POPULAR NEWS
717 மதுபானசாலைகளை மூடுமாறு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு இடையூறாகவுள்ள 717 மதுபான விற்பனை நிலையங்களை 2 வாரத்துக்குள் மூடுமாறு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.மது விற்பனை மூலம் 48 ஆயிரத்து 344 கோடி...
WORLD NEWS
ஈராக் பாலைவன பகுதியில் இராணுவத் தளம் அமைத்த இஸ்ரேல்
ஈரான் போருக்கு உதவும் வகையில், ஈராக்கின் பாலைவனப் பகுதியில் இஸ்ரேல் இராணுவத் தளம் அமைத்துள்ளது. இதை ஈராக் படையினர் கண்டுபிடித்தபோது, அவர்களை விரட்டியடிக்க இஸ்ரேல் வான்...
ஹெரோயினை விழுங்கிய நபர் அவசர சிகிச்சை பிரிவில் – யாழ்ப்பாணத்தில் சம்பவம்!
பொலிஸாரை கண்டதும் 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை விழுங்கிய 21 வயது இளைஞர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்தச்...
LATEST NEWS UPDATE
Trump administration offers $100m in aid to Cuba in exchange for reform
JohnChat -
Amid an oil blockade against the island, the US blames Cuba’s communist leadership for ‘standing in the way’ of aid.The United States has offered...
இலங்கையில் சாதாரணர்களுக்கு எட்டாக்கனியாகும் சொந்தவீடு!
நாட்டில் சாதாரண மக்களுக்கு வீடு வாங்கும் கனவு என்பது எட்டாக்கனியாகி வருகிறது என்று புதிய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.இலங்கையின் பொருளாதாரம் மீட்சியடைந்து வருகின்றபோதிலும் வீடுகளுக்கான தேவைக்கும் விநியோகத்துக்கும் இடையே மிகப்பெரும் இடைவெளி நிலவுகிறது...
தொடரும் சீரற்ற காலநிலையால் 3.475 பேர் பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 7 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்து 113 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 475 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.489 குடும்பங்களைச் சேர்ந்த...
தேசிய மக்கள் சக்தி, ஈ.பி.டி.பி. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை புறக்கணித்தன!
முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை நினைவேந்தல் நிகழ்வை யாழ்ப்பாணம் மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி, ஈ.பி.டி.பி. கட்சியினர் புறக்கணித்தனர்.முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தமிழர் தாயகம் எங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் மே 14ஆம்...
விஜய் வைக்கும் பொட்டின் இரகசியம் என்ன?
தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் விஜய் பங்கேற்கும் சகல நிகழ்ச்சிகளிலும் கறுப்பு நிற பொட்டுடனேயே பங்கேற்கிறார்.இது தொடர்பில் அரசியல், சமூகவலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.இந்த நிலையில், அவர் வைக்கும் பொட்டு அரகஜா திலகம் என்று கூறப்படுகிறது....
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனுக்கு மே தின உயரிய விருது
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனுக்குத் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் 'Medal of Honour ' விருது வழங்கி கௌரவித்துள்ளது.சிங்கப்பூரின் தொழிலாளர் இயக்கத்துக்கும் ஊழியரணி மேம்பாட்டுக்கும் டாக்டர் பாலகிருஷ்ணனின் அயராத உன்னதச் சேவையை அந்த...
மக்களைப்பற்றி எனக்கு கவலையில்லை! – முன்னாள் பிரதமர் மகாதீர்
வெளிப்படையாகப் பேசும் குணம் கொண்டவர் எனப் பெயர் பெற்ற மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், தனது அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே மக்கள் தன்னைப் பற்றி என்ன நினைத்தார்கள் என்பதைப் பற்றிக்...
மலேசியாவில் ஆற்றில் மூழ்கி இரு சிறுமிகள் பலி!
JERAM PASAR ஆற்றில் 4 தோழிகளுடன் குளித்துக்கொண்டிருந்த 15 வயது 12 வயதுள்ள இரு சிறுமிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.10 மணிக்குப் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும்...
புதிய மசோதாக்கள் கொண்டு வரப்படும் – மன்னர் சார்ள்ஸ் விசேட அறிவிப்பு
அரசு பொதுச் சேவைகள் மற்றும் கல்வி அமைப்பில் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.அடுத்த ஓராண்டுக்கான அரசாங்கத்தின் செயற்றிட்டங்கள் மற்றும் சட்ட முன்னுரிமைகளை விளக்கும் தனது உரையிலேயே அவர்...
யாழ்., மட்டு. உட்பட 16 மாவட்டங்களில் இதய சிகிச்சை ஆய்வகங்கள்!
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இதய சிகிச்சை ஆய்வகங்களை மருத்துவமனைகளில் நிறுவுவதற்கு சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.இதற்காக 310 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர்...
