POPULAR NEWS
Trump goes Further
Lincoln -
But Trump is giving 62.5 times More USD than Obama. ie. Trump donation to Iran is $25 Billion!
Of course...
WORLD NEWS
கோட்டாபய ஜனாதிபதியான ஒரு வாரத்திலேயே பிள்ளையானை விடுவிக்க நடவடிக்கை!
கோட்டாபய ராஜபக்ஷ பதவிக்கு வந்த ஒரு வாரத்துக்குள்ளேயே பிள்ளையானை சிறையிலிருந்து விடுவிக்க எடுத்த முயற்சி தொடர்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கோட்டை நீதிவான்...
சீனாவுடனான சிங்கப்பூர் உறவு தொடரும் – மூத்த அமைச்சர் லீ சியன் லூங்
சிங்கப்பூர் தொடர்ந்து சீனாவோடு உறவைக் கட்டிக்காக்க வேண்டும் என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கூறியிருக்கிறார்.ஆனால் சிங்கப்பூரின் சொந்த நிபந்தனைகளின் அடிப்படையில் உறவு அமையவேண்டும்...
LATEST NEWS UPDATE
Trump goes Further
Lincoln -
But Trump is giving 62.5 times More USD than Obama. ie. Trump donation to Iran is $25 Billion!
Of course Trump is much more generous...
முதல்வர் விஜயை சந்தித்தார் நடிகை குஷ்பு
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகளுடன் இன்று தமிழக முதல்வரைச் சந்தித்த நடிகை குஷ்பு தயாரிப்பாளர்கள் சார்பில் சில கோரிக்கைகளை முதல்வரிடம் வைத்தார்.முதல்வரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய குஷ்பூ, “சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்...
இங்கிலாந்தில் வரலாறு காணாத வெப்பம் ; ஒருவர் உயிரிழப்பு!
இங்கிலாந்து முழுவதும் வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகியுள்ள நிலையில் கிழக்கு சசெக்ஸில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த பகுதியில் அமைந்துள்ள கடற்கரையில் நபர் ஒருவர் சுகவீனமுற்றுள்ளதாக அவசர சேவைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு விரைந்த குழுவினர்...
மேயர் தேர்தலில் போட்டியிடும் இரு நாய்கள்; கனடாவில் சுவாரஸ்யம்
பொதுவாக அரசியல்வாதிகள் தேர்தல் நெருங்கும் போதுதான் வாக்குச் சேகரிக்கக் கிளம்புவார்கள். ஆனால், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள 'கிட்டிமட்' நகராட்சித் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையிலேயே, இரண்டு வேட்பாளர்கள்...
கனடாவில் காரில் பிறந்த குழந்தை; மருத்துவராக மாறிய கணவர்!
கனடாவில் காரில் குழந்தை பிறந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் உள்ள 'டிரான்ஸ்-கனடா' நெடுஞ்சாலையின் 242ஆவது மைல்கல்லில் மரியா ஜாக்சன் மற்றும் பெர்னாண்டோ கோன்சலஸ் தம்பதியினருக்கு இவ்வாறு குழந்தை பிறந்துள்ளது.இனி...
மலேசியாவில் 3 வாகனங்கள் மோதி விபத்து: சிறுவன் பலி! 11 பேர் காயம்!!
மலேசியாவின் பகாங் மாநிலத்தில் உள்ள செகாமாட் – குவாந்தான் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.பகாங் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை...
நாட்டில் இனவாதம், மதப் பிரிவினை தலைதூக்க இடமளியோம் – அரசாங்கம்
அரசியல் இலாபத்துக்காக நாட்டில் இனவாதத்தையும் மதப் பிரிவினையையும் தூண்டுவதற்கு முயற்சிக்கின்றனர் மீண்டும் நாட்டில் ஒருபோதும் இனவாதம், மதவாதம் அல்லது எந்தவொரு சதித்திட்டத்துக்கும் இடமளிக்கப் போவதில்லை என்று பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார...
மலேசியாவில் பயங்கர தீ விபத்து; 2 தொழிற்சாலைகள், தொழிலாளர் விடுதி தீக்கிரை
மலோசியாவின் சிம்பாங் அம்பாட் அருகே உள்ள ஜூரு இலகுரக தொழிற்பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இரண்டு தொழிற்சாலை கட்டிடங்களும் தொழிலாளர் விடுதியும் தீக்கிரையாகின. சம்பவத்தின் போது உள்ளே இருந்த...
வடக்கில் நிபந்தனைகளுடன் காணிகள் விடுவிக்கப்படும் – அரசாங்கம் அறிவிப்பு
மன்னார் - முள்ளிக்குளத்தில் கடற்படையின் கட்டுப்பாட்டிலுள்ள ஆயிரத்து 12 ஏக்கர்களில் 753 ஏக்கர் காணிகளை நிபந்தனைகளுடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.படையினரின் பிடியிலுள்ள...
