POPULAR NEWS

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தனது தேவைக்கேற்ப அரசாங்கம் திசை திருப்புகிறது – நாமல் ராஜபக்ஷ

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தற்போதைய அரசாங்கத்தால் தமது தேவைக்கேற்றவாறு திட்டமிட்டபடி திசை திருப்புகிறது என்று சிறீ லங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்...

WORLD NEWS

கட்டுநாயக்காவிலிருந்து திசை மாற்றப்படும் விமானங்கள்!

சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை நோக்கி வருகைதந்த சில விமர்சனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.அதற்கமைய, 7 விமானங்களை மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு...

இந்தியர் மீது கனடாவில் கத்திக் குத்து

கனடாவில் வாழும் தன் மகளை பார்க்கச் சென்ற இந்தியர் ஒருவர் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்றை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள கெலோனாவில் வாழ்ந்துவரும் தன்...

Stay Connected

1,353FansLike
0FollowersFollow
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

OBITUARIES

LATEST NEWS UPDATE

யாழில் பிறந்து 4 மாதங்களேயான ஆண் குழந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் பிறந்து 4 மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளது. வரணி - இயற்றாலை பகுதியைச் சேர்ந்த தவகுமார் பஸ்மிலன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த...

பிரதமர் மோடியை அடுத்தவாரம் சந்திக்கிறார் விஜய்!

தமிழக முதல்வர் விஜய், அடுத்த வாரம் டெல்லிக்கு செல்வதற்கு திட்டமிட்டுள்ளார்.முக்கியத்துவமிக்க அரசியல் சந்திப்புகளை நடத்தும் நோக்கிலேயே அவரது டெல்லி விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா,...

தமிழக முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை வைத்த விஜய் சேதுபதி!

ஓடிடி தளம் சரிவு தொடர்பில் தமிழக முதலமைச்சர் விஜயிடம் நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.அந்த கோரிக்கை கடிதத்தில், “மாண்புமிகு முதலமைச்சர் விஜய் சார் அவர்களுக்கு மிக முக்கியமான வேண்டுகோள். கமல்ஹாசன்...

மலேசியாவில் 8ஆண்டுகளில் 8,400 இற்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு கருத்தடை

நாட்டில் விலங்கு நலத்துறைக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழும் பினாங்கு மாநகர மன்றம்> தெருநாய்களைக் கொல்லாத ‘zero-kill’ கொள்கையை 8 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி சாதனை படைத்துள்ளது.​கடந்த 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம்...

ஆசிய இளையோர் சுவர்ப்பந்து: சிங்கப்பூரின் கரீனா சஷிகுமார் சம்பியன்

ஆசிய இளையர் சுவர்ப்பந்துப் (ஸ்குவாஷ்) போட்டியில் சிங்கப்பூரின் 12 வயது கரீனா சஷிகுமார் சம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். அப்பட்டத்தைக் கைப்பற்றியுள்ள முதல் இளவயது சிங்கப்பூரர் இவர்தான்.சீனாவின் சிச்சுவான் மாநிலம், பான்ஸிஹுவாவில்...

நாடு திரும்பிய சமீராவுக்கு மக்கள் பெரும் வரவேற்பு

காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலை இஸ்ரேல் படைகள் கைப்பற்றியபோது சிறை பிடிக்கப்பட்ட இலங்யைரான சமீரா மெஹ்பூப்தீன் இன்று -மே 24ஆம் திகதி பாதுகாப்பாக நாடு திரும்பினார்.சர்வதேச...

சிங்கப்பூரில் எட்டு வயதிலேயே தொடங்கும் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு!

சிங்கப்பூரில் எட்டு வயதிலேயே தொடங்கும் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுசிங்கப்பூரில் எட்டு வயதுடைய சிறார்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். அவர்களிடையே ‘சாட்ஜிபிடி’ மிகவும் பிரபலம்.இந்த எண்ணிக்கையானது 10...

ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு மரண தண்டனை – காலி மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

குடும்பத் தகராறு காரணமாக ஒருவரை தாக்கிப் படுகொலை செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன்கள் உட்பட ஐந்து பேருக்கு காலி - பலப்பிட்டி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து...