பிரித்தானியாவில் ஆற்றிலிருந்து மூன்று பெண்களின் சடலங்கள் மீட்பு
பிரித்தானியாவின் பிரைட்டன் (Brighton) கடற்பகுதியில் இருந்து மூன்று பெண்களின் உடல்கள் இன்று மீட்கப்பட்டன.மடீரா டிரைவ் (Madeira Drive) அருகே ஆற்றில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டதை சசெக்ஸ் காவல்துறை உறுதிப்படுத்தியதுடன் தலைமை கண்காணிப்பாளர் ஆடம்...
கனேடிய ஆயுத உற்பத்தி நிறுவனம் ஒன்றில் உளவுத்துறையினர் விசாரணை
ரஷ்யர்கள் கையில் கனேடிய துப்பாக்கிகள் காணப்படுவதைக் காட்டும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவிவரும் விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.சமீபத்தில் சமூக ஊடகங்களில் கனேடிய தயாரிப்பான Cadex rifle வகை துப்பாக்கிகள் மொஸ்கோவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதைக்காட்டும்...
விஜயின் அரசை ஆதரித்த முக்கிய தலைவர்கள் அ. தி. மு. கவிலிருந்து நீக்கம்!
தமிழக சட்டமன்ற தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து அ. தி. மு. கவில் ஏற்பட்டிருந்த உட்பூசல் தற்போது பிளவாக வெடித்துள்ளது.கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் செயல்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்...
ஈரான் – அமெரிக்கா பேச்சுக்கு மீளவும் பாகிஸ்தான் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் – சீனா வலியுறுத்து
ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் - அமெரிக்கா இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ய வேண்டுமென சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ வலியுறுத்தியுள்ளார்.அமெரிக்கா - ஈரான் இடையேயான போர்நிறுத்த அமைதி...
அல்லைப்பிட்டி படுகொலை: உணர்வுபூர்வ நினைவேந்தல்!
அல்லைப்பிட்டி படுகொலை நினைவுநாளும் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தலும் இன்று புதன்கிழமை நடைபெற்றன.அல்லைப்பிட்டி சேமக்காலையில் தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.இதன்போது, அல்லைப்பிட்டி படுகொலையில் உயிர்நீத்தவர்களுக்கும் இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கமான...
குமுதினி படகு படுகொலை நினைவேந்தல் நாளை மறுதினம்!
குமுதினி படுகொலையின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நெடுந்தீவில் நடைபெறவுள்ளது.காலை 8.30 மணிக்கு நெடுந்தீவு மாவிலித்துறை வீரபத்திரப் பிள்ளையார் ஆலயம், மாவிலித்துறை சவேரியார் ஆலயம், தென்னிந்திய திருச்சபை ஆலயம்,...
டீசலின் விலை அதிகரிக்கும் சாத்தியம் – சூசகமாக தெரிவித்த ஜனாதிபதி
டீசலுக்கான உண்மையான செலவு லீற்றருக்கு 720 ரூபாயாகும். டீசலின் விலையை 392 ரூபாயாகப் பேணுவதற்காக அரசு 100 ரூபாய் மானியம் வழங்குகிறது. இந்த நடைமுறையை நீண்டகாலத்துக்கு முன்னெடுக்க முடியாது என்று ஜனாதிபதி அநுர...
எவருக்கும் அளிக்காத சிறப்பு வரவேற்பை ட்ரம்புக்கு அளித்த சீனா!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவை சென்றடைந்துள்ளார். அங்கு அவருக்கு மிகப்பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.எயார்போர்ஸ் வன் விமானத்திலிருந்து படிக்கட்டுகளில் இறங்கி வந்த ட்ரம்பை சீனாவின் உப ஜனாதிபதி ஹான் ஜெங் காத்திருந்து வரவேற்றார்.ஹான்...
இணைய வழி நிதி திருட்டை தடுக்க புதிய திட்டம் – இலங்கை மத்திய வங்கி
25 இலட்சம் டொலர் நிதி இணையவழி திருட்டுப் போன்ற சம்பவம் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்த நிதி அமைச்சுடன் இணைந்து பாதுகாப்பு செயன்முறைகளைப் பலப்படுத்தியுள்ளோம் என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.மே...
அஸ்வெசும கொடுப்பனவை நிறுத்தத் திட்டம்?
நடைமுறையிலுள்ள அஸ்வெசும திட்டம் மூலம் நன்மையடையும் சுமார் ஒரு இலட்சம் குடும்பங்கள் நிலையான வருமானத்தை பெறத் தொடங்கியுள்ளன. எனவே, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இந்த நலன்புரி திட்டத்திலிருந்து அந்தக் குடும்பங்களை விடுவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.இது...
