The Chinese leader called for more international cooperation in developing the technology at a conference in Shanghai.
Artificial intelligence should...
பங்களாதேஷின் கைபந்தா மாவட்டம் பலாஷ்பாரி என்ற இடத்தில் 81 அடி உயர ராமர் சிலை அமைக்கும் பணியில் ஹரிதாஸ் என்பவர் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், அவர் மீது...
திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள 136 ஆவது தொல்பொருள் நிறைவு ஆண்டை முன்னிட்டு, அவ்விடத்தை சிதைவடையாது பாதுகாக்கும் நோக்கில் புதிய கட்டுமானத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட...
சிங்கப்பூரின் சைனாடவுன் பகுதியில் டயனோக் என்ற நகைக்கடை உள்ளது. இந்தக் கடைக்கு கடந்த ஜூன் 19ஆம் திகதி இந்தியாவைச் சேர்ந்த மங்க்ரோலியா மனோஜ்குமார் குர்ஜிபாய் (41), செராசியா மிலன் ராம்னிக்பாய் (30) ஆகியோர்...
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை இலங்கை முன்னாள் எம்.பி. சுமந்திரன் புதன்கிழமை சந்தித்துள்ளார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினை...
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, நெதர்லாந்து நாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக்...
அண்மையில் நிறைவடைந்த 2026 உலகக் கிண்ணக் கால்பந்துத் தொடரில் உலகப்புகழ் பெற்ற ஸ்பெயின் அணியின் 19 வயது இளம் நட்சத்திர ஆட்டக்காரர் லாமின் யமால் போல அச்சு அசலாகத் தோற்றமளிக்கும் மலேசிய இளைஞர்...
இஸ்ரேலியக் குடியுரிமை கொண்ட நபர்களை நாட்டிலிருந்து உடனடியாக வெளியேற்றப் போவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்த கருத்து தொடர்பாக, மலேசியாவுடனான தற்காப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்க...
செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினம் புதன்கிழமை வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் போராட்டம் இடம்பெற்றது.
செம்மணி மனித புதைகுழியை பார்வையிடுவதற்காக ,...
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 08 பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் , இன்றைய தினம் புதன்கிழமை செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட்டனர்.
செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம்...
பிரித்தானிய அரசாங்கம் திசை மாறிப் பயணிப்பதாக அல்லது தவறான திசையில் பயணிப்பதாக 85 சதவீதமான மக்கள் கருதுகின்றனர்.
இப்சோஸ் மேற்கொண்ட கணக்கெடுப்பில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
நாடு தழுவிய அளவில் பரவலான அவநம்பிக்கை நிலவுவதை இந்த...
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ஆசியான்’ (ASEAN) நடத்திய பிராந்தியக் கூட்டத்தின் இடையே, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் சந்தித்துப் பேசவுள்ளனர்.
இக்கூட்டத்தில்...
ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு , உக்ரைன் இராணுவத் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மாற்றமாக, ஜெனரல் மிகாய்லோ டிராபதி (43) உக்ரைனின் புதிய தலைமைத் தளபதியாக ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி நியமித்துள்ளார்.
முந்தைய தலைமைத் தளபதியான...
"கோட்சில்லா விஎஸ் கொங்" (Godzilla vs. Kong) திரைப்படத் தொடரில் ஜியா (Jia) என்ற கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்ற காதுகேளாத நடிகை கெய்லி ஹொட்டில் (Kaylee Hottle), தனது 18 வயதில் அமெரிக்காவின்...
Martin Clement Biography
Martin S. Clement, popularly known as Martin Clement, is an Indian Director, Screenwriter, and Music Director who has worked predominantly in the...
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய ராணுவத் தாக்குதல்களே இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
லெபனான் அதிபர் ஜோசப் அவ்ன் பதவியேற்ற பிறகு...
கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் மிசிசாகா நகரில் பேருந்து ஒன்றுக்குள்ளேயே 17 வயது சிறுவனைக் கத்தியால் குத்திக் கொடூரமாகத் தாக்க முயன்ற குற்றத்திற்காக 18 வயது இளம் பெண்ணைக் பொலிஸாரை் கைது செய்து, அவர்...
கனடாவின் வைன், ஹாக்கி மட்டைகள் மற்றும் சிமெண்ட் உட்படப் பல பொருட்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 50 சதவீத புதிய வரியை விதிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை "நியாயமற்றது மற்றும்...
சீனாவைச் சேர்ந்த உணவு விநியோக பணியாளரும், கவிஞருமான வாங் ஜிபிங், கவிதைப் பிரிவில் சீனாவின் மதிப்புமிக்க லு சூன் இலக்கியப் பரிசை வென்றுள்ளார்.
நவீன சீன இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படும் லு சூனின்...
சீனப் பிரஜை ஒருவரிடம் இருந்து சுமார் 2 கோடி ரூபா பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்...
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள், தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்பு நேற்று...