இந்தியாவின் கடலூர், திருப்பாதிரிப்புலியூர் சுப்புராய வீதியைச் சேர்ந்த பிரசாத் என்பவர் கப்பல் பொறியியலாளராக கடமையாற்றி வந்துள்ளார்.
இவருக்கும் சென்னையைச் சேர்ந்த பெண்ணுக்கும் நாளை புதன்கிழமை திருமணம் செய்ய...
திரு கணபதிப்பிள்ளை இராமலிங்கம் அவர்கள்
Born 25/04/1919 at Delft . Passed away :12/05/2021 Age 102
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வன்னேரிக்குளம், அக்கராயன் குளம்...
உங்கள் ஆன்லைன் சுயவிவரங்களுக்கு வலுவான Password வைத்திருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.
ஆனால், பலர் சிக்கலான மற்றும் அடிக்கடி புதுப்பிக்கப்படும் கடவுச்சொற்களின் அவசியத்தை உணர்வதில்லை....
நாவற்குழி விகாரையின் இளநிலை பிக்கு ஒருவர் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் சிறுமி விகாரை வளாகத்தில் வடிகட்டிய நீரினை பெறுவதற்காக...
Since the US and Israel launched a war on Iran, Israel has closed holy sites in Jerusalem, citing safety concerns.
Israeli police have prevented Cardinal...
Foreign ministers from Turkiye, Saudi Arabia and Egypt meet in Islamabad, seeking to de-escalate the US-Israel war on Iran.
As the United States-Israeli war on...
Ananya Biography
Ayilya Gopalakrishnan, better known by her stage name Ananya, predominantly works in the Indian film industry. She is a gifted actress who has made...
Madhumitha H Biography
Madhumitha H is an Indian actress who has made a mark in the Kannada, Telugu, and Tamil television industries. She gained recognition for...
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து எரிபொருள் கப்பல் இலங்கைக்கு அனுப்பப்பட்டமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நன்றித் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எக்ஸ் கணக்கில்...
ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி என். எஸ். குமநாயக்கவினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
'டித்வா' புயலுடன் ஏற்பட்ட...
பயணிகளுடன் தரக்குறைவாக நடந்து கொண்டமை உள்ளிட்ட இருவேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தனியார் பஸ் நடத்துநருக்கு எட்டு நாட்கள் பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்...
உலகின் மிகப்பெரிய அலுமினிய உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான பஹ்ரைனின் அலுமினிய உற்பத்தி தொழிற்சாலை மீது நேற்று (28) ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் தொழிற்சாலையின் ஊழியர்கள் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். ஏற்பட்டுள்ள...
அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் முழுவதும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக பாரிய எதிர்ப்பு போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன.
இது முன்னதாக மில்லியன் கணக்கான மக்கள் பங்கேற்ற "மன்னர்கள் வேண்டாம்" போராட்டத்தின் மூன்றாம் கட்டத்தை குறிப்பதாக அமைந்துள்ளது.
ஈரானுடனான போர்,...
வாகனப் பதிவின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்காக, நேற்றிரவு கைதுசெய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க...
ரஷ்ய கூட்டமைப்பின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அன்ரே ருடென்கோ (Andrey Rudenko) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
எதிர்வரும் 31ஆம் திகதி அவர் நாட்டை வந்தடைவார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ரஷ்ய...
Sonia Agarwal Biography
Sonia Agarwal is an Indian film actress and model. Having predominantly acted in Tamil films, she is probably best known for her performances...
ஹோர்முஸ் நீரிணை முடக்கப்படுவதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயர்வடைந்து, அதன் மூலம் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதாக ஆய்வு அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
ஜெர்மனியின் Kiel உலகப்...
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட அடுத்தடுத்த டிரோன் தாக்குதல்களில், அங்கிருந்த ராடர் அமைப்புகள் கடுமையான சேதமடைந்துள்ளதாக குவைத் செய்திகள் தெரிவித்துள்ளது.
முக்கிய உட்கட்டமைப்புகள் சேதமடைந்த போதிலும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்கள்...
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் பகுதியில், வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர், மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை...
யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்த பெண், அந்த வீட்டில் நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
யாழ். நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் கணவன் -...
சவுதி அரேபியாவில் அமைந்துள்ள முக்கிய இராணுவத் தளமான பிரின்ஸ் சுல்தான் விமானத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் பிராந்தியத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் அங்கு நிலைகொண்டிருந்த...