ரோ...
அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்குப் பின் மூவருக்கு மரண தண்டனை
அமெரிக்க வரலாற்றில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரே நாளில் 3 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. அதன்படி டென்னசி, அலபாமா மற்றும் ஓக்லஹோமா ஆகிய 3 மாகாணங்களில் இந்த மரண தண்டனைகள்...
ஜேர்மனியில் காட்டுத் தீ அச்சுறுத்தல்; பொதுமக்களை வெளியேறுமாறு உத்தரவு
ஜேர்மனி - பெல்ஜியம் எல்லையருகே காட்டுத்தீ பரவி வருகின்ற நிலையில், இன்று அதிகாலை 1800 பேரை அப்பகுதியில் இருந்து வெளியேறுமாறு நகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.“கெய்” கிராமத்தை விட்டு குடியிருப்பாளர்கள் உடனடியாக வெளியேறி, அருகிலுள்ள...
ஜப்பானில் வரலாறு காணாத கனமழை; 6 பேர் உயிரிழப்பு!
ஜப்பானின் தலைநகர் டோக்கியோவிற்கு அருகே அமைந்துள்ள சிபா (Chiba) மாகாணத்தை அடை மழை உலுக்கியதில், அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.வரலாறு காணாத இந்த கனமழையினால்,...
இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் நாளை (15) கொண்டாடப்பட உள்ள நிலையில், டெல்லியில் பாதுகாப்பு நடவடிக்கைகளும், கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் டெல்லி செங்கோட்டையில் நாளை கோலாகலமாக நடைபெற இருக்கிறது.கொத்தளத்தில்...
கிளாக்டன் இடைத்தேர்தலில் நைஜல் ஃபாரேஜ் அமோக வெற்றி!
பிரித்தானியாவின் கிளாக்டன் இடைத்தேர்தலில் நைஜல் ஃபாரேஜ் Nigel Farage வெற்றிப் பெற்று அந்த இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.இந்த இடைத்தேர்தலில் அவர் 44.37 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.அதேநேரம் தேர்தல் தொடர்பான வாக்கெடுப்பில் அவர் கலந்துகொள்ளவில்லை...
பிரித்தானியாவில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயம்
பிரித்தானியாவின் கிழக்கு சசெக்ஸில் உள்ள லூயிஸ் அருகே, சுமார் 150 பயணிகளை ஏற்றிச் சென்ற சதர்ன் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.லண்டன் விக்டோரியாவிலிருந்து ஈஸ்ட்போர்ன் நோக்கிச் சென்ற நிலையில் இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர்.இதில்...
உக்ரைனில் பயணிகள் ரயில் மீது டிரோன் தாக்குதல் – இருவர் உயிரிழப்பு
உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தில் பயணிகள் ரயிலின் இயந்திரம் மீது ரஷ்ய இராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் தாக்குதலில் ரயிலின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.தாக்குதலையடுத்து ரயிலின்...
‘They destroyed us’: Palestinian family sleeps in the open after demolition
JohnChat -
Palestinian family’s home demolished despite court order, leaving them homeless under sweltering heat in the West Bank.Ein el-Hilweh, occupied West Bank – Adel Daraghmeh lies...
