POPULAR NEWS
ட்ரம்பின் ஆலோசகரான தமிழர் பதவி விலகுகிறார்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆலோசகர்களில் ஒருவரான சிறீராம் கிருஷ்ணன் தனது பதவியிலிருந்து விலகுகிறார்.இந்தியாவை சேர்ந்த தமிழரான சிறீராம் கிருஷ்ணன் வெள்ளை மாளிகையின் செயற்கை...
WORLD NEWS
ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரான்ஸ் மற்றும் ஸ்லோவேக்கியா ஆகிய நாடுகளுக்கு செல்லவிருக்கின்றார்.இவ்விஜயத்துக்காக எதிர்வரும் 13 முதல் 19 வரையான காலப்பகுதியை...
World Cup day 2: USA, Canada begin – schedule, predictions and how to watch
JohnChat -
North America’s two other cohosts take centre stage on Friday as Canada and the United States begin their World...
LATEST NEWS UPDATE
புதிய திரிபுகளுடன் பரவும் டெங்கு வைரஸ் குறித்து எச்சரிக்கை
புதிய திரிபுகளுடனேயே தற்போதை டெங்கு வைரஸ் பரவுவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் ஹம்சக்க விஜேமுனி தெரிவித்துள்ளார்.கடந்த காலத்தில் பரவிய டெங்கு வைரஸூடன் ஒப்பிடுகையில் தற்போதைய புதிய வைரஸில் பல மாற்றங்கள்...
மலேசியாவில் கார் மீது லொறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் பலி!
மலேசியாவின் காராக் நெடுஞ்சாலையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்த லொறி ஒன்று அருகில் சென்ற கார் மீது கவிழ்ந்து விழுந்ததில், காரில் பயணம் செய்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக...
சிங்கப்பூரில் இராணுவ பகுதிகளை டிரோன் மூலம் படம்பிடித்த தாய்லாந்து நாட்டவருக்கு அபராதம்
சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் முறையான அனுமதியின்றி டிரோனை இயக்கி, பாதுகாக்கப்பட்ட ராணுவப் பகுதிகளைப் படம்பிடித்த 32 வயது தாய்லாந்துப் புகைப்படக் கலைஞர் பிரயுத் ரித்திசாய்போர்ன்குல்லுக்கு $15,000 அபராதம் விதிக்கப்பட்டது.2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்...
நிலநடுக்கத்தின் பின்னர் பிலிப்பைன்ஸில் 2 மீற்றர் உயர்ந்த கடல் மட்டம்
பிலிப்பைன்ஸில் இந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, கடல் படுக்கை சுமார் 2 மீற்றர் வரை மேல்நோக்கி உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.இதனால் பவளப்பாறைகள் மற்றும் கடல் புற்கள் வெளியே...
முதல்வர் விஜய் மீது ரஜினிக்கு பொறாமையா?
நடிகராக இருந்து கட்சித் தொடங்கி முதல்வராகியுள்ள சி. ஜோசப் விஜய் மீது நடிகர் ரஜினிகாந்த்துக்கு பொறாமையா? என்ற கேள்விக்கு அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் நன்மைக்காகவும் மக்கள் மேடை...
அரசியலுக்கு வருகிறரா ராகவா லாரன்ஸ்?
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ், தான் எடுத்துள்ள முக்கிய முடிவை விரைவில் அறிவிக்கவுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ராகவா லாரன்ஸ்,'நான் ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளேன்....
5,000 பரதநாட்டியக் கலைஞர்கள் நடனமாடி காலி முகத்திடலில் புதிய கின்னஸ் சாதனை!
காலி முகத்திடலில் இன்றுஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கலாசார நிகழ்வில், 5,000க்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் இணைந்து நடனமாடி புதிய கின்னஸ் சாதனையை பதிவு செய்துள்ளனர்.இந்தியாவில்...
ஆயத்துல்லா கமேனியின் மாபெரும் இறுதி ஊர்வலத்துக்கு தயாராகும் ஈரான்!
ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் ஜூலை 4 முதல் 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக ஈரான் அரச ஊடகங்கள் அறிவித்துள்ளன.தெஹ்ரான், கோம் மற்றும் மஷ்ஹாத்...
