POPULAR NEWS
யாழ். போதனா வைத்தியசாலையில் ரூ.300 மில்லியன் மதிப்பிலான அதிநவீன AI Cath Lab பிரிவு திறந்து வைப்பு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், ரூ.300 மில்லியன் செலவில் நிறுவப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன Cath Lab பிரிவு இன்று (27) சுகாதார...
WORLD NEWS
வெனிசுலா நிவாரணப் பணிகளுக்கு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் $100,000 உதவி
வெனிசுலாவை நிலநடுக்கங்கள் உலுக்கியதைத் தொடர்ந்து எடுக்கப்படும் மீட்பு, நிவாரணப் பணிகளுக்குக் கைகொடுக்க சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் 100,000 வெள்ளி மதிப்பிலான உதவி வழங்கப்போவதாகத் தெரிவித்துள்ளது.கடந்த புதன்கிழமை...
ஐரோப்பாவில் கடும் வெப்பம் – 1,300 பேர் உயிரிழப்பு
ஐரோப்பாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கோடைக்காலத்தின் தொடக்கத்திலேயே வெப்ப அலை உலுக்கி வருகிறது.இந்நிலையில் இந்த வெப்ப அலை காரணமாக இதுவரை 1300 பேர் உயிரிழந்திருக்கலாம் என...
LATEST NEWS UPDATE
கனடாவில் உண்ணிகளால் பரவும் நோய் அதிகரிப்பு
கனடாவில் உண்ணிகளின் நடமாட்டமும், அதனால் பரவக்கூடிய 'லைம் நோய்' (Lyme disease) பாதிப்புகளும் கணிசமாக அதிகரித்து வருவதாக தொற்றுநோய் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.எனினும், தற்போதைய தரவுகளை விட உண்மையான பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாக...
இலங்கை வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஆட்சி! – விமல் வீரவன்ச
வரலாற்றில் என்றுமில்லாத வகையில் தற்போதைய அரசு அரச ஊழியர்களை மிக மோசமாக அவமதித்து வருகின்றது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச குற்றம் சாட்டினார்.கொழும்பில் நேற்று நடைபெற்ற...
US envoys in Doha for indirect talks with Iranian technical delegation
JohnChat -
Iran says it has sent an expert delegation to Doha to follow up on the release of frozen Iranian funds.US envoys Jared Kushner and...
Are US and Iranian negotiators meeting in Doha? What we know about talks
JohnChat -
Trump says Iran wants to meet in Qatar after attacks, but Tehran says it is sending a delegation only over frozen funds.President Donald Trump...
Advocacy groups file complaint against Ghana over Trump deportations
JohnChat -
The deportees were sent to Ghana, then to their home countries, despite earlier rulings by US judges that it was unsafe.Advocacy groups have filed...
பிரித்தானியாவின் பாதுகாப்பு செலவீனத்தை 80 பில்லியன் பவுண்ட்ஸாக உயர்த்த திட்டம்
பிரித்தானியாவின் பாதுகாப்பு செலவீனத்தை 2029 ஆம் ஆண்டுக்குள் 80 பில்லியனாக உயர்த்தும் திட்டத்தை பிரதமர் கெய்ர் ஸ்டாமர் முன்வைத்துள்ளார்.ரஷ்யாவின் அச்சுறுத்தல் மற்றும் 03 ஆம் உலகப் போர் குறித்த அச்சம் காரணமாக புதிய...
இலங்கைக் கடற்படையின் புதிய தளபதியாக டேமியன் பெர்னாண்டோ நியமனம்
இலங்கை கடற்படையின் பதவி நிலை பிரதானியாகக் கடமையாற்றிய ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவுக்கு, வைஸ் அட்மிரல் பதவிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு, இலங்கை கடற்படையின் 27 ஆவது கடற்படைத் தளபதியாக ஜனாதிபதி அநுர...
அருணாச்சலப் பிரதேசத்தில் வெள்ளம், நிலச்சரிவு – பல கிராமங்கள் துண்டிப்பால் 3,000 பேர் பாதிப்பு
அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பல்வேறு கிராமங்கள் துண்டிக்கப்பட்டு 3,000 இற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அருணாச்சலப் பிரதேசத்தின் லோயர் சியாங் மாவட்டம் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாக...
அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய் சிறைச்சாலை பஸ்ஸுக்குள் இருந்து சீறிய பிள்ளையான்
என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்கள், போலிக் குற்றச்சாட்டுக்கள். அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்” என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்...
“இந்தியாவின் எழுச்சி நிகழ்ந்துவிட்டது” – அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர்
“இந்தியாவின் எழுச்சி நிகழ்ந்துவிட்டது, இந்தியா உலக அரங்கில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது; இதை நாங்கள் அங்கீகரிக்கிறோம், இந்தியாவுடன் கூட்டாளியாகச் செயல்பட விரும்புகிறோம்.” என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.இந்தியா -...
