POPULAR NEWS
இயக்குநர் பாக்கியராஜ் உடலுக்கு அரசு மரியாதை – முதல்வர் விஜய் அறிவிப்பு
திரைத்துறையில் கே.பாக்கியராஜின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர்...
WORLD NEWS
இயக்குநர் பாக்கியராஜின் பூதவுடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம்
தமிழ்த் திரையுலகின் மகத்தான ஆளுமையாக போற்றப்படும் மறைந்த இயக்குநர் கே.பாக்கியராஜின் பூதவுடல், சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இன்று (ஜூன் 28) தகனம்...
வெப்ப அலை குறித்து பிரித்தானியாவிலும் சிவப்பு எச்சரிக்கை
பிரித்தானியாவில் சில பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், வானிலை ஆய்வு மையம் முதன்முறையாக அதிதீவிர சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.இந்த வெப்ப...
LATEST NEWS UPDATE
கனடாவில் கார் விபத்தில் சிக்கி 8 வயது சிறுமி பலி!
கனடாவின் ஒட்டாவா நகருக்கு தெற்கே உள்ள ஆஸ்கூட் (Osgoode) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கார் விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என்று ஒட்டாவா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை...
யாழ். மறை மாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை!
யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம், திருத்தந்தை லியோவால் இன்று (29) நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போதைய ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஓய்வுபெற்றமையைத்...
ஜேர்மனியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஐவர் உயிரிழப்பு!
வடக்கு ஜேர்மனியின் ஸ்டேட் நகரில் உள்ள இளைஞர் நல மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.இன்று திங்கட்கிழமை நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து இரண்டு...
பிரான்ஸில் விருது வென்ற சிங்கப்பூர் உயிரோவியத் திரைப்படம்
பிரான்ஸின் ஆன்சி நகரில் 50ஆவது ஆன்சி அனைத்துலக உயிரோவியத் திரைப்பட விழாவில், ‘த வயலினிஸ்ட்’ திரைப்படம் உயரிய விருதை வென்றுள்ளது.உயிரோவியத் துறையில் ஆகப்பெரிய திருவிழா விருதாகக் கருதப்படும் ‘கிரிஸ்டல்’ விருதை வென்ற சிங்கப்பூரின்...
மலேசிய அடுக்குமாடிக் குடியிருப்பில் சூட்கேஸிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு!
மலேசியாவின் காஜாங்கிலுள்ள தாமான் இம்பியான் இண்டா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடி வீடு ஒன்றிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசிய நிலையில் சூட்கேஸ் ஒன்றிற்குள் அடைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலம் கண்டறியப்பட்டுள்ளது.நேற்று மாலை...
அதிரடி சோதனையில் சிக்கிய 20,000 ரிங்கிட் மதிப்புள்ள செம்பருந்து உள்ளிட்ட வனவிலங்குகள்!
மலேசியாவின் கிளாந்தான், தும்பாட் பகுதியில் உள்ள கம்போங் புனோஹான் கிராமத்தில் பொதுப் படையினரும் (GOF) வனவிலங்கு மற்றும் தேசிய வனவிலங்கு மற்றும் பூங்காக்கள் துறையினரும் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 20,000...
இந்து முதியவரின் இறுதிச் சடங்குகளை செய்த முஸ்லிம் பெண்!
கேரளமானிலத்தின் காசர்கோடு சிருகாலி பகுதியில் உள்ள பொது மயானத்தில், கடந்த வெள்ளிக் கிழமையன்று நாராயணன் (64) என்ற ஆதரவற்ற முதியவரின் உடலுக்குத் தீ மூட்டி இறுதிச் சடங்குகளைச் செய்தார் முஸ்லிம் பெண் ஒருவர்....
ஆற்றின் வழியே கட்டிலில் வைத்து சுமந்து சென்றபோதே குழந்தை பிரசவித்த கர்ப்பவதி
அம்புலன்ஸ், பாலம் வசதி இல்லாததால் பிரசவ வலியால் துடித்த பெண்ணை கிராம மக்கள் கட்டிலில் சுமந்து சென்ற போது வழியிலேயே குழந்தை பிறந்துள்ளது.இந்தியாவின் மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டம், ஹதோடா ஹிரி கிராமத்துக்கு...
அவுஸ்திரேலியாவில் 18,000 அடி உயரத்தில் ஸ்கைடைவிங் சாதனை செய்த 80 வயது முதியவர்
இந்தியாவைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர், அவுஸ்திரேலியாவில் தனது பேரனுடன் இணைந்து 18,000 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்து சாதனை படைத்துள்ளார்.இதுகுறித்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி...