226 இலங்கையர்களுக்கு இன்ரர்போல் ஊடாக சிவப்பு அறிவித்தல்

வௌிநாடுகளில் பதுங்கியிருக்கும் பாதாள உலகக் குழுவை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 226 சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் ஊடாக சிவப்பு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன கொழும்பு மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்...

மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் இருந்தவர் மரணம்!

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் நிலையத்தில், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று மாவட்டத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் வவுணதீவு பொலிஸ்...

இந்த ஆண்டு மாகாண சபை தேர்தலை நடத்தும் எண்ணமே இல்லை – யாழில் ரில்வின் தெரிவிப்பு

இந்த ஆண்டு மாகாண சபைகள் தேர்தலை நடத்தும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்துக்கு நேற்றைய தினம் நிகழ்வு ஒன்றுக்காக வருகை தந்த அவர்...

பாகிஸ்தானில் ரயில் மீது குண்டுத்தாக்குதல்; 24 பேர் பலி!

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இராணுவத்தினர் பயணித்த ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர். இதை அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர்...

முடிந்தால் பஸிலை நாட்டுக்கு வரவழையுங்கள் – அரச தரப்பு சவால்!

முடிந்தால் பஸில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு வரவழைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன சவால் விடுத்துள்ளார்.அண்மைய நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் மீதான அழுத்தங்கள்...

உக்ரைனில் மாணவர் விடுதி மீது மேற்கொள்ளப்பட்ட டிரோன் தாக்குதல் 18 பேர் பலி!

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் அமைந்துள்ள மாணவர் விடுதி ஒன்றின் மீது உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 60இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை...

டிக்கோயா இரட்டைக்கொலையின் முக்கிய சந்தேகநபர் கைது!

நுவரெலியாவில் வயோதிப தம்பதியரை படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.நுவரெலியா - ஹற்றன் - டிக்கோயாவில் மூன்று தினங்களுக்கு முன்னர் தம்பதியர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.இந்த கொலைச்...

சீன நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிவிபத்து: 90 தொழிலாளர்கள் உயிரிழப்பு

வடக்கு சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு வெடிவிபத்தில் 90 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த 16 ஆண்டுகளில் சீனாவில் ஏற்பட்ட மிகப் பெரிய சுரங்க...

ட்ரம்பின் மகளை கொல்லச் சதி : ஈராக் இளைஞர் மீது குற்றச்சாட்டு

ஈரான் முன்னாள் இராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்பைக் கொல்ல சதி திட்டம் தீட்டினார் என ஈராக் இளைஞர் முகமது பாகெர்...

சீரற்ற வானிலையால் 29 ஆயிரம் பேர் பாதிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில் 28 ஆயிரத்து 933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அண்மைக்கால அறிக்கையின்படி, இந்த அனர்த்தத்தினால் 7 ஆயிரம்...

வெள்ளைமாளிகை அருகே துப்பாக்கிச்சூடு நடத்தியவர் சுட்டுக்கொலை!

வெள்ளைமாளிகை அருகே துப்பாக்கிச்சூடு நடத்தியவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.கொல்லப்பட்டவர் 21 வயது இளைஞர் என்றும், இரகசிய சேவை அமைப்புக்கு அவர் நன்கு தெரிந்தவர் என்றும் கூறப்படுகிறது.வெள்ளை மாளிகைக்கு மிக...

100 கோடி ரூபா வசூலித்த திரிஷ்யம் – 3 திரைப்படம்

நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் - 3 திரைப்படம் ரூ. 100 கோடி வசூலித்துள்ளது.நடிகர் மோகன்லால் இயக்குநர் ஜீத்து ஜோசஃப் கூட்டணியில் உருவான திரிஷ்யம் திரைப்படத் தொடரின் மூன்றாம் பாகம் வியாழக்கிழமை...

BIRTHDAYS

Chaya Singh

Mandira Bedi

Sakshi Shivananda

Maya Krishnan

Raiza Wilson

Swathi Reddy

Jaya Bachchan

Raghav Ranganathan

Parvathy Thiruvothu

Sanchita Shetty

HEALTH

RELIGION

SPORTS