POPULAR NEWS
விசா கட்டணங்களை திடீரென உயர்த்தியது அவுஸ்திரேலிய அரசாங்கம்
அவுஸ்திரேலிய அரசாங்கம் மாணவர் விசா விண்ணப்பக் கட்டணங்களை திடீரென அதிகரித்துள்ளது.இதற்கமைய குறித்த கட்டணங்கள் 2000 டொலர்களில் இருந்து 2500 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.அதேநேரம் துணைப்பிரிவு விசாவின் கீழ்...
WORLD NEWS
கனடாவில் மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் பலி!
கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்தின் மிடில்டன் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 47 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.சனிக்கிழமை பிற்பகல் சுமார் 3.30 மணியளவில் இந்த...
யாழ். மறை மாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை!
யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம், திருத்தந்தை லியோவால் இன்று (29) நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போதைய ஆயர்...
LATEST NEWS UPDATE
நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகள் கண்டி போகம்பரைக்கு அவசரமாக இடமாற்றம்!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட பாரிய மோதலைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் ஒரு தொகுதியினர் கண்டி, பல்லேகலையில் அமைந்துள்ள போகம்பர திறந்தவெளி சிறைச்சாலைக்கு அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன்,விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும், ஏற்கனவே தண்டனை...
நீர்கொழும்பு சிறையில் கொடூர கலவரம்! 8 அதிகாரிகள், 22 கைதிகள் உட்பட 30 பேர் பலி!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்றும், இன்றும் இடம்பெற்ற கொடூர வன்முறைச் சம்பவங்களில் 8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 22 கைதிகள் உட்பட குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்...
சிறைச்சாலை சம்பவத்துக்கு பொறுப்பேற்றார் நீதி அமைச்சர்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தனக்கு பெரும் கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, அந்த நிறுவனத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இச்சம்பவத்திற்கான பொறுப்பைத் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்...
At least 20 people killed in Sri Lanka prison clashes
JohnChat -
More than 100 people were wounded after violence broke out at Negombo prison, north of Colombo, on Sunday and continued on Monday.At least 20...
உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு: முதல் 10 இடங்களில் பிரித்தானியா
உலகின் முதல் பத்து சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியலில் இங்கிலாந்து இடம்பிடித்துள்ளது. எனினும் அமெரிக்கா அந்த வாய்ப்பைத் தவறவிட்டுள்ளது.2026ம் ஆண்டுக்கான உலக கடவுச்சீட்டுத் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.2021ம் ஆண்டு முதல், குளோபல் சிட்டிசன் சொல்யூஷன்ஸ் மூலம்...
குடிவரவு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் கைது!
போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் (நிர்வாகம்) கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் இன்று (06) கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.விசாரணைகளின்படி, இந்தியாவில்...
Super Typhoon Bavi makes landfall on US Pacific islands
JohnChat -
Local authorities on Rota, part of the Northern Mariana Islands, say they have received reports of ‘major damages’.A “super typhoon” has made landfall on...
China missile test draws criticism from Australia, New Zealand, Japan
JohnChat -
Countries raise concerns after Chinese military test-launches ballistic missile from submarine in the Pacific Ocean.China has test-fired a missile from a nuclear submarine that...
Portugal vs Spain: World Cup last 16 – Ronaldo, Yamal, start and prediction
JohnChat -
Cristiano Ronaldo’s Portugal face Lamine Yamal-powered Spain in an Iberian football derby in the World Cup round of 16.Four wins to go. How can...
முதன்முறையாக பொதுவெளியில் தோன்றிய கமேனியின் மூன்று மகன்கள்
ஈரானின், மறைந்த ஆன்மீக தலைவர் கமேனியின் மூன்று மகன்கள் முதன்முறையாகப் பொதுவெளியில் தோன்றியுள்ளனர்.அமெரிக்க - இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் ஆன்மீக மற்றும் உச்ச தலைவரான அயத்துல்லா அலி கமேனியின் உடல்,...
