POPULAR NEWS
Nikita Thukral
JohnChat -
Nikita Thukral Biography
Nikita Thukral is an Indian Film actress and Model, who has acted in Telugu,Tamil,Kannada and Malayalam films.She...
WORLD NEWS
மலேசியாவில் தாயார் திட்டியதால் வீட்டை விட்டு ஓடிய சிறுவன்
படிப்பில் நாட்டம் குறைந்ததால் தாயாரால் கண்டிக்கப்பட்ட 14 வயது சிறுவன் ஒருவன் கடந்த ஜூன் 23-ஆம் தேதி முதல் காணாமல் போயிருந்த நிலையில் கோலாலம்பூர், புக்கிட்...
”ஒரே குண்டு போதும் ஒட்டுமொத்தமாக வீழ்த்த” – கமேனி இறுதிச் சடங்கு குறித்த ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை
“ஈரானின் முன்னாள் உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளின் போது, அந்நாட்டின் உயர்மட்டத் தலைவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியிருந்தனர். நான்...
LATEST NEWS UPDATE
பேச்சுகளை தொடருமாறு ஈரான் கோரிக்கை – அமெரிக்கா ஏற்பதாக ட்ரம்ப் அறிவிப்பு
ஈரான் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.பாகிஸ்தான் மற்றும்...
ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் காலமானார்
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், சென்னையில் இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.சிவகங்கையை சேர்ந்த அவருக்கு இளம் வயதில் போட்டோகிராஃபி மீது ஆர்வம் வந்துள்ளது. அதன் பின்னர் சினிமா துறையின் தவிர்க்க முடியாத...
வலி. வடக்கு மக்கள் 12ஆவது வாரமாக தொடர் போராட்டம்
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 12 ஆவது வாரமாகவும் அமைதியான முறையில் போராட்டத்தை...
யாழ்ப்பாணத்திலிருந்து யாசகர்கள் வெளியேற்றம்
யாழ்ப்பாணம் நகரின் தூய்மையைப் பேணுவதற்கும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்பட்டு வரும் அசௌகரியங்களைத் தடுப்பதற்கும், வெளி மாவட்டங்களிலிருந்து வந்து யாசகம் பெற்று வந்த 30 இற்கும் மேற்பட்ட நபர்கள் இன்று பொலிஸாரால் வெளியேற்றப்பட்டனர்.யாழ். பொலிஸ்...
யாழில் இளைஞன் கடத்தி சித்திரவதை செய்த ஐவர் கைது!
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை, காரில் கடத்தி சென்று, ஆடைகளை களைந்து சித்திவதைக்கு உள்ளாக்கி , தாக்குதல் மேற்கொண்ட பின்னர் , இளைஞனை வீதியில் இறக்கி விட்டு தப்பி செல்ல முற்பட்ட நபர்களை பொலிஸார்...
கொழும்பு மகசின் சிறையில் கைதிகள் மோதல் – 5 பேர் காயம்
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்களில் இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள்...
Philippines landslides kill 15 as Typhoon Bavi threatens region
JohnChat -
Typhoon Bavi is intensifying seasonal monsoon rains across the region as it moves towards Taiwan and China.More than a dozen people have been killed...
Manjari Fadnis
JohnChat -
Manjari Fadnis Biography
Manjari Fadnis is an Indian actress, who appeared in Hindi, Telugu, Bengali, Kannada and Tamil language films.She started her career with Rok Sako...
விண்வெளிக்கு செல்லும் இந்திய வம்சாவளி வீரர்! 8 மாதங்கள் தங்கியிருப்பார்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அவசர மருத்துவ நிபுணரும் நாசா விண்வெளி வீரருமான கேர்ணல் அனில் மேனன், வருகின்ற ஜூலை 14 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ஐஎஸ்எஸ்) முதல்முறையாக பயணம் மேற்கொள்ளவுள்ளார்.49 வயதான...
