POPULAR NEWS
சிங்கப்பூரில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த போதகருக்கு சிறை
சிங்கப்பூரில் கடுமையான மொழித் திறன் குறைபாடு உள்ள சிறுமியைப் பாலியல் ரீதியில் துன்புறுத்திய முன்னாள் கிறிஸ்தவ போதகருக்குப் இன்று புதன்கிழமையன்று மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.பாதிக்கப்பட்ட...
WORLD NEWS
Prabhu Deva
JohnChat -
Prabhu Deva Biography
Prabhu Deva Sundaram is a choreographer, actor and film director in India. He has been called "India's...
ஆட்சியமைக்க அழைக்கும்படி ஆளுநருக்கு த.வெ.க. கடிதம்
ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக் கோரி ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட விஜயின்...
LATEST NEWS UPDATE
வடக்கு கல்வியை சிதைக்கும் என்.பி.பியின் முயற்சிக்கு ஆளுநரும் உடந்தை
யாழ். மாவட்ட கல்வியை சிதைப்பது மட்டுமல்லாது வட மாகாண கல்வியை முழுமையாக சிதைக்கும் நிகழ்ச்சி நிரலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் அதற்கு உடந்தையாக வடமாகாண ஆளுநரும் இருக்கிறார்...
சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைந்த 20 வெளிநாட்டவர் கைது
சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைந்து கைதுசெய்யப்பட்டு அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிலர், மீண்டும் சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைய முயற்சித்த போது மலேசிய குடிநுழைவுத் துறை அவர்களைக் கைது செய்துள்ளது.நேற்றிரவு லுமூட் கடற்கரையில்...
ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு உதவியதை ஒப்புக் கொண்ட சீனா
கடந்த ஆண்டு இந்தியா நடத்திய ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, பாகிஸ்தானுக்குக் களத்தில் தொழில்நுட்ப உதவி வழங்கியதை சீனா முதல்முறையாக உறுதிப்படுத்தியுள்ளது.கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில்...
வெளவால்களுக்கு புதிய கொரோனா தாய்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
வெளவால்களிடம் புதிய வகை கொரோனா வைரஸ் இருப்பதை தாய்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து, 'செல்' என்ற மருத்துவ இதழில் வெளியான கட்டுரையில் கூறியிருப்பதாவது:தாய்லாந்தில் உள்ள வெளவால்களிடம் கண்டறியப்பட்டுள்ள புதிய வைரஸ், மனிதர்களைத் தொற்றும்...
தவறு செய்ய மாட்டேன்; செய்யவும் விடமாட்டேன் – கன்னி உரையில் விஜய் உறுதி
தவறு செய்ய மாட்டேன்; செய்யவும் விடமாட்டேன் என்று மக்கள் முன்னிலையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் உறுதியளித்தார்.முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது -தமிழக அரசுக்கு இன்று...
மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வரின் முதல் கையொப்பம்!
தமிழ்நாட்டின் முதலமைச்சரான ஜோசப் விஜய் பதவியேற்பு விழா முடிந்ததும் மக்கள் முன்னிலையில் டிசில முக்கிய கோப்புகளில் கையழுத்திட்டார்.தமிழகத்தின் 13ஆஆவது முதல்வராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் இன்று மே 10 ஆம்...
முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து
தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜேசப் விஜய்க்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவரது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, 'தமிழ்நாடு முதல்வராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள்.அவரது பதவிக்காலம் சிறப்பானதாக...
விஜய்யுடன் 9 அமைச்சர்களும் பதவியேற்பு
முதலமைச்சர் விஜய்யுடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு...
எங்கள் வீட்டு பையன் அன்புத் தம்பி விஜய்க்கு கேப்டனின் வாழ்த்துக்கள்
தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றுள்ள த.வெ.க. தலைவர் விஜய்க்கு, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.விஜய் முதலமைச்சராக பதவியேற்பதற்கு முன்னதாக பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:'தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்கவிருக்கும் எங்க வீட்டுப்...
முதலமைச்சர் விஜய்க்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து
புதிய தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.அவர் தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது,இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாசாரம், வணிகம் மற்றும் தலைமுறை...
தமிழக முதலமைச்சராக பதவியேற்றார் ஜோசப் விஜய்
தமிழக முதலமைச்சராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய்.சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க...
விஜயின் பதவியேற்பு விழாவில் த்ரிஷா
தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜயின் பதவியேற்பு விழாவில் நடிகை த்ரிஷா உள்ளிட்ட திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் பங்கேற்றுள்ளனர்.தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்கும் விழா, சென்னை நேரு...
Raiza Wilson
JohnChat -
Raiza Wilson BiographyRaiza Wilson is an Indian model. She is finalist contestant of Miss India Contestants and crowned of HICC Femina Miss South Beautiful Smile.She...
மேற்கு வங்கத்தின் முதல் பா.ஜ.க. முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்
கொல்கத்தாவின் பிரிகேட் பரேடு மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி அவருக்குப் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி நேரில்...
கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கை திங்களன்று நீதிமன்றில்
சடலமாக மீட்கப்பட்ட ஸ்ரீலங்கா எயார் லைன்ஸின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை இன்று சனிக்கிழமை (09) முன்னெடுக்கப்பட்டது.கோட்டை நீதிவானின் உத்தரவுக்கு அமைவாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின்...
தமிழக முதல்வராக த.வெ.க. தலைவர் விஜய் நாளை பதவியேற்கிறார்
ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையுடன் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை, தவெக தலைவர் விஜய் இன்று (சனிக்கிழமை) மாலை சந்தித்ததை அடுத்து, ஆளுநர் அவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பதும், நாளை காலை...
விடுதலை சிறுத்தைகள் ஆதரவு – பெரும்பான்மையை பெற்றார் விஜய்
தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியமைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவை வெளியிட்டுள்ளது.இதற்கான இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார் விஜய்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் 107 தவெக உறுப்பினர்களுடன் 5 காங்கிரஸ்...
எயார்பஸ் விவகாரம் – மஹிந்தவுக்கு இலஞ்ச ஆணைக்குழு அழைப்பு
எயார்பஸ் விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் அழிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் 12ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதற்கான உத்தியோகபூர்வ கடிதம் இன்று சனிக்கிழமை 09...
சிங்கப்பூரில் சீன உணவுவகைகளை விற்கும் உணவகங்கள் அதிகரிப்பு
சீனாவின் பல்வேறு பகுதிகளின் உணவுவகைகளைச் சிங்கப்பூரில் விற்கும் உணவக நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.உள்ளூரில் சீன உணவு நிறுவனங்களின் எண்ணிக்கை, 2024 மத்தியில் பதிவான 32லிருந்து 2025 ஓகஸ்ட்டில் 85ஆகக் கூடியுள்ளது.ஒட்டுமொத்தமாக, அத்தகைய...
மலேசியாவில் கார் விபத்தில் இருவர் பலி!
ஜாலான் பெசார் ஃபெல்டா வீதியில் நேற்று இரவு, ஒரு கார் மின் கம்பத்தில் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். மாரான் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் வோங் கிம் வாய், இந்த விபத்து இரவு...
