POPULAR NEWS
தமிழக ஆளுநருக்கெதிராக நாளை கண்டன ஆர்ப்பாட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கக்கூடாது எனும் நோக்கத்துடன் செயல்படும் பாஜக ஆளுநருக்கு எதிராக நாளை வெள்ளிக்கிழமை மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று...
WORLD NEWS
சத்தாரதன தேரர் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கைது
ராஜங்கனே சத்தாரதன என்ற தேரர், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...
UAE comes under Iranian attacks for second consecutive day: Ministry
JohnChat -
Iran says the country’s forces ‘have not carried out any missile or drone operations against the UAE in recent...
LATEST NEWS UPDATE
மாகாண சபை தேர்தலை உடன் நடத்துமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை
மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த ஜக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் ரஞ்சித்...
மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் இன்று திங்கட்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றார்.நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த த.வெ.க.வின் தலைவர் ஜோசப்...
சிக்னல் விளக்கில் தொங்கிய மோட்டார் சைக்கிள்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சிக்னல் விளக்கிலிருந்து தொங்கிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றைக் கண்ட மக்கள் திகைப்படைந்தார்கள்.பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள சர்ரேயில் சாலையில் பயணித்துக்கொண்டிருந்த வில்லியம் சான் என்பவர், ஓரிடத்தில் பொலிஸ் வாகனங்கள் நிற்பதைக் கண்டுள்ளார்.அங்கு...
கனடாவில் தமிழ் அரசியல்வாதி மீது விசாரணை
கனடாவின் ரொறன்ரோ மாநகர சபையில் ஸ்கார்பரோ தென்மேற்கு தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதியான பார்த்தி கந்தவேல் மீது ஒன்ராறியோ மாகாண பொலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.பொலீஸார் தன் மீது விசாரணையை மேற்கொள்வதாகத் தெரிந்ததும் தான்...
மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை த.வெ.க. தலைவரும் தமிழக முதல்வருமான
ஜோசப் விஜய் சந்திக்க இருக்கினறார் என தகவல் வெளியாகியுள்ளது.17ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று திங்டக்கிழமை காலை தொடங்கியது. இதில், தற்காலிக பேரவைத் தலைவர்...
தங்கம் வாங்குவதை தவிருங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், நாட்டின் பொருளாதார நலன் கருதி தங்கம் வாங்குதை மக்கள் தவிர்க்கவேண்டும்.பெற்றோல், டீசல் மற்றும் தங்கம் பயன்படுத்துவதில் பொதுமக்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். இவ்வாறு...
சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர் விஜய் உள்ளிட்ட உறுப்பினர்கள்
17ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று திங்கட்கிழமை தொடங்கியது. இதில், தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா முன்னிலையில் முதல்வர் ஜோசப் விஜய் உட்பட பேரவையின் அனைத்து உறுப்பினர்களும் எம்.எல்.ஏ ஆக பதவியேற்க தொடங்கினர்.தமிழக...
முதல்வர் விஜய்யிடம் கஜேந்திரகுமார் விடுத்த கோரிக்கை
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு, ஈழத்தமிழர்கள் சார்பாகத் தமிழ்த் தேசியப் பேரவை தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளதுடன் முக்கிய கோரிக்கை...
அதிபர் கிம்முக்கு ஏதாவது நேர்ந்தால் தானாகவே அணு ஆயுத தாக்குதல்
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு ஏதாவது நேர்ந்தால், எதிரி நாடுகள் மீது தானாகவே அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என்று அந்த நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது வடகொரியாவின் 'டெத் ஹண்ட்'...
ஈராக் பாலைவன பகுதியில் இராணுவத் தளம் அமைத்த இஸ்ரேல்
ஈரான் போருக்கு உதவும் வகையில், ஈராக்கின் பாலைவனப் பகுதியில் இஸ்ரேல் இராணுவத் தளம் அமைத்துள்ளது. இதை ஈராக் படையினர் கண்டுபிடித்தபோது, அவர்களை விரட்டியடிக்க இஸ்ரேல் வான் தாக்குதலையும் நடத்தியுள்ளது.ஈராக்கின் மேற்கு பாலைவனப் பகுதி...