ஈரான் உச்ச தலைவர் கமேனியின் உடல் நல்லடக்கம்
அமெரிக்காவுடன் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.ஈரானின் உச்ச...
ஆஸிலிருந்து மீண்டும் இந்தியா திரும்பும் தமிழக சோழர் கால சிலைகள்
பிரதமர் மோடியின் ஆஸ்திரேலியப் பயணத்தின் மிக முக்கிய வரலாற்றுச் சாதனையாக, ஆஸ்திரேலியாவிடம் இருந்த மூன்று தொன்மையான இந்திய சிலைகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைப்பதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.மீட்கப்பட உள்ள அந்த...
சவர்காரத்துக்குள் மறைத்து ஹெரோயின் கடத்திய ஒருவர் யாழில் கைது!
சவர்காரத்துக்குள் ஹெரோயின் மறைத்து, யாழ்ப்பாண நகர்புறப் பகுதியில் விற்பனைக்காக எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் நபர் ஒருவர், யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை இரகசியமான...
ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை பிரித்து இலங்கை மருத்துவர்கள் சாதனை
ஒட்டிப் பிறந்த, இரட்டையர்கள், ஐந்து வருடங்களுக்கு பின்னர் வெற்றிகரமாகப் பிரித்தெடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அறுவைச் சிகிச்சை பேராதெனியவில் நடத்தப்பட்டுள்ளது.இலங்கையின் மருத்துவ வரலாற்றில் ஒரு பெரும் சாதனையாக, இது பாராட்டப்பட்டுள்ளது.பேராதனை போதனா மருத்துவமனை, சிறிமாவோ...
சுரேஷ் சலே மனு தொடர்பான இடைக்கால மனுக்கள் ஒத்திவைப்பு
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள ரிட் மனுவுக்கு ஆதரவாக சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து இடைக்கால மனுக்களும் எதிர்வரும் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் விசாரணை...
சீனாவின் காலணி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 28 பேர் பலி
சீனாவின் தென்கிழக்கு நகரமான ஜின்ஜியாங்கில் உள்ள ஒரு காலணி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.சின்ஹுவா செய்தி நிறுவனம் வெளியிட்ட...
அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்!
கடந்த 4 நான்கு மாதங்களாக அமெரிக்கா - ஈரான் இடையே நீடித்த போர், கடந்த வாரம் ஏற்பட்ட புரிந்துணர்வு மூலம் தற்காலிக முடிவுக்கு வந்தது. ஆனால் உடன்பாட்டை மீறி ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான்,...
ட்ரம்பைக் கொலை செய்ய ஈரான் புதிய திட்டம் – இஸ்ரேல் உளவுத் துறை எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பைப் படுகொலை செய்ய ஈரானிய அரசு இரகசியமாகத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேலிய உளவுத்துறை எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இந்தத் தகவல் ஒரு குறிப்பிட்ட சதித்திட்டம் தொடர்பானது என்றும், இது குறித்து...
2025 ஆம் ஆண்டின் புதிய கோடீஸ்வரர்களின் பட்டியல் வெளியானது
2025 ஆம் ஆண்டில் உலகில் கிட்டத்தட்ட 10 இலட்சம் புதிய பணக்காரர்கள் உருவாகியுள்ளதாக யுபிஎஸ் (UBS) நிறுவத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.இது ஒரு நாளைக்கு 2,680 இற்கும் மேற்பட்ட புதிய கோடீஸ்வரர்கள் உருவாகுவதையும், ,...
ஈரானின் அணுமின் நிலையம் அருகே அமெரிக்கா குண்டுவீச்சு
ஈரானில் அணுமின் நிலையம் அருகே அமெரிக்கா குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது.ஈரானுக்கும் – அமெரிக்காவுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் சீர்குலைந்துள்ள நிலையில், இன்று மூன்றாவது நாளாகவும் தாக்குதல் தொடர்கிறது.இதன்படி நேற்று இரவு ஈரானின் பந்தர்...
