POPULAR NEWS
பிரிட்டனில் தனது மனைவியை கொலை செய்த இலங்கையருக்கு ஆயுள் தண்டனை
பிரிந்து வாழ்ந்த தனது மனைவி வேறொருவருடன் பழகியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், அவரை வாகன நிறுத்துமிடத்தில் கத்தியால் குத்திக்கொலை செய்த 37 வயதுடைய இலங்கை நபர் ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
32...
யாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா கோலாகல ஆரம்பம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இன்று வியாழக்கிழமை காலை கோலாகலமாக ஆரம்பமாகியது.
பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளுடன்...
LATEST WORLD NEWS
யாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா; நான்கு நாள்களில் பன்னிரண்டு அமர்வுகள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நாளை 19ஆம் திகதி வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாள்கள் பன்னிரண்டு அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இந்தப்...
LATEST ARTICLES
சுப்பர் 8 சுற்றில் இங்கிலாந்திடம் மண் கவ்வியது இலங்கை அணி
இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில், இலங்கை அணி பங்கேற்கும் முதல் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இலங்கைக்கு எதிரான இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 51 ஓட்டங்களால்...
மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்தில் வழிபாடுகளுக்கு இராணுவத்தினர் தடை!
மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு, இராணுவத்தால் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.
மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. அந்த ஆலயத்தில் வருடாந்த திருவிழாத்...
பயங்கரவாதச் சட்டத்தை நீக்க கோரி கிளிநொச்சியில் கையெழுத்து போராட்டம்
நாட்டில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசு உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவை மீளப் பெறவேண்டும் என வலியுறுத்தி இன்று காலை கிளிநொச்சி பொதுச்சந்தை...
பருத்தித்துறை நீதிமன்றத்தால் 1000 கிலோ கஞ்சா அழிப்பு!
பருத்தித்துறை நீதிமன்றத்தில் சான்றுப் பொருட்களாக வைக்கப்பட்டிருந்த ஆயிரம் கிலோ கிராம் கஞ்சா இன்று ஞாயிற்றுக்கிழமை தீ வைத்து அழிக்கப்பட்டது.
பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு சான்றுப் பொருட்களாக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில்...
பாகிஸ்தானின் தாக்குதலில் ஆப்கான் எல்லையில் 15 பேர் பலி!
ஆப்கானிஸ்தானின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ஆயுதப் படைகள் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 15இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
சமீபத்திய காலமாகவே, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லைப்புற மோதல்கள் அதிகரித்து வருகின்றன. தலீபான்கள் தலைமையிலான...
முன்னாள் போராளிகள் அரசியல் மயப்படவேண்டும் – ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன்!
2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனித்த பின் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் தொடர் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் என்னவென்றால் போராளிகள் இன்னும் முழுமையாக அரசியல் மயப்படவில்லை என்பதே அதனால் முன்னாள் போராளிகள் அரசியல்...
யாழில் இடம்பெற்ற போராட்டத்தில் மயங்கி விழுந்த தாயார்!
அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 17 வயதுச் சிறுவன் அ.அருள்பாயஸுக்கு நீதி வேண்டி இன்று யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட குறித்த சிறுவனின் தாயார் ஊடகங்களுக்கு...
அல்லைப்பிட்டியில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவனுக்கு நீதி வேண்டி யாழ். நகரில் போராட்டம்!
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனான் அயூப்ராஜ் அருள்பயஸூக்கு நீதி வேண்டி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த கவனயீர்ப்பு போராட்டம்...
ரயிலுடன் கப் ரக வாகனம் மோதியதில் இருவர் பலி!
காலியிலிருந்து மருதானை நோக்கி சென்ற 'காலி குமாரி' விரைவு ரயில் கப் ரக வாகனத்துடன் மோதிய விபத்தில் வாகனத்தில் பயணித்த இருவர் உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில்...
அமரர் முருகேசு முத்தையா
பிறப்பு12 FEB 1951 - இறப்பு25 FEB 2021
வயது 70
புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) சுவிஸ், Switzerland
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு முத்தையா...















































