POPULAR NEWS
சங்கீத்சன் பிணை கோரிக்கையை ஆட்சேபித்தது அரச தரப்பு!
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் பாடகர் சங்கீத்சனுக்கு பிணை கோரி அவரின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று வியாழக்கிழமை...
WORLD NEWS
Satellite images show destruction of the US-Israel war on Iran
JohnChat -
From Iranian naval ports to US military bases across the Gulf, Al Jazeera shows 15 sites before and after...
ஈரானுக்கு தடைகளை விதித்தது ஐரோப்பிய ஒன்றியம்!
ஐரோப்பிய ஒன்றியம் முதன் முறையாக புதிய 'நடமாட்ட சுதந்திர தடை' முறையை பயன்படுத்தி ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது என்று ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகாரத் தலைவர்...
LATEST NEWS UPDATE
பிரம்மன் ஆலய குண்டுவெடிப்பு: இருவருக்கு மரண தண்டனை
தாய்லாந்தின் பாங்காக் நகரில் அமைந்துள்ள பிரபல எரவான் வழிபாட்டுத் தலத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2015 ஓகஸ்ட் 17 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில்...
5 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் வர்த்தகர் கைது!
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் 65 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று மாதம்பே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.புத்தளம், மாதம்பே, கருக்குவட்டவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது...
ஐ. நாவின் சித்ரவதை தடுப்பு குழு இலங்கை வருகிறது!
ஐக்கிய நாடுகள் சபையின் சித்ரவதை தடுப்புக்கான துணைக்குழு தனது இரண்டாவது பயணமாக எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.முன்னதாக, சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கையின் விருப்பத்தேர்வு நெறிமுறையில் இலங்கை 2017 டிசெம்பர் மாதம் இணைந்தது.இதன்...
அச்சுவேலியில் பெரும் தீ பரவல்
யாழ்ப்பாணம் - அச்சுவேலி, தீர்த்தங்குளம் பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.இந்த தீப்பரவல் நேற்றிரவு ஏற்பட்டதாக அச்சுவேலி பொலிஸ் பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.எனினும் தீப்பரவலால் எந்தவிதமான ஆபத்துகளும் நேரவில்லை என்றும் அவர்...
அமெரிக்காவுடனான உடன்பாடு எட்டப்படும் நிலையில் – ஈரான்
போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்படும் உடன்பாடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.இதன்கீழ், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் ஈரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை...
தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு 30 ஆண்டுகள் சிறை
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சியோல் மத்திய நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை இன்று வெள்ளிக்கிழமை வழங்கியுள்ளது.2024 ஆம் ஆண்டு ஒக்ரோபரில் வடகொரியாவின் பியோங்க்யாங் நகரின்...
மின்சார விநியோகம் தடைப்படாது – அரசாங்கம் அறிவிப்பு
எல் நினோ வானிலை தாக்கம் இலங்கையை பாதிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவும் நிலையில், நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என வலுசக்தி அமைச்சு உறுதியளித்துள்ளது.வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவிக்கையில்,எல் நினோ காரணமாக நீர்மின்...
சங்கீத்சன் தொடர்ந்து எழுச்சி பாடல்களை பாட வேண்டும் – அமைச்சர் சந்திரசேகர்
பாடகர் சங்கீத்சன் தொடர்ந்து சமூக மாற்றத்தை நோக்கிய எழுச்சிப் பாடல்களைப் பாட வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றிய போதே அவர் இந்த விசேட...
பிள்ளையான், சாலேயை விடுவிக்கக்கூடாது – தமிழ் அரசுக் கட்சி
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் சுரேஷ் சாலே ஆகியோர் எக்காரணம் கொண்டும் விடுவிக்கப்படக்கூடாது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற...
இஷாராவுக்கு மீண்டும் விளக்கமறியல்!
கணேமுல்லை சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபராகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தியை மேலும் 30 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்வைத்த காரணிகளை...
