POPULAR NEWS
மூன்று மாடிக் கடையில் தீ ஒருவர் பலி; 11 பேர் மீட்பு
மலேசியாவில் இன்று அதிகாலை ஜாலான் துன் எச்.எஸ். லீ சாலையில் உள்ள மூன்று மாடிக் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்தார்,...
WORLD NEWS
விஜய்மீது சி. பி. ஐ. விசாரணை நடக்கும் – அ.தி.மு.க.
தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்மீது சி. பி. ஐ. விசாரணை நடத்தப்படலாம் என்று அ. தி. மு. க. தெரிவித்துள்ளது.விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மையை...
கனடாவில் 7வயதுச் சிறுவனும் முதியவரும் ஏரியில் இருந்து சடலமாக மீட்பு
கனடாவின் நோர்போக் கவுண்டியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ஒருவனும், 53 வயது முதியவர் ஒருவரும் ஈரி ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.திங்கட்கிழமை மாலை இந்தத்...
LATEST NEWS UPDATE
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் நாளை திங்கள்கிழமை முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியில் நடைபெறவுள்ளதாக முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அறிவித்துள்ளது.நாளை...
திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன் ஆற்றில் குறித்து உயிர்மாய்ப்பு!
திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குநருமான கே. ராஜன், அடையாறு ஆற்றில் குதித்து இன்று ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 85.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், கே.ராஜனின் உடலை மீட்டு அரசு...
சிறீதரன் மீதான குற்றச்சாட்டுக்களை ஆராய மூவர் கொண்ட குழு நியமனம்
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருப்பதாக தமிழரசுக்கட்சியின் பதில் பொதுசெயலாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.தமிழரசுக்கட்சியின் மத்தியசெயற்குழு கூட்டம் வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது....
சிங்கப்பூரில் மே 27ஆம் தேதி ஹஜ்ஜுப் பெருநாள்
சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம்கள் மே 27ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுவார்கள் என நாட்டின் உயரிய இஸ்லாமியத் தலைவர் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக சிங்கப்பூர் முஃப்தியான டாக்டர் நஸிருதீன் முஹம்மது நசிர், ஊடக அறிக்கை ஒன்றை...
மலேசியாவில் 2,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற தேசிய திருக்குறள் போட்டி
மலேசிய வரலாற்றில் முதன்முறையாக தேசிய அளவில் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட ‘முதலாவது தேசியத் திருக்குறள் ஒலிம்பியாட் 2026’ போட்டியின் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் மாநில மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா, நேற்று கிள்ளான், ஹொக்கியன்...
அபுதாபியில் அணுமின் நிலையம் அருகே டிரோன் தாக்குதல்!
ஐக்கிய அரபு அமீரகத்தின் அணுமின் நிலையம் அருகே டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பயங்கர தீ ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியின் அல் தாஃப்ரா பகுதியில் அமைந்துள்ள பராகாஹ் அணுமின்...
சுவிஸில் இருந்து யாழ்.வந்த முதியவர் முகமூடி கொள்ளையர்களால் கொலை!
சுவிஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவரை படுகொலை செய்து நகைகள் பணம் என்பவற்றை முகமூடி கொள்ளைக் கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றுள்ளது.மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த வல்லிபுரம் சந்திரசேகரம்...
சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் காலமானார்
சிரேஷ்ட ஆங்கில ஊடகவியலாளரும், அரசியல் பத்தி எழுத்தாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ் (D.B.S. Jeyaraj) காலமானார்.அன்னாரின் இறுதிச் சடங்குகள் குறித்து குடும்பத்தினரால் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர் இலங்கை அரசியல், இனப் பிரச்சினை, புவிசார்...
ரஷ்யா மீது உக்ரைன் மேற்கொண்ட டிரோன் தாக்குதலில் 4 பேர் பலி!
