POPULAR NEWS
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு எங்கள் ஆட்சியில் கட்டாயம் நீதி கிடைக்கும்!
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி வடக்கு - கிழக்கு உறவுகள் நடத்திய போராட்டத்தையும் மாநாட்டையும் தாம் முழுமையாக மதிப்பதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு...
WORLD NEWS
Russia, China leaders to meet at Shanghai Cooperation Organisation summit
JohnChat -
The organisation is not officially anti-West, but Russian and Chinese leaders have used it to amplify their worldview.Russia’s Vladimir...
7 வருடங்களுக்கு பிறகு இந்தியா வருகிறார் சீன ஜனாதிபதி
இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பெருமளவிலான பிரதிநிதிகளுடன் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.அவ்வாறு அவர் வருகை...
LATEST NEWS UPDATE
கனடிய வர்த்தக நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு வந்தால் வரிகள் இல்லை – ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு
அமெரிக்க - கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்புள்ள கனடியப் பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்தது. இந்த வரிகள் 2027ஆம் ஆண்டு...
வெள்ளை மாளிகையில் பிரமாண்ட மண்டபம் அமைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
வெள்ளை மாளிகையில் 400 மில்லியன் டொலர் மதிப்பிலான பிரம்மாண்ட பிரதான மண்டபம் கட்டும் பணியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து மேற்கொள்வதற்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் 5-4 என்ற பெரும்பான்மைத் தீர்ப்பின் மூலம்...
நேபாள வெள்ள அனர்த்தத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 900ஐ கடந்தது
நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939 ஆக அதிகரித்துள்ளது.திபெத்-நேபாள எல்லையில் பெரும் பனிப்பாறைச் சரிவால் லெண்டே நதியில் ஏற்பட்ட பெருவெள்ளம், நேபாளத்தின் போடே கோஷி நதியில் சீறிப்பாய்ந்தது.சகதியுடன் பல அடி உயரத்துக்கு பெருக்கெடுத்த...
அமெரிக்க பயணங்களை குறைத்த கனடியர்கள்!
2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கனடா பயணிகள் அமெரிக்காவிற்கான தங்கள் பயணங்களையும் செலவுகளையும் கணிசமாகக் குறைத்துள்ளனர் என கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட தேசிய சுற்றுலா சர்வே தரவுகள் தெரிவிக்கின்றன.2025ஆம் ஆண்டின் முதல்...
கனடாவில் தற்காலிக குடியேறிகளுக்கு அதிகரிக்கும் நெருக்கடி!
கனடாவில் தற்காலிகமாகத் தங்கியுள்ள சர்வதேச மாணவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனால், அங்குள்ள தற்காலிக குடியேறிகள் கடுமையான சவால்களையும் நிச்சயமற்ற எதிர்காலத்தையும் எதிர்நோக்கி...
சவூதி அரேபியாவில் நிரந்தர செயலகம் அமைக்க தீர்மானம்
பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு இடையே கையொப்பமாகியுள்ள ‘மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை’ நடைமுறைப்படுத்துவதற்காக, சவூதி அரேபியாவில் நிரந்தர செயலகம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.மேற்காசியாவில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில்,...
Why has Greece signed a $3.5bn missile deal with Israel?
JohnChat -
Analysts say Greece is concerned about threats posed by the US-Israel war on Iran and Turkiye’s growing capabilities.Greece has inked a weapons deal with...
Pakistan, Saudi Arabia, Turkiye meet: What’s next for their defence pact?
JohnChat -
As US-Iran strikes resume, three nations test their pact’s substance and who might join next.Islamabad, Pakistan – Pakistan, Saudi Arabia and Turkiye have formally called...
Can Iran use rockets to mine the Strait of Hormuz, as US claims?
JohnChat -
Analysts say it’s implausible but Iran is well-versed in adapting conventional weapons to suit its needs.The United States broke a one-month lull in its...
Russia, China leaders to meet at Shanghai Cooperation Organisation summit
JohnChat -
The organisation is not officially anti-West, but Russian and Chinese leaders have used it to amplify their worldview.Russia’s Vladimir Putin, China’s Xi Jinping and...
நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண அதிகாரிகளை அனுப்பும் சிங்கப்பூர் பொலிஸ்
சிங்கப்பூர் பொலிஸார், நேபாள வெள்ளத்தில் மாண்டவர்களை அடையாளங்காண உதவ அந்நாட்டுக்கு அதிகாரிகளை அனுப்பவுள்ளது.நேபாளத்தின் கோரிக்கைக்கு இணங்க பொலிஸ் குழு அனுப்பப்படுவதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.பேரிடரில் மாண்டோரை அடையாளம் காண்பதில் நிபுணத்துவம் கொண்ட அதிகாரிகள்...
கனடா இரு கார்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட இருவர் பலி!
கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் உள்ள ஆபர்ன் பகுதியில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.சனிக்கிழமை காலை 11 மணியளவில் நெடுஞ்சாலை 101 இல் இந்த விபத்து...
மலேசியாவில் 22ஆவது மாடியில் இருந்து கல்லூரி மாணவர் விழுந்து உயிரிழப்பு
கோலாலம்பூர், ஸ்தாப்பாக் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் 22ஆவது மாடியில் இருந்து ஆறாவது மாடியில் விழுந்த 18 வயது கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.ஜாலான் லங்காவியில் உள்ள ரெசிடென்சி தெராத்தாய் என்ற இடத்தில்...
முன்னாள் அமைச்சர் ரவி கைதாகி பிணையில் விடுதலை!
இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, புதுக்கடை பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.இன்று காலை இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு...
மின் கசிவில் சிக்கி பெண் உத்தியோகத்தர் உயிரிழப்பு! – உடுவில் பிரதேச செயலகத்தில் சோகம்
யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை அலுவலகப் பணிக்காக அழைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பற்ற மின் கசிவில் சிக்கி உயிரிழந்த துயரச் சம்பவம்...
Global coral reef coverage risks irreversible decline, new report warns
JohnChat -
Coral reefs make up just 1 percent of ocean coverage, but host a quarter of all life in the sea.Coral reefs are experiencing bleaching...
US plans to sanction another bank to keep economic pressure on Iran
JohnChat -
Washington has recently stepped up efforts to economically pressure Tehran amid the deadlocked truce talks.Washington plans to impose sanctions on another bank this week...
Tunisia swelters as power cuts disrupt water supplies
JohnChat -
Temperature nearing 50°C is driving record electricity demand, disrupting water supplies and straining health services.
Tunisia is facing another spell of extreme heat, with temperatures...
Vote count starts in Guinea-Bissau referendum on strengthening presidency
JohnChat -
Ten months after a coup, military leaders say the referendum is designed to stabilise future civilian governments.Ballot counting is under way in a referendum...
மலேசியாவின் சபா மிதக்கும் கிராமங்களில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 குழந்தைகள் உடல் கருகி பலி!
மலேசியாவின் சபா, கோத்தா கினபாலு அருகே நும்பாக் பகுதியில் உள்ள மூன்று கிராமங்களில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 200 இற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகின. இச்சம்பவத்தில் இரண்டு...
