காலி முகத்திடலில் இன்றுஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கலாசார நிகழ்வில், 5,000க்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் இணைந்து நடனமாடி...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு...
கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் 43 வயதுடைய ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்றுக்கான நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோழிக்கோட்டைச்...
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிலுள்ள தொய்யும் வட்டை கீழ் கண்டம் பகுதியில் தனியார் வயல் காணியொன்றில் இன்று புதன்கிழமை அகழ்வுப் பணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
அம்பாறை விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த...
Insurrection and the Military
Donald Trump appears to be preparing an insurrection to justify bringing the military in to “restore order.” He has become so...
The US had placed tariffs on Brazilian goods and sanctioned judicial officials involved in the trial of Eduardo’s father, Jair Bolsonaro.
A panel on the...
Mehdi Torabi issued a new visa after previous one expired when team returned to Mexico following the New Zealand game.
United States officials have confirmed...
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை இலக்கு வைத்து நடத்தவிருந்த தொடர் கொடூரத் தாக்குதல்களை அமெரிக்காவின் எஃப்.பி.ஐ நிறுவனம் முறியடித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வெள்ளை மாளிகையில் நடத்தவிருந்த தற்காப்புக் கலை போட்டித் தொடரை இலக்கு வைத்து இந்தத்...
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யுடன் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பாண்மையுடன் வெற்றி பெற்று சில கட்சிகளின் ஆதரவுடன் முதல்வர்...
அயோத்தியில் எழுந்தருளியுள்ள ராமருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான மியாசாகி மாம்பழம் படையல் இடப்பட்டது.
ஜப்பானின் கியூஷு மாகாணம் மியாசாகி நகரைத் தாயகமாகக் கொண்ட இந்த மாம்பழங்கள், உலகிலேயே மிக விலையுயர்ந்த மாம்பழ வகையாகக் கருதப்படுகின்றன....
மலேசியாவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள கடற்பகுதியில் திருடப்பட்ட படகை மீட்டுக்கொடுத்த அந்நாட்டைச் சேர்ந்த ஆடவர்கள் இருவரைச் சிங்கப்பூர் பொலிஸ் பாராட்டியிருக்கிறது.
முகம்மது அஸ்ரி மனாப், கைரில் ஃபைசல் ஒத்மான் எனும் அந்த இருவருக்கும் ‘சேஃபர்எஸ்ஜி பொதுநல...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனைக்காக நாளை...
மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விஸா விதிமுறைகளை மீறி செயல்பட்ட மற்றும் தவறாகப் பயன்படுத்திய 62 வெளிநாட்டவரை மலேசிய குடிநுழைவுத் துறை அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூன் 15 அன்று...
சுற்றுலா மேம்பாட்டுப் திணைக்களத்திலிருந்து நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்சவைக் கைதுசெய்யுமாறு இன்று புதன்கிழமை கொழும்பு கோட்டை நீதவான் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இவ்வழக்கு நீதிமன்றத்தின் முன்...
Sindhu Menon Biography
Sindhu Menon is an Indian actress, who has mainly appeared in Telugu, Kannada, Malayalam and Tamil films. She debuted as a child artist...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் உயர் நீதிமன்றினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பை நேற்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வாசித்து மீண்டும் உறுதிப்படுத்தியது.
அதேவேளை உயர் நீதிமன்றினால், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இருவரையும் மேல்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று புதன்கிழமைஇ காலை, இலங்கை கடற்படை மற்றும் பிரித்தானிய கடற்படை...
அமெரிக்காவின் கடுமையான கடல்வழி முற்றுகையை முறியடித்து, ஈரானின் முதல் கச்சா எண்ணெய் தாங்கி கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையில் இருந்து வெற்றிகரமாக வெளியேறியுள்ளன.
சுமார் இரண்டு மாத காலமாக நீடித்து வந்த இந்த முற்றுகைக்கு மத்தியிலும்,...
2026 உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் குரூப் 'ஜே லீக் ஆட்டத்தில், தற்போதைய சாம்பியனான ஆர்ஜென்ரீனா அணி, அல்ஜீரியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தொடரை வெற்றியோடு தொடங்கியுள்ளது.
இந்த போட்டியில் ஆர்ஜென்ரீனாவின்...
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று செவ்வாய்க்கிழமை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 3.36 புள்ளிகளால் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
அந்தவகையில், கொழும்பு பங்குச் சந்தையின்...
நெல்லுக்கான நியாயமான விலையினை பெற்றுத்தரக் கோரி, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கமக்கார அமைப்புக்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சி விவசாயிகளால் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சி ஏ-9 வீதியின்...