POPULAR NEWS
உக்ரைன் தாக்குதலின் எதிரொலி: ரஷ்யாவில் எரிபொருள் பற்றாக்குறை
ரஷ்யாவின் எரிபொருள் நிலையங்களில் வாகனங்களின் வரிசைகள் நீண்டு கொண்டே செல்கின்றன.பல மாதங்களாக உக்ரைன் நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள், ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தீக்கிரையாக்கியுள்ளன.இதனால்,...
WORLD NEWS
கனடாவில் கார் விபத்தில் சிக்கி 8 வயது சிறுமி பலி!
கனடாவின் ஒட்டாவா நகருக்கு தெற்கே உள்ள ஆஸ்கூட் (Osgoode) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கார் விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர்...
வெனிசுலாவுக்கு தோள்கொடுக்க இந்தியா தயார் – பிரதமர் மோடி அறிவிப்பு
“வெனிசுலாவிற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு இந்தியா தயாராக உள்ளது.” – என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள கடுமையான நிலநடுக்கப் பேரழிவுகள் மற்றும்...
LATEST NEWS UPDATE
கனடாவில் வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்பு
கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்தில் உள்ள ஃபால் ரிவர் பகுதியில், ஒரே வீட்டிற்குள் இரண்டு ஆண்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திங்கட்கிழமை பிற்பகல்...
கடவுச்சொற்களை வழங்குமாறு சுரேஷ் சலேக்கு நீதிமன்றம் உத்தரவு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தனது தொலைபேசி மற்றும் கணினியின் கடவுச்சொற்களை குற்றப் புலனாய்வுத் துறைக்கு வழங்குமாறு நீதிமன்றம்...
அம்பாறையில் சினைப்பர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு!
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிக்குடிச்சாறு பக்மிடியாவ வனப்பகுதியில், புலிகள் பயன்படுத்தினர் என சந்தேகிக்கப்படும் சினைப்பர் வகை துப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்...
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யுடன் இலங்கைத் துணைத் தூதுவர் சந்திப்பு
தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யை தென்னிந்தியாவுக்கான இலங்கைத் துணைத் தூதுவர் டாக்டர் கணேசநாதன் கதீஸ்வரன் இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.சென்னையிலுள்ள தமிழக அரசுத் தலைமைச் செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.இதன்போது இருதரப்பு முக்கியத்துவம்...
US Supreme Court rules against Trump order to end birthright citizenship
JohnChat -
Top court’s 6-3 ruling major blow to Trump, affirms nearly all infants born on US soil automatically become citizens.Washington, DC – The United States Supreme...
ராஜஸ்தானில் லொறி – பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலி!
ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் உள்ள தில்லி - மும்பை விரைவுச்சாலையில், இன்று புதன்கிழமை அதிகாலை தனியார் பயணிகள் சொகுசு பேருந்து ஒன்று லாரியின் பின்புறத்தில் மோதி தீப்பிடித்ததில் 7 பேர் உடல்கருகி பலியாகினர்;...
UK’s Starmer announces 300-billion-pound defence investment plan
JohnChat -
Plan includes more than 5 billion pounds for drones and autonomous systems over four years, Ministry of Defence says.Outgoing Prime Minister Keir Starmer has...
South Africa deploys police as anti-immigrant protests prompt fears
JohnChat -
Anti-migrant groups have demanded undocumented foreigners leave the country by Tuesday.Businesses in South African cities have been shuttered and police have been deployed to...
குழந்தை கடத்தல் கும்பலுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க கோரிக்கை
அண்மைய ஆண்டுகளில் இந்தோனேஷியாவில் நடந்த மிகப்பெரிய எல்லை தாண்டிய மனிதக் கடத்தல் வழக்குகளில் ஒன்றில், சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்ட பல குழந்தைகள் உட்பட, குறைந்தது 34 பச்சிளங்குழந்தைகளை விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு குழந்தை...