லண்டனில் கத்திக்குத்து: இந்திய வம்சாவளி இளைஞர் பலி!
பிரிட்டனின் லண்டன் நகரில் 26 வயதுடைய இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு லண்டனின் சவுத்தால் பகுதியில் உள்ள நோர்த் வீதி மற்றும் டார்மர்ஸ் வெல்ஸ்...
8 நாட்களாக சுரேஷ் சாலே துளி நீர்கூட அருந்தவில்லை – அவரின் மனைவி சொல்கிறார்!
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சாலேவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அவரின் மனைவி தெரிவித்துள்ளார்.தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சாலேவை...
அருச்சுனா ஒரு ஜோக்கர் – இளங்குமரன் எம். பி.!
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா ஒரு ஜோக்கர். அவரை பற்றி கதைக்க வேண்டியதில்லை என்று க. இளங்குமரன் எம். பி. தெரிவித்துள்ளார்.கோப்பாய் பொலிஸ் நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ...
அமெரிக்காவுடனான ஒப்பந்தத்துக்கு எதிராக ஈரானில் வெடித்தது போராட்டம்!
அமெரிக்கா, ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை எதிர்த்து ஈரான் வெளிவிவகார அமைச்சின் பணிமனையை முற்றுகையிட்டு அந்த நாட்டு மக்கள் போராடி வருகின்றனர் என்று அறிய...
ஒரு குழந்தை, 4 சிறார்களின் எலும்புக்கூடுகள் இன்று செம்மணியில் மீட்பு
ஒரு குழந்தையினதும் 4 சிறுவர்களுடையதுமாக 7 எலும்புக்கூடுகள் இன்றைய தினம் செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டன.செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் மூன்றாவது கட்டமாக 24ஆவது நாளாக இன்று ஜூன் 14ஆம் திகதி பணிகள்...
யாழ்ப்பாணத்தில் நாளை இரு இடங்களில் போராட்டங்கள்!
வலி. வடக்கு மக்கள் தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து நாளை - ஜூன் 15ஆம் திகதியுடன் 36 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதையொட்டி, யாழ்ப்பாணத்தில் இரு இடங்களில் போராட்டங்களை நடைபெறவுள்ளன.1990 ஜூன் 15ஆம் திகதி...
மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது என்பதாலேயே எம்மிடம் ஆட்சியை கேட்கின்றனர் – தேசிய மக்கள் சக்தி!
மக்களின் வாக்குகளால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது எனத் தெரிந்து தேசிய மக்கள் சக்தியிடம் ஆட்சியை தா என்று மகிந்த தரப்பு கேட்டு நிற்கிறது - இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...
அடுத்த ஆண்டு மூலதன செலவுக்காக 2 இலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு!
அடுத்த ஆண்டில் மூலதன செலவுக்காக 2 இலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.மேலும், இந்த ஆண்டிலும் சுமார் ஒரு இலட்சத்து...
வடக்கில் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளோம் – யாழ். வந்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்!
வடக்கில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளோம் என்றும் சட்ட ஆட்சியை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் வந்த அவர், கோப்பாய் பொலிஸ் நிலையத்தைத் திறந்து வைத்த...
அ.தி.மு.கவிலிருந்து விலகினார் நடிகை கௌதமி
அ.தி.மு.கவின் கொள்கைப் பரப்பு துணைச் செயலாளரும், நடிகையுமான கௌதமி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுகிறார் என அதிரடியாக அறிவித்துள்ளார்.இது குறித்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு...
பிரிட்டன் – ஜப்பான் இடையில் முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து
பிரிட்டனும், ஜப்பானும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், 18 பில்லியன் பவுண்ஸ்கள் மதிப்பிலான வரலாற்றுச் சிறப்புமிக்க முதலீட்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளன.அடுத்த வாரம் நடைபெறவுள்ள G7 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமர்...
கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சிறுவர்கள் பலி!
கனடாவின் ஒன்ராறியோ மாகாணம் மேப்லெட்டன் நகரில் இடம்பெற்ற விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் என ஒன்ராறியோ மாகாண பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணியளவில் கிச்சனர் நகருக்கு...