மத்திய கிழக்கு அமைதித் திட்டம்: ஈரானின் பதிலை நிராகரித்த ட்ரம்ப்
மத்திய கிழக்கில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்வைத்த அமைதித் திட்டத்துக்கு ஈரான் அளித்த பதிலை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.தனது ரூத் சமூக தளத்தில் இது குறித்துப்...
எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி ஸ்டாலின்
தி.மு.கவின் சட்டப்பேரவைக் கட்சியின் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில், ‘திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் கடந்த 07ஆம் திகதி மாலை...
முதலமைச்சராக விஜய் பதவியேற்றதை கொண்டாடிய நியூசிலாந்து வாழ் தமிழர்கள்
தமிழக முதல்மைச்சராக விஜய் இன்று சனிக்கிழமை பதவியேற்றதை தமிழகம் மட்டுமின்றி கண்டங்கள் கடந்தும் அவருடைய ரசிகர்களும், ஆதரவாளர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.அந்தவகையில், தீவு நாடான நியூசிலாந்தின் கிறைஸ்ட் சர்ச்சில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்...
சமூக ஊடகங்களில் துடிப்புடன் செயலாற்றும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்
சிங்கப்பூரின் நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு (2025) முதல் எழுப்பப்பட்ட பல சமூக முன்னெடுப்புகள் குறித்து இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக், டிக்டாக் போன்ற சமூக ஊடகங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிவிட்டதைப் பொதுமக்கள் அறிந்திருப்பார்கள்.முதன்முறையாக நாடாளுமன்றத்துக்குத் தேர்வு...
சிங்கப்பூரில் 2 லட்சம் பேர் நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிப்பு
சிங்கப்பூரில் நான்பு ஆண்டுகளில் 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் சிறுநீரகச் செயல்பாடு பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன.இதையடுத்து பொதுச் சுகாதாரப் பராமரிப்புத் துறைக்கு வெளியே செயல்படும் 1,000 இற்கும்...
காதல் வலையில் சிக்கி 60,500 ரிங்கிட்டை பறிகொடுத்த பெண்!
சமூக வலைதளம் மூலம் அறிமுகமான நபரை நம்பி, தனித்து வாழும் தாய் ஒருவர் தனது சேமிப்பு மற்றும் கடன் வாங்கிய பணம் உட்பட மொத்தம் 60,500 ரிங்கிட்டை இழந்த அதிர்ச்சி சம்பவம் மலேசியாவில்...
90 துப்பாக்கிகளைக் கடத்த முயன்ற இரு கனடியர்கள் உட்பட மூவர் கைது
அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு சுமார் 90 துப்பாக்கிகளை சட்டவிரோதமாக கடத்த முயன்ற வழக்கில், இரண்டு கனடியர்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவற்றில் 17 துப்பாக்கிகள் திருடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மே 7-ம்...
பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதலில் 14 பொலிஸார் பலி!
வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடி ஒன்றின் மீது நடத்தப்பட்ட கார் வெடிகுண்டுத் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பதுங்கியிருந்து தாக்குதலில் குறைந்தது 14 பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர் என...
வடக்கு கல்வியை சிதைக்கும் என்.பி.பியின் முயற்சிக்கு ஆளுநரும் உடந்தை
யாழ். மாவட்ட கல்வியை சிதைப்பது மட்டுமல்லாது வட மாகாண கல்வியை முழுமையாக சிதைக்கும் நிகழ்ச்சி நிரலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் அதற்கு உடந்தையாக வடமாகாண ஆளுநரும் இருக்கிறார்...
சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைந்த 20 வெளிநாட்டவர் கைது
சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைந்து கைதுசெய்யப்பட்டு அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிலர், மீண்டும் சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைய முயற்சித்த போது மலேசிய குடிநுழைவுத் துறை அவர்களைக் கைது செய்துள்ளது.நேற்றிரவு லுமூட் கடற்கரையில்...
