POPULAR NEWS
சிங்கப்பூரில் மே 27ஆம் தேதி ஹஜ்ஜுப் பெருநாள்
சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம்கள் மே 27ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுவார்கள் என நாட்டின் உயரிய இஸ்லாமியத் தலைவர் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக சிங்கப்பூர் முஃப்தியான டாக்டர் நஸிருதீன்...
WORLD NEWS
ஆபிரிக்காவில் பரவும் எபோலாவால் மலேசியாவில் பாதிப்பில்லை
கொங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகண்டாவில் கொடிய தொற்று நோயான எபோலா பரவியதைத் தொடர்ந்து, மலேசியாவில் இதுவரை எந்த எபோலா பாதிப்பும் கண்டறியப்படவில்லை என சுகாதார...
சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் காலமானார்
சிரேஷ்ட ஆங்கில ஊடகவியலாளரும், அரசியல் பத்தி எழுத்தாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ் (D.B.S. Jeyaraj) காலமானார்.அன்னாரின் இறுதிச் சடங்குகள் குறித்து குடும்பத்தினரால் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர்...
LATEST NEWS UPDATE
அமெரிக்காவின் அடுத்த இலக்கு கியூபா?
கியூபா அமெரிக்காவுக்கு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ளது. அமைதியான உடன்பாடு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகமில்லை என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.1996ஆம் ஆண்டு இரு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதில்,...
கனடாவிலிருந்து தனித்து செல்லுமா அல்பேர்டா! ஒக்ரோபரில் வாக்கெடுப்பு!
கனடாவிலிருந்து விலக வேண்டுமா என்ற வரலாற்று சிறப்புமிக்க பொது வாக்கெடுப்பை அல்பேர்டா மாகாணம் நடத்தவுள்ளது. கடந்த பல தசாப்தங்களில் கனடாவின் தேசிய ஒருமைப்பாட்டை கடுமையாக சோதிக்கும் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.பொது வாக்கெடுப்பு அறிவிப்பை...
இரகசிய திருமண வதந்தி: கங்கனா ரணாவத் விளக்கம்
தனக்கு இரகசியமாகத் திருமணம் நடந்துவிட்டதாக வெளியான செய்திகளை நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத் மறுத்துள்ளார்.கங்கனா ரணாவத் தாலி அணிந்திருந்த புகைப்படம் ஒன்று வியாழக்கிழமை இணையத்தில் வைரலானது. இது அவர் இரகசியமாகத் திருமணம் செய்து...
புல்வாமா தாக்குதலில் சூத்திரதாரி ஹம்சா புர்ஹான் பாகிஸ்தானில் சுட்டுக் கொலை
புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹம்சா புர்ஹானை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றனர்.ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு- ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் கடந்த 2019ம்...
செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஈரானில் இருக்க வேண்டும் – மொஜ்தபா கமேனி உறுதி
அணு ஆயுதம் தயாரிக்க பயன்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும் என்று ஈரானை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இதற்கு ஈரான் மறுத்ததால் அந்நாட்டின் மீது அமெரிக்க - இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தின.இந்நிலையில்...
19 கோடி பார்வையாளர்களை கவர்ந்த மோடி – மெலோனி வீடியோ
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சாக்லெட் பரிசளித்தார். இந்த வீடியோ 19 கோடி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.கடந்த 2023-ம் ஆண்டு துபாயில் நடைபெற்ற மாநாட்டின்போது இந்தியா, இத்தாலி பிரதமர்கள்...
ஈரானுடன் பேசுவதற்காக குழு தெஹ்ரான் சென்றது!
அமெரிக்காவின் ஒருங்கிணைப்புடன் கட்டார் நாட்டுப் பேச்சு குழுவொன்று ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்குச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகமான ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.இன்று வெள்ளிக்கிழமை அந்தக் குழு ஈரானின் தலைநகரை சென்றடைந்தது என்று கூறப்படுகிறது.அமெரிக்கா மற்றும்...
650 பெண்களை இரகசியமாக படம்பிடித்தவருக்கு கனடாவில் சிறைத்தண்டனை
கனடா வரலாற்றிலேயே மிக மோசமான மற்றும் அதிகளவிலான பெண்களை இரகசியமாகப் படம் பிடித்த வழக்கில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சானிச் பகுதியைச் சேர்ந்த 39 வயது நபருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.விக்டோரியா பகுதி முழுவதும்...
பிரான்ஸிலிருந்து அமெரிக்கா புறப்பட்ட விமானம் கனடாவில் அவசரமாக தரையிறக்கம்
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருந்து அமெரிக்காவின் மெக்சிக்கன் மாகாணத்திற்கு புறப்பட்ட விமானம் எபோலா வைரஸ் அச்சத்தால் கனடாவில் தரையிறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மத்திய கிழக்கு ஆபிரிக்க நாடான கொங்கோவில் பரவி வரும் எபோலா வைரஸினால்...
