POPULAR NEWS
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழர் வாழும் தேசம் எங்கும் உணர்வுபூர்வ அஞ்சலி!
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவுநாளின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று மே 18ஆம் திகதி உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.பிரதான நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில்...
WORLD NEWS
போர் வெற்றி விழா கொண்டாட்டம் நாளை – அரசாங்கம் அறிவிப்பு
போர் வெற்றியின் 17ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 'தேசிய வெற்றி விழா' நாளை கொண்டாடப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில், பத்தரமுல்லையில்...
போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜெனிவா மூலம் தீர்வு வழங்கக்கூடாது – சஜித் பாராளுமன்றில் வலியுறுத்து
போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜெனிவா மூலமாக தீர்வு வழங்கக்கூடாது - இவ்வாறு தெரிவித்துள்ளார் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ.இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.நாட்டை...
LATEST NEWS UPDATE
100 கோடி ரூபா வசூலித்த திரிஷ்யம் – 3 திரைப்படம்
நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் - 3 திரைப்படம் ரூ. 100 கோடி வசூலித்துள்ளது.நடிகர் மோகன்லால் இயக்குநர் ஜீத்து ஜோசஃப் கூட்டணியில் உருவான திரிஷ்யம் திரைப்படத் தொடரின் மூன்றாம் பாகம் வியாழக்கிழமை...
கோவை சிறுமி வல்லுறவின் பின் கொலை: கடும் நடவடிக்கைக்கு முதல்வர் உத்தரவு!
கோவையில் சிறுமியொருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும் என தமிழக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.“கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு...
கலிபோர்னியாவில் இருந்து 40 ஆயிரம் பேர் வெளியேற்றம்!
தெற்கு கலிபோர்னியாவில் இரசாயன தொட்டியொன்று எப்போது வேண்டுமானாலும் செயலிழக்கும் அல்லது வெடிக்கும் நிலையில் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் வசித்து வந்த 40 ஆயிரம்...
பிரான்ஸூக்குள் நுழைய இஸ்ரேல் அமைச்சருக்கு தடை
சமூக ஆர்வலர்களை அவமதிக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் அமைச்சர் இட்டாமர் பென்-கிவீரின் பிரான்ஸூக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.சர்வதேச கடற்பரப்பில் தடுத்து நிறுத்தப்பட்ட தன்னார்வலர்களைக் கட்டிப்போட்டு ,அவர்கள் வதைக்குட்படுத்தப்படும் காணொளியை...
பிரித்தானியாவில் வெப்ப அலையின் தாக்கம் அதிகரிக்கும் என எச்சரிக்கை
பிரித்தானியாவில் வார இறுதியில் வெப்ப அலையின் தாக்கம் கணிசமாக அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பகல் நேர வெப்பநிலை 20 பாகை செல்சியஸ் முதல் 29 பாகை...
மிஸ் வெனிசுலா அழகி மீது பிரான்ஸில் கொடூரத் தாக்குதல்
பிரான்ஸ் கேன்ஸ் திரைப்பட விழாவில் (2026) பங்கேற்க வந்திருந்த மிஸ் வெனிசுலா அழகி ஆண்ட்ரியா டெல் வால் மீது உணவகத்தின் அறையில் வைத்து கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தத் தாக்குதலை...
கால்களை இழந்தும், கைகளால் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி உலக சாதனை படைத்த வீரர்
கால்களை இழந்தும், கைகளால் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி உலக சாதனை படைத்த வீரர்தனது இரு கால்களையும் இழந்த, ரஷ்யாவின் முன்னாள் இராணுவ வீரரான ருஸ்தம் நபியேவ், கைகளை மட்டுமே பயன்படுத்தி எவரெஸ்ட்டை அடைந்து,...
சீனாவுடனான சிங்கப்பூர் உறவு தொடரும் – மூத்த அமைச்சர் லீ சியன் லூங்
சிங்கப்பூர் தொடர்ந்து சீனாவோடு உறவைக் கட்டிக்காக்க வேண்டும் என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கூறியிருக்கிறார்.ஆனால் சிங்கப்பூரின் சொந்த நிபந்தனைகளின் அடிப்படையில் உறவு அமையவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.அமைச்சர் லீ சியன்...
