POPULAR NEWS

WORLD NEWS

காஷ்மீர் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு; 30 பேர் பலி, 200 பேர் காயம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜாயிண்ட் அவாமி ஆக்‌ஷன் கமிட்டி (JAAC) அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 30...

மின்சார விநியோகம் தடைப்படாது – அரசாங்கம் அறிவிப்பு

எல் நினோ வானிலை தாக்கம் இலங்கையை பாதிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவும் நிலையில், நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என வலுசக்தி அமைச்சு உறுதியளித்துள்ளது.வலுசக்தி அமைச்சர் அநுர...

Stay Connected

1,353FansLike
0FollowersFollow
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

OBITUARIES

LATEST NEWS UPDATE

ஏ-9 வீதி விபத்தில் 17 மாணவர்கள் காயம்!

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் பாடசாலை மாணவர்கள் பயணித்த வானும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இன்று திங்கட்கிழமை பிற்பகல் சுமார் 2 மணியளவில், கட்டுகஸ்தோட்டை – கலுகல பகுதியில் இந்த...

ஈஸ்டர் தாக்குதல்: இரு வழக்குகளின் தீர்ப்பு ஜூலை 31

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான வழக்கு ஒன்றில் ஜூலை 31ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறீ பெர்னாண்டோ, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஆகியோருக்கு எதிரான வழக்குகளிலேயே இந்தத்...

கனடா விளையாடும் உதைபந்தாட்டப் போட்டியை பார்க்காமல் அமெரிக்கா சென்ற ட்ரூடோ

கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ உலகக்கிண்ண கால்பந்து போட்டியில், கனடா விளையாடுவதைப் பார்க்காமல் அமெரிக்கா சென்ற விடயம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.இம்முறை, உலகக் கிண்ண கால்பந்து விளையாட்டை கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ...

அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம் – பிரதமர் மோடி வரவேற்பு

மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இறுதி செய்யப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

‘அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம்’ எங்களை கட்டுப்படுத்தாது – இஸ்ரேல்

‘ட்ரம்ப் உருவாக்கியுள்ள அமெரிக்க - ஈரான் அமைதி ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்தாது’ என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென் கிவிர் தெரிவித்துள்ளார்.இது குறித்து பென் கிவிர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ட்ரம்ப்பின்...

லண்டனில் பெண்ணை கடத்தி சித்திரவதை செய்த இந்தியப் பிரஜைக்கு 34 ஆண்டுகள் சிறை

பெண்ணை கடத்தி சித்திரவதை செய்தார் என்ற குற்றச்சாட்டில் இந்திய பிரஜை ஒருவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம், 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. லண்டன் வான்ட்ஸ்வொர்த் பகுதியில் வசித்து வந்த இந்திய வம்சாவளியான ககன்தீப்...

5 ஆண்டுகளாக விவாகரத்து கோரிய தம்பதியர் நீதிமன்றத்தில் ஒன்றிணைந்தனர்

ஐந்து ஆண்டு கால விவாகரத்து வழக்கு ஆவணங்களை நீதி​மன்ற வளாகத்​தில் கிழித்​தெறிந்த மனை​வி, தனது கணவருடன் ஒன்று சேர்ந்​தார்.டில்​லியை சேர்ந்​தவர் ஷிகா. இவர் தனி​யார் பள்​ளி​யில் ஆசிரியையாகப் பணி​யாற்றி வரு​கிறார். கடந்த 2020ஆம்...

முடிவுக்கு வருகிறது ஈரானுடனான போர்! ஜெனீவாவில் வெள்ளிக்கிழமை ஒப்பந்தம் கைச்சாத்து

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சுமார் மூன்று மாத காலம் நிலவி வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. இரு தரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது. எதிர்வரும் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை  சுவிற்ஸர்லாந்து...

வல்லுறவு வழங்கில் நோர்வே பட்டத்து இளவரசியின் மகனுக்கு 4ஆண்டுகள் சிறை!

நோர்வேயின் பட்டத்து இளவரசி மெட்டே-மாரிட்டினின் மூத்த மகனான மரியஸ் போர்க் ஹோய்பிக்கு வல்லுறவு வழக்கில் 04 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அவர் இரண்டு பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள், ஒரு குடும்ப வன்முறைக் குற்றம் மற்றும்...

3 விருதுகளை வென்ற சிங்கப்பூர் விமானப்படை

அமெரிக்காவில் நடைபெற்ற பலதரப்பு ஆகாயப் போர்ப் பயிற்சியில் சிங்கப்பூர் விமானப்படை மூன்று விருதுகளை வென்றிருக்கிறது.Red Flag எனும் அந்தப் பயிற்சியில் சிறந்த அணித் தளபதி, முன்னணிப் பராமரிப்புப் பிரிவு, ஆக அதிக எண்ணிக்கையிலான...