விடைபெறுகிறார் இங்கிலாந்தின் கிரிக்கெட் நட்சத்திரம் பென் ஸ்டோக்ஸ்
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் தலைவர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.நியூசிலாந்து அணிக்கு எதிரான தீர்க்கமான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடந்துவரும் நிலையிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.“இங்கிலாந்து அணியின் அணித்தலைவராகவும்,...
ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் தாக்குதல்
ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து உக்ரைன் தொடர் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.அந்தவகையில் நேற்றைய தினம் இரு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ரெலிகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.ரஷ்யாவின் கிராஸ்னோடர்...
செம்மணிப் புதைகுழிக்கு நீதிகோரி ‘உரிமைப்பந்தம்’ போராட்டம்
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரி, ‘மக்கள் செயல் அமைப்பின்’ ஏற்பாட்டில் ‘உரிமைப்பந்தம்’ எனும் அமைதி வழி மக்கள் எழுச்சிப் போராட்டம் நேற்று மாலை செம்மணி பகுதியில் உள்ள...
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – எதிரணிகள் திட்டம்
பாராளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு எதிரணிகள் திட்டமிட்டுவருகின்றன என தெரியவருகின்றது.அரசமைப்பு மற்றும் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் என்பவற்றை மீறிட்டார் என்பதை பிரதான குற்றச்சாட்டாக முன்வைத்து இதற்குரிய ஏற்பாடு...
நவீன போர்க்கப்பல்களைக் களமிறக்கும் பிரிட்டன்!
பிரித்தானிய கடற்படையின் பழமையான போர்க்கப்பல்களுக்குப் (Destroyers) பதிலாக, தானியங்கி அமைப்புகளைக் (Uncrewed systems) கட்டுப்படுத்தும் மையங்களாகச் செயல்படக்கூடிய ஆறு பொதுப் போர்க் கப்பல்களை (Common Combat Vessels – CCV) கொள்முதல் செய்ய...
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய தரைவழித் தாக்குதலில் 29 பேர் பலி!
ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தரைவழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதுஇந்த தாக்குதல்களில் 29 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இருநாடுகளுக்கும் நீண்டகாலமாக இருந்து வரும் மோதல் போக்கு தற்போது தீவிரமடைந்து வருகின்ற நிலையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.நாட்டில்...
தாக்குதலை நிறுத்த ஈரான் – அமெரிக்கா இணக்கம் – நாளை கட்டாரில் பேச்சு!
அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பர தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தி, நாளை 30 ஆம் திகதி கட்டாரில் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்கா புலனாய்வு ஊடகமான Axios தெரிவித்துள்ளது.ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றிய அண்மைய மோதல்களை நிறுத்தி,...
ஐரோப்பாவில் கடும் வெப்பம் – 1,300 பேர் உயிரிழப்பு
ஐரோப்பாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கோடைக்காலத்தின் தொடக்கத்திலேயே வெப்ப அலை உலுக்கி வருகிறது.இந்நிலையில் இந்த வெப்ப அலை காரணமாக இதுவரை 1300 பேர் உயிரிழந்திருக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.இது...
தெஹ்ரான் – டுபாய் விமான சேவை மீண்டும் ஆரம்பம்
தெஹ்ரான் மற்றும் டுபாய்க்கு இடையிலான விமான சேவை மீண்டும் தொடங்கப்படவுள்ளதாக ஈரான் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தெஹ்ரானின் இமாம் கொமெய்னி வானூர்தி நிலையத்தின் தலைவர் ராமின் கஷேஃபசார் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.தெஹ்ரான் - டுபாய்...
அமெரிக்காவில் ட்ரம்பின் கையெழுத்துடன் புதிய கடவுச்சீட்டு அறிமுகம்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது சொந்தப் படம் மற்றும் கையெழுத்து டன் கூடிய புதிய சிறப்புப் பதிப்பு கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தியுள்ளார். சமூக வலைத்தள பக்கத்தில் இந்த பாஸ்போர்ட்டின் மாதிரிப் படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.அமெரிக்க...
கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 2 வயது குழந்தை பரிதாப மரணம்
கனடாவின் சாடியர் - அப்பலாச்சஸ் பிராந்தியத்தில் உள்ள இர்லாண்டே நகராட்சியின் தனியார் நிலப்பரப்பு ஒன்றில், சனிக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு வயதுக் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.ரூட் 165 சாலைக்கு...