சிங்கப்பூர் செல்வந்தருக்கு தண்டனை விதித்த பங்களாதேஷ் நீதிமன்றம்
சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற செல்வந்தர் ஒருவருக்குப் பங்களாதேஷ் நீதிமன்றம் ஐந்து மாதச் சிறைத் தண்டனை விதித்துள்ளது.நிதித் தொடர்பான குற்றத்திற்காக விதிக்கப்பட்ட அந்தத் தண்டனை செல்லாது என்றும் நீதிக்குப் புறம்பானது என்றும் அந்தச் செலவந்தரின்...
வெனிசுலா நிவாரணப் பணிகளுக்கு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் $100,000 உதவி
வெனிசுலாவை நிலநடுக்கங்கள் உலுக்கியதைத் தொடர்ந்து எடுக்கப்படும் மீட்பு, நிவாரணப் பணிகளுக்குக் கைகொடுக்க சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் 100,000 வெள்ளி மதிப்பிலான உதவி வழங்கப்போவதாகத் தெரிவித்துள்ளது.கடந்த புதன்கிழமை (ஜூன் 24) வெனிசுலாவை இரண்டு நிலநடுக்கங்கள்...
மலேசியாவில் முதலை தாக்கி சிறுவன் பலி!
மலேசியாவின் கம்போங் தகுபி, டென்ட் ஹெவன் பகுதியில், திங்கட்கிழமை (ஜூன் 29) ஆற்றில் முதலை தாக்கியதில் 12 வயது சிறுவன் உயிரிழந்தான். பாதிக்கப்பட்ட சிறுவனின் உடல் பிற்பகல் சுமார் 2 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது.லஹாட்...
இங்கிலாந்தில் பயிற்சி மருத்துவர்களின் ஓராண்டுகால போராட்டம் நிறைவு
இங்கிலாந்தில் உள்ள பயிற்சி மருத்துவர்களின் ஓராண்டுகால வேலைநிறுத்த போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.ஊதியம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த அரசாங்கத்தின் சலுகையை ஏற்பதாக வாக்களித்துள்ள நிலையில் மருத்துவர்களின் தொடர் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.இது தொடர்பில்...
சீன வெளிவிவகார அமைச்சர் ஐரோப்பாவுக்கு அவசர விஜயம்
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி ஐரோப்பிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.ஜூலை 2 முதல் 8 ஆம்திகதிவரை திட்டமிடப்பட்டுள்ள இந்தச் சுற்றுப்பயணத்தில் அவர் டென்மார்க், சுவீடன், பின்லாந்து மற்றும் நோர்வே...
டெங்கு நுளம்புகளை கண்டுபிடிக்க இராணுவ டிரோன்கள்
டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள இலங்கை,, நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களைக் கண்டறிந்து அழிப்பதற்காக, இராணுவத்தின் டிரோன்களை களமிறக்கியுள்ளது.இந்த ஆண்டில் மட்டும், கிட்டத்தட்ட 51,000 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர், 31 பேர்உயிரிழந்துள்ளனர்.டெங்கு வைரஸைப்...
நாட்டில் புலனாய்வுப் பிரிவு பலவீனப்படுத்தப்பட்டுள்ளது – நாமல் எம்.பி. தெரிவிப்பு
“நாட்டில் புலனாய்வுப் பிரிவு திட்டமிட்ட அடிப்படையில் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. ” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,“தமது இயலாமையை...
சீன கோடீஸ்வரருக்கு அமெரிக்காவில் 30 ஆண்டுகள் சிறை!
சீனாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராகக் கருதப்பட்ட பிரபல தொழிலதிபர் குவோ வெங்குய்க்கு, பில்லியன் டொலர் நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் அமெரிக்க நீதிமன்றத்தினால் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.சீனாவின் முன்னணி...
பிரிட்டனில் தஞ்சம் கோருவோர் 10,000 பவுண்ட் செலுத்த வேண்டும் !
பிரித்தானியாவில் தஞ்சம் கோருவோர் (Asylum seekers), வேலைவாய்ப்பு பெற்று வருமானம் ஈட்டத் தொடங்கிய பின்னர், அவர்களுக்கு வழங்கப்பட்ட தங்குமிடம் மற்றும் அரசாங்க உதவிகளுக்கான செலவில் இருந்து அதிகபட்சமாக 10,000 பவுண்ட் வரை திருப்பிச்...
காஸாவில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் மூவர் பலி!
மத்திய காஸா பகுதியில் இடம்பெயா்ந்த பலஸ்தீன மக்கள் தங்கியிருந்த தற்காலிக முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் திங்கட்கிழமை(29) நடத்திய டிரோன் தாக்குதலில் 8 வயது சிறுவன் உட்பட 3 போ் கொல்லப்பட்டனா். சிறுவனின்...
