POPULAR NEWS

திருமலையில் யானை தாக்கி குடும்பஸ்தர் பலி!

திருகோணமலை, சூரியபுர - ஜனசவிவெவ பகுதியில் நேற்று(04) காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.வான்எல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்...

WORLD NEWS

பிரான்ஸ் ஜனாதிபதியின் பயணத்துக்கு மத்தியில் சிரியாவில் குண்டு வெடிப்பு

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் , சிரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள வேளையில், அந்நாட்டின் தலைநகர் டமாஸ்கஸில் குறைந்தபட்சம் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறியுள்ளன.mdl;W செவ்வாய்க்கிழமையன்று...

சுரேஷ் சலே மனு தொடர்பான இடைக்கால மனுக்கள் ஒத்திவைப்பு

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள ரிட் மனுவுக்கு ஆதரவாக சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து இடைக்கால மனுக்களும் எதிர்வரும் 17ஆம் திகதிக்கு...

Stay Connected

1,353FansLike
0FollowersFollow
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

OBITUARIES

LATEST NEWS UPDATE

புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ்.ஜானகி காலமானார்

இந்திய திரையுலகின் மகத்தான பாடகர் எஸ்.ஜானகி காலமானார். அவருக்கு வயது 88. வயது முதிர்வு காரணமாக அவர் மறைந்த தகவலை, சமூக வலைதளத்தில் அவரது குடும்பத்தினர் பகிர்ந்தனர்.ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள...

பழிவாங்கியே தீருவோம் – ஈரானின் புதிய உச்ச தலைவர் சபதம்

ஈரானின் உச்ச தலைவராக இருந்த தனது தந்தை அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதற்கு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் மீது கடுமையான பழிவாங்கல் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய உச்ச தலைவர்...

இயக்கச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் மரணம்!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கையடி – இயக்கச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் சிவகுமார் சிவதாஸ் (வயது 31) எனத் தெரிவிக்கப்படுகிறது.குறித்த இளைஞன் மின்சார இணைப்புப்...

வியட்நாமில் படகு கவிழ்ந்து 15 இந்திய சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு

தெற்கு வியட்நாமில் தீவுப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பியபோது சுற்றுலாப் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படகில் இருந்த இந்திய சுற்றுலாப் பயணிகளில் 15 பேர் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகி உள்ளது.வியட்நாமின் மிகப்...

ஈரான் ஜனாதிபதியுடன் பாகிஸ்தான் பிரதமர் அவசர பேச்சு

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் , ஈரான் ஜனாதிபதியுடன் தொலைபேசி வாயிலாக உரையாடி போர் சூழ்நிலை குறித்து தனது ஆழ்ந்த கவலைகளை பகிர்ந்து கொண்டார்.பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணித்து, அமைதியை மீண்டும் நிலைநாட்ட...

‘பவி’ சூறாவளியால் 12 சிங்கப்பூர் விமானச் சேவைகள் ரத்து

ஜப்பானின் பவி சூறாவளி காரணமாக சிங்கப்பூரிலிருந்து வடகிழக்கு ஆசியாவுக்கான பல விமானச் சேவைகள் சனி (ஜூலை 11) மற்றும் ஞாயிறு (ஜூலை 12) ஆகிய இரு நாள்களுக்கும் ரத்து செய்யப்பட்டுள்ளன.சிங்கப்பூரிலிருந்து அந்த வட்டாரத்தின்...

ஜோகூர் தேர்தலில் பி.ப. 3 மணி நிலவரப்படி 56% வாக்குப்பதிவு 

மலேசியாவின் ஜோகூர் மாநிலத் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 56.77% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. இதுவரை 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர். இது, 2022 ஜோகூர் தேர்தலில் பதிவான 54.9% என்ற...

ஏ.ஆர். முருகதாஸைப் பார்க்க ஒரு லட்சம் கேட்டார்கள்: ஸ்வாசிகா

நடிகை ஸ்வாசிகா நேர்காணல் ஒன்றில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸைப் பார்க்க ஒரு லட்சம் கேட்கப்பட்டதாகக் கூறிய விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன.மலையாள நடிகை ஸ்வாசிகா தமிழில் லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்....

பருவநிலை மாற்றத்தால் அமர்நாத் குகை கோயில் பனிலிங்கம் உருகியது

பருவநிலை மாற்றம் காரணமாக அமர்நாத் குகைக் கோயில் பனிலிங்கம் சுமார் 90 சதவீதம் வரை உருகி உள்ளது.இமய மலையில் 3,888 மீற்றர் உயரத்தில் அமர்நாத் குகைக் கோயில் அமைந்துள்ளது. அங்கு இயற்கையாக உருவாகும்...