காதலியைத் தலையணையால் அமுக்கிக் கொலை செய்த இளைஞருக்கு 32 ஆண்டுகள் சிறை!
மலேசியாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது காதலியைத் தலையணையால் முகத்தை அமுக்கிக் கொலை செய்த 23 வயது முன்னாள் மெக்கானிக் ஒருவருக்குக் கிள்ளான் உயர் நீதிமன்றம் 32 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 12...
ஈராக் பெண் எம்.பி. வீட்டில் 27 கிலோ தங்கம் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட உள்ளாடைகள் மீட்பு!
ஈராக் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிந்த் அல் அப்பாஸி வீட்டிலிருந்து சுமார் 16.5 பில்லியன் ரொக்கப்பணம், 27 கிலோ தங்கம் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட உள்ளாடைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ள சம்பவத்தால் சோதனைக்கு...
”மோடியும் என்னைப் போன்றவர்… அவருக்குத் தூக்கம் வராது” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு
“இந்தியப் பிரதமர் மோடியும் என்னைப் போன்றவர், அவருக்குத் தூக்கம் வராது” என்று பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்தார்.அமெரிக்க - இந்திய...
உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார் சுரேஷ் சலே
இலங்கை அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, தான் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.அவருடைய சட்ட ஆலோசகரின் அறிவுரை மற்றும் கோரிக்கைகளை ஏற்று...
அமெரிக்காவின் 17 மாநிலங்களில் பரவியுள்ள தொற்று நோய்!
சைக்ளோஸ்போரா கயேடனென்சிஸ் ( Cyclospora cayetanensis) என்ற ஒட்டுண்ணித் தொற்றால் அமெரிக்காவின் 17 மாநிலங்களில் நூற்றுக்கண்காணவர்கள் பாதித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் தொற்றுகளால் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இறப்புகள் பதிவாகவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.நியூயார்க்கில்...
காசாவிலிருந்து பலஸ்தீனர்களை வெளியேற்றும் திட்டம் கைவிடப்படவில்லை
காசா பகுதியில் இருந்து பலஸ்தீனர்களை வெளியேற்றும் திட்டம் இன்னும் கைவிடப்படவில்லை என்பதை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிப்படுத்தியுள்ளார்.ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.அங்குள்ள மக்கள் தாங்களாகவே முன்வந்து வெளியேறும்...
உக்ரைன் தாக்குதலின் எதிரொலி: ரஷ்யாவில் எரிபொருள் பற்றாக்குறை
ரஷ்யாவின் எரிபொருள் நிலையங்களில் வாகனங்களின் வரிசைகள் நீண்டு கொண்டே செல்கின்றன.பல மாதங்களாக உக்ரைன் நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள், ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தீக்கிரையாக்கியுள்ளன.இதனால், பரந்து விரிந்த ரஷ்யா முழுவதும் வாகன...
கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மையால் கச்சா எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளன.சர்வதேச நிலவரப்படி, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 33 சென்ட்கள் (0.45 சதவீதம்) உயர்ந்து $73.28...
ஈரான் தாக்குதலில் சேதமடைந்த தென்கொரிய கப்பல்
HMM (011200.KS) நிறுவனத்தால் இயக்கப்படும் ‘நமு’ என்ற தென்கொரியாவின் சரக்கு கப்பல் ஹேர்மூஸ் நீரிணையில் மே மாதம் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், சேதங்கள் சரிசெய்யப்பட்டவுடன், ஜூலை மாத நடுப்பகுதியளவில் அப்பகுதியில் இருந்து வெளியேறும்...
வெனிசுலாவை வட்டமிடும் அமெரிக்க டிரோன்கள்
நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிப்பதற்காக, வெனிசுலாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமெரிக்கப் படைகள் வலுவாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நாட்டிற்குள் 900இற்கும் மேற்பட்ட வீரர்களும், கரீபியன் மையங்களான புவேர்ட்டோ ரிக்கோ மற்றும் குராசோவில் சுமார் 800 வீரர்களும்...