சிங்கப்பூரில் சட்டவிரோத குதிரைப் பந்தையத்தில் ஈடுபட்ட 69பேர் கைது
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் சட்டவிரோதக் குதிரைப் பந்தய நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என நம்பப்படும் 69 பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்களுடைய வயது 29 முதல் 87 வரை என்று சிங்கப்பூர் பொலிஸ் வெளியிட்ட...
கோலாலம்பூர் மருத்துவமனை சென்ற பிரதமர் நோயாளர்களை பார்வையிட்டார்
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று கோலாலம்பூர் மருத்துவமனைக்கு வருகை தந்து, அதன் செயல்பாடுகளைக் கண்காணித்ததோடு, அங்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளையும் சந்தித்தார்.இந்த வருகையின்போது நோயாளிகளைச் சந்தித்து அவர்களின் நலன்களை விசாரித்தார்...
மலேசியாவில் பள்ளிச் சிறுமி பாலியல் பலாத்காரம்; இளம் ஆசிரியர் கைது!
மலேசியாவின் ஜொகூர் பாசிர் குடாங்கில் 12 வயது பள்ளி மாணவியை 28 வயது ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அசிரியரைக் கல்வி அமைச்சு உடனடியாகப் பணியிலிருந்து நீக்கியிருப்பதாகக் கல்வி அமைச்சர்...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின்போது மோட்டார் சைக்கிள் பேரணியில் ஈடுபட்ட மூவர் கைது
கடந்த மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின்போது விதிமுறைகளை மீறி பொது வீதியில் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர் என்று மூவர் முல்லைத்தீவு பொலிஸாரால் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.தலைக்கவசம் அணியாமல்...
13இன் முழுமையான அமுலாக்கம் குறித்து மீண்டும் உறுதி செய்த சஜித்
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது உறுதியான அரசியல் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.இலங்கை - கனடா ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல்வேறு...
திங்களன்று தன்னை கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்கிறார் விமல்!
திங்கட்கிழமை தன்னை கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலிலேயே இதனை தெரிவித்துள்ளார்."நான் கீழே விழுந்தது போர் வீரர்கள்...
விஜயின் முள்ளிவாய்க்கால் செய்தியை வடக்கு ஊடகங்கள் திரிபுபடுத்துகின்றன என்று சாடல்
ஈழத் தமிழர்களுடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு மனிதாபிமானச் செய்தியை, பயங்கரவாதத்திற்கான ஆதரவு என்பதுபோல் சித்தரிக்க வட இந்திய ஊடகங்கள் திட்டமிட்டு முயன்று வருவதாகத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் த. வேல்முருகன் கடும்...
ஈரான் மீது மீண்டும் தாக்குதல் – ட்ரம்ப் திட்டம்
ஈரானுக்கு எதிராக மீண்டும் ஒருமுறை இராணுவத் தாக்குதல்களை முன்னெடுப்பது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர மட்டத்திலான பேச்சுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு...
அமெரிக்காவின் அடுத்த இலக்கு கியூபா?
கியூபா அமெரிக்காவுக்கு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ளது. அமைதியான உடன்பாடு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகமில்லை என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.1996ஆம் ஆண்டு இரு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதில்,...
கனடாவிலிருந்து தனித்து செல்லுமா அல்பேர்டா! ஒக்ரோபரில் வாக்கெடுப்பு!
கனடாவிலிருந்து விலக வேண்டுமா என்ற வரலாற்று சிறப்புமிக்க பொது வாக்கெடுப்பை அல்பேர்டா மாகாணம் நடத்தவுள்ளது. கடந்த பல தசாப்தங்களில் கனடாவின் தேசிய ஒருமைப்பாட்டை கடுமையாக சோதிக்கும் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.பொது வாக்கெடுப்பு அறிவிப்பை...
இரகசிய திருமண வதந்தி: கங்கனா ரணாவத் விளக்கம்
தனக்கு இரகசியமாகத் திருமணம் நடந்துவிட்டதாக வெளியான செய்திகளை நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத் மறுத்துள்ளார்.கங்கனா ரணாவத் தாலி அணிந்திருந்த புகைப்படம் ஒன்று வியாழக்கிழமை இணையத்தில் வைரலானது. இது அவர் இரகசியமாகத் திருமணம் செய்து...
புல்வாமா தாக்குதலில் சூத்திரதாரி ஹம்சா புர்ஹான் பாகிஸ்தானில் சுட்டுக் கொலை
புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹம்சா புர்ஹானை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றனர்.ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு- ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் கடந்த 2019ம்...