பிரேஸிலில் இரண்டு ஹெலிக்கொப்டர் மோதி விபத்து; பிரபல பாடகர் உட்பட 6 பேர் பலி!

பிரேஸிலில் இரண்டு ஹெலிகொப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில், புகழ்பெற்ற அமெரிக்க பொப் பாடகரும் இணைய ஆளுமையுமான ஒலிவர் ட்ரீ உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.நேற்று...

16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த பிரித்தானியாவில் தடை

பிரித்தானியாவில் 16 வயதிற்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதைத் தடை செய்யப்போவதாகவும், கேமிங் மற்றும் நேரலை தளங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதாகவும் பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.மேலும் கேமிங் மற்றும் நேரலை தளங்களுக்கும் கடுமையான...

முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு 

தமிழக முதலமைச்சர் விஜய், அவரின் மனைவி சங்கீதா ஆகியோரின் விவாகரத்து வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.விவாகரத்துக் கோரி சங்கீதா தொடர்ந்த வழக்கு செங்கல்பட்டு...

ஆரம்ப சம்பளம் 3,500 ரிங்கிட்; தொழில்சாலையின் அறிவிப்பால் நீண்டவரிசையில் நின்ற வேலைதேடுவோர்

மலேசியாவின் மலாக்காவில் உள்ள பிரபல தொழிற்சாலை ஒன்று, ஆரம்ப சம்பளமாக 3,500 ரிங்கிட் வழங்குவதாக அறிவித்ததை அடுத்து, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஹோட்டல் முன்பாக நீண்ட வரிசையில் காத்திருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி...

அமெரிக்கா–ஈரான் இடையே கட்டமைப்பு உடன்பாடு; வெள்ளிக்கிழமை கையொப்பம்?

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் நீடித்து வரும் பதற்ற நிலையைத் தணிக்கும் நோக்கில் அமைதி ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த உன்பாடு அதிகாரபூர்வமாக கைச்சாத்தாகும் நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை...

புதிய திரிபுகளுடன் பரவும் டெங்கு வைரஸ் குறித்து எச்சரிக்கை

புதிய திரிபுகளுடனேயே தற்போதை டெங்கு வைரஸ் பரவுவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் ஹம்சக்க விஜேமுனி தெரிவித்துள்ளார்.கடந்த காலத்தில் பரவிய டெங்கு வைரஸூடன் ஒப்பிடுகையில் தற்போதைய புதிய வைரஸில் பல மாற்றங்கள்...

மலேசியாவில் கார் மீது லொறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் பலி!

மலேசியாவின் காராக் நெடுஞ்சாலையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்த லொறி ஒன்று அருகில் சென்ற கார் மீது கவிழ்ந்து விழுந்ததில், காரில் பயணம் செய்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக...

சிங்கப்பூரில் இராணுவ பகுதிகளை டிரோன் மூலம் படம்பிடித்த தாய்லாந்து நாட்டவருக்கு அபராதம்

சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் முறையான அனுமதியின்றி டிரோனை இயக்கி, பாதுகாக்கப்பட்ட ராணுவப் பகுதிகளைப் படம்பிடித்த 32 வயது தாய்லாந்துப் புகைப்படக் கலைஞர் பிரயுத் ரித்திசாய்போர்ன்குல்லுக்கு $15,000 அபராதம் விதிக்கப்பட்டது.2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்...

நிலநடுக்கத்தின் பின்னர் பிலிப்பைன்ஸில் 2 மீற்றர் உயர்ந்த கடல் மட்டம்

பிலிப்பைன்ஸில் இந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, கடல் படுக்கை சுமார் 2 மீற்றர் வரை மேல்நோக்கி உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.இதனால் பவளப்பாறைகள் மற்றும் கடல் புற்கள் வெளியே...

முதல்வர் விஜய் மீது ரஜினிக்கு பொறாமையா?

நடிகராக இருந்து கட்சித் தொடங்கி முதல்வராகியுள்ள சி. ஜோசப் விஜய் மீது நடிகர் ரஜினிகாந்த்துக்கு பொறாமையா? என்ற கேள்விக்கு அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் நன்மைக்காகவும் மக்கள் மேடை...

BIRTHDAYS

Mohamed Irfan

G V Prakash Kumar

Ansiba Hassan

Parvathy VJ

Justin Prabhakaran

Prabhakar

Amar Mohile

Ameesha Patel

Pallavi Subhash

Geethu Mohandas

HEALTH

RELIGION

SPORTS