காணிகளை விடுவிக்க கோரி வலி. வடக்கில் போராட்டம்
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் அதிகாரிகள் பங்களா முன்பாக இன்று எட்டாவது வெள்ளிக்கிழமை போராட்டத்தை முன்னெடுத்தனர்.வலி. வடக்கில்...
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் விஜய்! மூகாம்பிகை கோயிலுக்கு வெள்ளி வாள் காணிக்கை!!
கர்நாடகத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு முதல்வர் விஜய் வெள்ளி வாள் ஒன்றை காணிக்கையாக வழங்கியுள்ளார்.டில்லியில் நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள மூன்று நாள் பயணமாக சென்றடைந்த முதல்வர் விஜய், நீதி...
பாரதிராஜா நடித்த கடைசிப் படம் புலவர்! ரிலீஸ் எப்போது?
இயக்குநர் இமயம் பாரதிராஜா நடித்த கடைசிப் படமான புலவர் ரிலீஸ் எப்போது? என்பது பற்றி எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திர இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர்...
லண்டன் தொழிற்சாலையில் தீவிபத்து!
லண்டனில் அமைந்துள்ள தொழிற்பேட்டை ஒன்றில் நேற்று வியாழக்கிழமை (11) ஏற்பட்ட பெரும் தீ விபத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக சுமார் 100 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.பிரென்ட் பகுதியில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக பல தீயணைப்பு...
செம்மணியில் இன்றும் 12 எலும்புக்கூடுகள் அடையாளம்!
செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய தினம் மேலும் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. இதேநேரம், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 7 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
இதன் அடிப்படையில், செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 353...
மத்தியகிழக்கு போரால் பிரிட்டன் பொருளாதாரம் வீழ்ச்சி!
மத்தியகிழக்கு போரானது சர்வதேச பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்துள்ள நிலையில், பிரிட்டன் பொருளாதாரமும் பின்னடைவை சந்தித்துள்ளது.இதற்கமைய கடந்த ஏப்ரல் மாதம் பிரிட்டன் பொருளாதாரம் 0.1 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.உலகளாவிய வர்த்தகத்திற்கான முக்கிய கப்பல் போக்குவரத்துப்...
கனடாவில் கஞ்சாவுடன் கலந்த போதைப்பொருள் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள கார்டன் ரிவர் பழங்குடியினப் பகுதியில், கஞ்சா புகைப்பதாக நினைத்து வீரியமிக்க போதைப்பொருள் கலந்த கலவையைப் பயன்படுத்திய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மேலும் ஒருவர் இதேபோன்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்...
போலி கனடா கடவுச்சீட்டுடன் லண்டன் செல்ல முயன்ற இலங்கையர் தாய்லாந்தில் கைது!
போலி கனடா கடவுச்சீட்டைப் பயன்படுத்தி லண்டன் செல்ல முயன்ற 20 வயதான இலங்கையர் ஒருவர் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.தாய்லாந்தின் சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி பயணிக்க...
சிங்கப்பூரில் கழிவுகளை அகற்றும் கட்டணம் அதிகரிக்கிறது
சிங்கப்பூரில் கழிவுகளை அகற்றும் சேவைக்கான கட்டணம் ஜூலை 1 முதல் அதிகரிக்கப்படவுள்ளது.வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள், தரையுடன் தொடர்பில்லாத தனியார் வீடுகள் ஆகியவற்றுக்கான மாதாந்தக் கட்டணம் $10.20லிருந்து 44 அதிகரித்து $10.64ஆக உயரும்...
சிங்கப்பூரில் படகு மூழ்கியதில் மூவர் மரணம்!
சிங்கப்பூர் பாசிர் பாஞ்சாங் முனையத்தில் விநியோகப் படகு ஒன்று மூழ்கியதில் மூவர் உயிரிழந்தனர்.இன்று வெள்ளிக்கிழமை நீர்ப்படைக் கலம் ஒன்றின்மீது மோதிய அந்தப் படகு காலை 9.30 மணியளவில் மூழ்கியதாகச் சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக...