ரஷ்யா மீது இன்று (ஞாயிறுக்கிழமை) உக்ரைன் நடத்திய மிகப்பெரிய டிரோன் தாக்குதல்களில், ஓர் இந்தியர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. 12 பேர் காயமடைந்ததாகவும் தெரிகிறது.ரஷ்யா மீதான இந்த டிரோன் தாக்குதலில்...
பிரிட்டனில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 43 பேர் கைது!
டொமி ரொபின்சனின் ‘யுனைட் தி கிங்டம்’ பேரணி மற்றும் பலஸ்தீன ஆதரவு நக்ஃபா தினப் பேரணி ஆகிய இரண்டு முக்கிய ஆர்ப்பாட்டங்களின் போது 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்விரு குழுக்களுக்கு...
ஹன்டா வைரஸ் தொற்றால் கனடாவில் ஒருவர் பாதிப்பு
எம்.வி. ஹோண்டியஸ் சொகுசுக் கப்பலில் இருந்து இறங்கிய பிறகு, ஹன்டா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என கனடா தெரிவித்துள்ளது.பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.நோயாளிக்கு...
ஊழல் அதிகாரிகளை தேசிய மக்கள் சக்தி கைதுசெய்யாது அவர்களை மிரட்டி அரசியல் செய்கிறது
வடகிழக்கில் ஊழல் முறைகேடுகளை செய்த அரச அதிகாரிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைது செய்யாது அவர்களை மிரட்டி நிர்வாக விடையங்களில் தமது கட்சி சார்ந்தவர்களுக்கு சலுகைகள் வழங்கி வருவதாக வருவதாக பாராளுமன்ற...
“முதல்வர் விஜய்க்கு 6 மாதம் அவகாசம் கொடுக்க வேண்டும்” – கமல்ஹாசன் கருத்து
முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு 6 மாத காலம் அவகாசம் கொடுக்க வேண்டுமென்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “முதல்வர்...
சர்வதேச பொலிஸூக்கு ‘டிமிக்கி’ விட்ட 30 இலங்கையர்
சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 60 இலங்கை குற்றவாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அதாவது சுமார் 30 பேர் தாங்கள் தங்கியிருந்த இடங்களை விட்டு தப்பிச் சென்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.இது குறித்துக்...
கொங்கோவில் எபோலா வைரஸ் பரவல் தீவிரம்; உலக அவசர நிலை பிரகடனம்
மத்திய கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள நாடு கொங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் தீவிரமாக பரவி வருவதையிட்டு உலக சுகாதார ஸ்தாபனம் உலக அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட எபோலா...
“அப்படி பேசும் தரம் கெட்ட ஆள் ரஜினிகாந்த் கிடையாது” – ஸ்டாலினை சந்தித்தமை பற்றி ரஜினி
தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தான் சந்தித்தது ஏன்? என்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கமாக விவரித்துள்ளார்.சென்னை - போயஸ் கார்டனில் செய்தியாளர்களை நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்தித்திருந்தார்....
உலக வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்காது – இந்தியா எச்சரிக்கை
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் செயல்பட்டால், உலக வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்காது என்று இந்திய இராணுவ தளபதி உபேந்திர திவிவேதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.சித்தூர் நடவடிக்கையின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவிலேயே அவர் பங்கேற்றார். அப்போது...
நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவுக்கான காளாஞ்சி வழங்கும் நிகழ்வு
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது.இந்நிலையில், நல்லூர் கந்தன் பெருவிழாவுக்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்துக்கு வரும்...
முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு
சென்னை நீலாங்கரை இல்லத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்தார்.சென்னை நீலாங்கரை இல்லத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து...
ட்ரம்பைத் தொடர்ந்து சீனா செல்கிறார் விளாடிமிர் புடின்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீன பயணத்தை நிறைவு செய்திருக்கும் நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் இரண்டுநாள் பயணமாக எதிர்வரும் 19ஆம் திகதி சீனா செல்லவிருப்பதாகக் கூறப்படுகின்றது.ரஷ்ய - சீன உறவுகளைப்...