சிங்கப்பூர் மக்கள் கண்டுகளித்த ராஜஸ்தானின் கல்பேலியா நடனம்
இன்றைய ச பரபரப்பு மிகுந்த வாழ்க்கைமுறையில், ராஜஸ்தானின் புகழ்பெற்ற ‘கல்பேலியா’ நடனக் கலையை நேரில் பார்க்கும் வாய்ப்பு சிங்கப்பூர் மக்களுக்கு அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது.ஆயினும், மே 10ஆம் தேதி இந்திய மரபுடைமை நிலையத்திற்குச்...
பதவி விலகுகிறார் சிங்கப்பூர் சுகாதார துணை அமைச்சர்
மனிதவள, சுகாதார மூத்த துணை அமைச்சர் கோ போ கூன், குடும்பக் காரணங்களுக்காக அரசுப் பதவியிலிருந்து விலகவுள்ளார் என என்று பிரதமர் அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தது.அவரது பதவி விலகலைப் பிரதமர் லோரன்ஸ்...
“தமிழகத்திற்கு வருவேன்” விஜய்யுடன் தொலைபேசியில் உரையாடிய மலேசிய பிரதமர்
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று வெள்ளிக்கிழமை தமிழகத்தின் புதிய முதல்வர் சி. ஜோசப் விஜய்யுடன் தொலைபேசியில் உரையாடினார். தமிழக மக்களுக்காக மிகப்பெரிய கடமையை ஏற்றுக்கொண்டிருக்கும் விஜய்க்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.எதிர்வரும் செப்ரெம்பர்...
உலகளாவிய நம்பிக்கை தரவரிசையில் மலேசியாவுக்கு 7ஆவது இடம்
2026-ஆம் ஆண்டுக்கான புகழ்பெற்ற ‘எடெல்மேன் நம்பிக்கை அளவுகோல்’ குறியீட்டின்படி, உலகளவில் மிகவும் நம்பகமான நாடுகளின் பட்டியலில் மலேசியா 7ஆவது இடத்தைப் பிடித்துப் பெரும் சாதனை படைத்துள்ளது.நிறுவனங்களின் மீதான நம்பிக்கை, சமூக ஸ்திரத்தன்மை மற்றும்...
விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆட்சியில் பங்கெடுப்பு!
தமிழ்நாட்டின் ஆட்சியில் சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் விடுதலை சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளும் பங்கெடுத்துள்ளன.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு சமூகநீதித் துறை அமைச்சராகவும் , இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின்...
உலகளவில் 120 கோடி பேருக்கு மனநல பாதிப்பு!
உலகளவில் கடந்த 2023ஆம் ஆண்டில் சுமார் 120 கோடி மக்கள் மனநல குறைபாடுகளுடன் வாழ்ந்து வருகின்றனர் என்று 'தி லான்செட்' மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 1990ஆம் ஆண்டுடன்...
ஹோர்முஸ் நீரிணை எமது கட்டுப்பாட்டிலேயே – அமெரிக்க ஜனாதிபதி!
ஹோர்முஸ் நீரிணை எங்களின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,'ஈரான் அணு ஆயுதத்தைப் பெறாது. எங்கள் படையினர் முற்றுகையின் மூலம்...
இஸ்ரேல் படைகளால் கைது செய்யப்பட்ட இலங்கை பெண் நாடு கடத்தப்பட்டார்!
இஸ்ரேல் படைகளால் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த மனித மருத்துவரும் உரிமைகள் செயல்பாட்டாளளருமான சமீரா மெஹ்பூப்தீன் பாதுகாப்பாக நாடு கடத்தப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.இஸ்ரேலின் ரமோன் விமான நிலையத்துக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்ட...
காணிகளை விடுவிக்க வலியுறுத்தி வலி. வடக்கில் 25ஆம் திகதி போராட்டம்!
யாழ்ப்பாணம் - வலி. வடக்கில் காணி விடுவிப்பை வலியுறுத்தி வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.வெசாக் தினத்தை முன்னிட்டு கறுப்பு கொடிகளை பறக்க விட்டு முன்னெடுக்கப்படும் இந்தப்...
தென்னிலங்கையில் வெள்ளம்: சிலாபம் மருத்துவமனையும் மூழ்கியது!
வெள்ளப்பெருக்கால் சிலாபம் மருத்துவமனையின் 3 சிகிச்சை விடுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. அங்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்கள் வேறு விடுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் தினேஷ் கொக்கல தெரிவித்துள்ளார்.இதனிடையே, தென்னிலங்கையில் தொடரும்...
மாகாண சபை தேர்தலை இந்த ஆண்டு நடத்தமுடியாது – ஜே.வி.பி.
நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலைகளால் மாகாண சபைகளுக்கான தேர்தலை இந்த ஆண்டு நடத்த இயலாது என்று அரசாங்கத்தின் தாய்க் கட்சியான ஜே. வி. பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.மேலும், தேர்தலை...