மாகாண சபைகள் தேர்தலை அரசாங்கம் ஒருபோதும் நடத்தாது – ஐக்கிய தேசியக கட்சி
மாகாண சபைகள் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே ரில்வின் சில்வா தெரிவித்திருக்கிறார். அதனால், மாகாண சபைகள் தேர்தலை அரசாங்கம் ஒருபோதும் நடத்தப் போவதில்லை என்பது உறுதி - இவ்வாறு ஐக்கிய தேசிய கட்சியின்...
அமெரிக்காவில் தடம் பதிக்கும் சிங்கப்பூர் நிறுவனங்கள்
சிங்கப்பூரின் உற்பத்தி நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் அதிக வாய்ப்புகள் உருவாகின்றன. வரி, கொள்கை மாற்றங்களால் அது சாத்தியமாகிறது.அனைத்துலக விநியோகத் தொடர்களின் மறுசீரமைப்பால் சிங்கப்பூர் நிறுவனங்கள் பயன்பெறக் கூடிய வாய்ப்புகள் உருவாகியிருப்பதாக எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் கூறுகிறது.புதிய...
சிங்கப்பூரில் ரயிலில் புகுந்த எலியால் பரபரப்பு
அண்மையில் சிங்கப்பூர் கிழக்கு-மேற்குப் பாதையில் சென்று கொண்டிருந்த ரயில் புகுந்த எலியால் பரப்பரப்பு ஏற்பட்டது.சிலர் எலியைத் தடுக்க முயன்றனர்; சிலர் ஒதுங்க எண்ணினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது்ரயிலில் எலி...
சிறை கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு வாய்ப்பு!
எதிர்வரும் ஹஜ் பெருநாள், வெசாக் பண்டிகையை முன்னிட்டு சிறைகளில் உள்ள கைதிகள் தங்களின் உறவினர்களை சந்திக்க விசேட வாய்ப்பை சிறைச்சாலைகள் திணைக்களம் வழங்கியுள்ளது.இதற்கமையஇ எதிர்வரும் மே 28, 30 ஆகிய இரு...
நாடு நெருக்கடியிலிருக்க பிரதமர் சுற்றுலாவில் ஜனாதிபதி ஓய்வில் – சாகர குற்றச்சாட்டு!
நாடு பாரதூரமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் தலையிட்டு தீர்வு காணவேண்டும். ஆனால், பிரதமர் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மறுபுறம்இ ஜனாதிபதி அறுகம்குடாவுக்கு சென்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் - இவ்வாறு...
மாணவி வித்தியா படுகொலை குற்றவாளியின் உடலை ஏற்க மறுத்த மனைவி!
மாணவி வித்தியா படுகொலை குற்றவாளியான பூபாலசிங்கம் ஜெயக்குமாரின் உடலை பொறுப்பேற்க அவரின் மனைவி மறுத்துவிட்டார்.இதனால், அவரின் இறுதிச் சடங்கை அரச செலவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிய வருகிறது.புங்குடுதீவு மாணவி...
மாகாண சபை தேர்தலை ஒழிக்கும் சூழலை அரசாங்கம் உருவாக்குகிறது – சுரேஷ் சாடல்!
மாகாண சபை தேர்தலை நடத்தாமல் ஒட்டு மொத்த மாகாண சபை முறைமையையே இல்லாமல் செய்வதற்கான சூழலைத் தற்போதைய அரசாங்கம் தோற்றுவித்து வருகின்றது என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ்...
எரிபொருட்களின் விலைகள் சரிவு
உலகளாவிய ரீதியில் மசகு எண்ணெயின் விலை 5 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்தாகும் என்ற நம்பிக்கையை அடுத்தே இன்றைய தினம் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்தது.இன்றைய தினம்...
விமல் வீரவன்ஸவுக்கு நீதிமன்றம் பிணை
இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸவை கொழும்பு - கடுவலை நீதிவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்தது.முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ஸ இன்று -...
கிளிநொச்சி விபத்தில் இளம் தாய் உயிரிழப்பு
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இளம் தாயொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.கிளிநொச்சி - கரடிப்போக்கு - உருத்திரபுரம் வீதியில் இன்று - மே 25ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.உருத்திரபுரத்திலிருந்து கரடிப்போக்கு நோக்கி மோட்டார்...
விமல் வீரவன்ஸ கைது!
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.போர் வீரர்கள் நினைவு அஞ்சலிக்கான ஒத்திகையை குழப்ப முயற்சித்தார் என்று கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று...