ஆபாச கருத்தால் சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய பிரதமர்
பொப் பாடகி கைலி மினோக் குறித்து, தான் வெளியிட்ட கருத்துக்களுக்காக ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.நகைச்சுவை நடிகை நிக்கி ஆஸ்போர்ன் நடத்திய ‘புஷ் டீப்’ (Bush Deep) பாட்காஸ்ட்...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் களேபரம்!! 5 சிறை அதிகாரிகள் உட்பட 25 பேர் பலி!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையால் 5 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர்.100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சிறைச்சாலையைச் சுற்றியுள்ள பாதுகாப்பிற்காக இராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.நீர்கொழும்பு சிறைச்சாலையில்...
Nikita Thukral
JohnChat -
Nikita Thukral Biography
Nikita Thukral is an Indian Film actress and Model, who has acted in Telugu,Tamil,Kannada and Malayalam films.She is known for her item...
மீட்பு நடவடிக்கைகளுக்கு பயன்படும் ‘சைபோர்க்’ கரப்பான்பூச்சிகள்
இடிபாடுகளுக்குள் நுழைந்து மிகக் குறுகிய இடங்களுக்குள்ளும் தேடல், மீட்பு நடவடிக்கைகளை சைபோர்க் (Cyborg) இயந்திரக் கரப்பான்பூச்சிகள் மிகவும் திறமையாக கையாண்டு வருகின்றன.இந்நிலையில், வெள்ளம் சூழ்ந்த அல்லது நீரில் மூழ்கியுள்ள இடங்களிலும் தேடுதல் பணிகளை...
சிங்கப்பூர் கடற்கரையில் மின்னல் தாக்கி இளைஞர் மரணம்
சிங்கப்பூர் கபாசிர் ரிஸ் கடற்கரையில் நீர் விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது மின்னல் தாக்கியதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.சுயநினைவின்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்பட்ட 24 வயது ஆடவர் இறந்துவிட்டார் எனக்...
மலேசியாவில் மின்னல் தாக்கி காற்பந்து வீரர் உயிரிழப்பு
கடந்த ஞாயிற்றுக்கிழமை மலாக்கா அலோர் காஜா லெண்டு ரக்கான் மூடா பாடாங் காம்ப்ளெக்ஸ் மைதானத்தில் நடைபெற்ற காற்பந்து போட்டியின்போது, 28 வயதுடைய காற்பந்து வீரர் ஆர். தனேஷ், மின்னல் தாக்கி உயிரிழந்தார். மேலும்...
மலேசியாவில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் இவ்வாண்டு இதுவரை பதிவான டெங்குச் சம்பவங்களின் எண்ணிக்கை ஏற்றம் கண்டுள்ளது. அதோடு அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் உயர்ந்துள்ளன. இருப்பினும், நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இவ்வாண்டு ஜூன் 27-ஆம்...
ஈரான் வான்வெளி முழுமையாக மூடப்பட்டது
ஈரானின் வான்வெளி இன்று(6) முழுமையாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மறைந்த உச்சத் தலைவர் அலி கமேனியின் இறுதி சடங்கின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு வெளியிட்டுள்ள...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம் – அதிரடிப்படையினர் களத்தில்!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காகக் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சிறைச்சாலை வளாகத்திற்குள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.இதன்போது காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகள் 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நீர்கொழும்பு சிறைச்சாலையில்...
உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையுடன் கூடிய புறக்கோள் கண்டுப்பிடிப்பு
பிரபஞ்சத்தில் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கக்கூடிய மற்றொரு தனித்துவமான புறக்கோளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.பூமியின் “அருகிலுள்ள அண்டைக்கோள்” என்று அழைக்கப்படும் இந்தக் கோளுக்கு GJ 3378b எனப் பெயரிடப்பட்டுள்ளது.இது 25 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளதாகக்...