விண்வெளித்துறையில் சீனாவின் புதிய சாதனை

விண்​வெளி ஆராய்ச்​சிக்கான செல​வு​களைக் குறைக்க, விண்ணில் ஏவப்​படும் ரொக்​கெட்​டு​களை மீண்​டும் பயன்​படுத்​தும் தொழில்​நுட்​பத்தை உலக நாடு​கள் தீவிர​மாக உரு​வாக்கி வரு​கின்​றன.அமெரிக்​கா​வின் ‘ஸ்​பேஸ் எக்​ஸ்’ நிறு​வனம் தனது ‘பால்​கன் 9’ ரொக்​கெட்​டுகளைக் கடலில் உள்ள...

இந்தியா – நியூசிலாந்து இடையே 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

பிரதமர் நரேந்திர மோடி - நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் முன்னிலையில் இரு நாடுகள் இடையே பாதுகாப்பு, சுற்றுலா உட்பட 5 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன.பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள்...

பஹாமாஸ் விமான விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் புளோரிடா மற்றும் கியூபாவுக்கு அருகில் அமைந்துள்ள பஹாமாஸ் நாட்டின் சிறிய இரகத்தைச் சேர்ந்த 'செஸ்னா 402' என்ற விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில்,10 பேர் உயிரிழந்துள்ளனர்.பஹாமாஸ் நாட்டின்...

நேட்டோ நாடுகளுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்த வடகொரியா

நேட்டோ உச்சிமாநாடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இராணுவக் கூட்டணிகளை வலுப்படுத்துவதாகவும், ஆயுதப் பெருக்கத்தை தீவிரப்படுத்துவதாகவும் வடகொரியா சனிக்கிழமை கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது.வடகொரியாவின் நியாயமான இறையாண்மை உரிமைகளை நேட்டோ தலைவர்கள்...

11 நாட்கள் ஒரு துளி உணவுகூட இல்லாமல் பறந்த பறவை!

வெறும் 5 மாத வயதுடைய "பார்-டெயில்ட் கோட்விட்" (Bar-tailed Godwit) B6 என்ற பறவை, இயற்கையின் அதிசயமான சகிப்புத்தன்மையை உலகிற்கு நிரூபித்தது.இந்த இளம் பறவை அலாஸ்காவில் இருந்து ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா வரை சுமார்...

நடுவானில் உடைந்த விமானத்தின் ஜன்னல் கண்ணாடி; சீட் பெல்ட் அணிந்ததால் உயிர் தப்பிய முதியவர்

கிறீஸ் நாட்டில் இருந்து ஜேர்மனிக்கு அயர்லாந்து நாட்டின் ரயன்ஏர் விமான நிறுவத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றில் திடீரென ஜன்னல் கண்ணாடி உடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதன்போது ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த செர்பிய நாட்டைச்...

1000 ஆண்டுகள் பழைமையான பேயக்ஸ் திரைச்சீலை பிரித்தானியாவில்

பேயக்ஸ் (Bayeux) திரைச்சீலை நேற்றைய தினம் பிரித்தானியாவிற்கு கையளிக்கப்பட்டுள்ளது.இதற்காக பிரித்தானியா பிரான்ஸ் அரசாங்கத்திற்கு நன்றி கூறியுள்ளது.ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்தக் கலைப்படைப்பு, பிரான்சில் உள்ள ஒரு ரகசிய இடத்திலிருந்து, அதி உச்ச பாதுகாப்புடன்...

கந்தளாயில் டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி!

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் போட்டங்காட்டு சந்தியில் களிமண் ஏற்றி வந்த டிப்பர் ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து நேற்று (10) மாலை இடம்பெற்றுள்ளது.பொலிஸாரின்...

உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டதா ஜோர்ஜியா? புறக்கணித்த நேட்டோ நாடுகள்

துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டிற்கு ஜோர்ஜிய அரசாங்கம் அழைக்கப்படாததால் அந்நாடு சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கூட்டணியின் நிகழ்ச்சி நிரலிலிருந்து ஒரு முக்கிய கூட்டாளி நாடு விலக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.முந்தைய உச்சிமாநாடுகளைப்...

ஈரானுக்கு டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை

தான் படுகொலை செய்யப்படும் பட்சத்தில், ஈரான் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல்களைப் பல மடங்கு தீவிரப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களைத் தான் விடுத்துள்ளார் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.தன்னைக் கொலை செய்ய ஈரான் சதித் திட்டம் தீட்டி...

பறவை மோதியதால் கட்டுநாயக்கவில் தரையிறக்கப்பட்ட விமானம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கி 253 பயணிகள் மற்றும் 10 பணியாளர்களுடன் புறப்பட்ட துருக்கி எயார்லைன்ஸ் விமானம், பறவை மோதியதால் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் திருப்பப்பட்டதாக சிவில்...

BIRTHDAYS

Manjari Fadnis

Shamili

Tejashree

Sangeeta Bijlani

Unnikrishnan

Tota Roy Chowdhury

Revathi

Sukanya

Kailash Kher

HEALTH

RELIGION

SPORTS