POPULAR NEWS
16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த பிரித்தானியாவில் தடை
பிரித்தானியாவில் 16 வயதிற்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதைத் தடை செய்யப்போவதாகவும், கேமிங் மற்றும் நேரலை தளங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதாகவும் பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.மேலும்...
WORLD NEWS
யாழிலிருந்து தங்கம் கடத்திய 8 பேரையும் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்று அனுமதி
யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை சுங்க திணைக்கள அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ்...
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
இந்தோனேஷியாவில் இன்று காலை 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து வலுவான நில அதிர்வுகளும் ஏற்பட்டன.செவ்வாய்க்கிழமை காலை பாலி மற்றும் மத்திய சுலவேசியின்...
LATEST NEWS UPDATE
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு பணிகளை நீதி அமைச்சர் நேரில் பார்வையிட்டார்
யாழ்ப்பாணம் – செம்மணி - சிந்துப்பாத்தி மயானப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வு பணிகளை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உள்ளிட்ட விசேட குழுவினரும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தின் ஆணையாளர்...
ஹெரோயின் போதைப்பொருடன் கைதானவரின் சொத்துக்கள் முடக்கம்!
ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட நபருக்குச் சொந்தமான பல சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.யாழ்ப்பாணம் - அரியாலையைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டிருந்தார். அவருடைய சொத்துக்கள் தொடர்பில்...
செம்மணி புதைகுழியில் மேலும் 03 என்புக்கூடுகள் மீட்பு
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 29ஆம் நாள் நடவடிக்கைகள் இன்று (19) முன்னெடுக்கப்பட்ட நிலையில், மேலும் 03 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதுடன் புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக...
பேர்த்திகளை வல்லுறவு புரிந்த தாத்தாவுக்கு 33 ஆண்டுகள் சிறை!
மலேசியாவில் தனது பேர்த்திகளை கடந்த ஆண்டு பாலியல் வல்லுறவு புரிந்தமை மற்றும் உடல் ரீதியாகத் தாக்கிய வழக்கில், 67 வயதான ஒருவருக்கு அமர்வு நீதிமன்றம் 33 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 14 பிரம்படிகளும் விதித்து...
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 18 பேர் பலி!
தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதுடன் 30 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.தெற்கு லெபனானின் நபாத்தியா மாவட்டத்தின் பல...
சிறப்புற நடைபெற்ற சிங்கப்பூர் ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத் திருக்குடமுழுக்கு
‘ஓம் சக்தி’, ‘பராசக்தி’ என்று எட்டுத் திக்கும் எதிரொலிக்க, சிங்கப்பூர் ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் திருக்குடமுழுக்கு விழா நேற்று வியாழக்கிழமை பக்தி பூர்வமாக மிகச் சிறப்பாக நடந்தேறியுள்ளது.காலை 9 மணிக்கு, சிவஶ்ரீ...
பருவநிலை மாற்றத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றுதிரள வேண்டும்!
பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த உலக நாடுகள் அரசியல் ரீதியான பேராதரவை வழங்க வேண்டும் என்று சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் வலியுறுத்தியுள்ளார்.நிலையான வளர்ச்சியை எட்டுவதில் பருவநிலை மாற்றமே உலகம் எதிர்கொள்ளும்...
ஈரான்மீதான தடையை நீக்கமுடியாது: பிரான்ஸ் அறிவிப்பு
ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும் வரை அந்நாடுமீதான தடைகளை நீக்க முடியாது என்றும் பிரான்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.லெபனானில் நிலவும் போர் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா, இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க...
“மாற்றத்துக்கு வழிவிடுங்கள்” – பிரித்தானிய பிரதமரிடம் கோரிக்கை
“புதிய மாற்றத்திற்கான சூழல் தற்போது தேவைப்படுகிறது” – என்று பிரித்தானியாவின் சவுத்போர்ட் தொகுதி தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான பற்றிக் ஹுர்லே தெரிவித்துள்ளார்.தொழிலாளர் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் அவசியம் என வலியுறுத்தப்பட்டுவரும்...
ஈரான் அமைதி ஒப்பந்தத்தால் அமெரிக்கா – இஸ்ரேல் இடையே இராஜதந்திர மோதல்!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான இராஜதந்திர மோதல் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இந்த வாரம் எட்டப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் விமர்சித்து வரும்...
தென்னாபிரிக்காவுக்கு சுற்றுலா சென்ற கனேடிய முதியவருக்கு நேர்ந்த துயரம்
தென்னாபிரிக்காவுக்கு சுற்றுலா சென்ற கனேடிய முதியவர் ஒருவர், அங்குள்ள பூங்கா ஒன்றில் எதிர்பாராத வகையில் மரணமடைந்த துயரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.69 வயதுடைய கனேடியர் ஒருவர் தென்னாபிரிக்காவுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், புதன்கிழமை...
யாழிலிருந்து தங்கம் கடத்திய 8 பேரையும் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்று அனுமதி
யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை சுங்க திணைக்கள அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம்...
காணாமல்போன நெடுந்தீவு மீனவர் நாகபட்டினம் கடற்கரையில் சடலமாக மீட்பு
நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர் இன்றையதினம் தமிழ்நாடு நாகபட்டினம் கடற்கரையோரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த மீனவர் கடந்த 11ஆம் திகதி நெடுந்தீவு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்றிருந்த வேளை...
மொஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது உக்ரைன் பெரும் டிரோன் தாக்குதல்!
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் குறிவைத்து நேற்று வியாழக்கிழமை முன்னெப்போதும் இல்லாத அளவில் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை உக்ரைன் மேற்கொண்டது.மொஸ்கோ பிராந்தியத்தின் எரிபொருள் தேவையில் சுமார் மூன்றில்...
அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்தானது
அமெரிக்கா - ஈரான் இடையே நேற்று அமைதி ஒப்பந்தம் கைச்சாத்தானது. அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனும் மின்னணு முறையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன்படி ஹோர்முஸ் நீரிணை திறப்பு உட்பட...
ஷங்கர் மகன் அர்ஜித் அறிமுகமாகும் ‘லவ்வர் பாய்’ பட பூஜை: ஜேசன் சஞ்சய் நேரில் வாழ்த்து
இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர், கதாநாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு ‘லவ்வர் பாய்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர்கள் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், எச்.வினோத் ஆகியோர் கலந்துகொண்டனர்....
அர்ச்சுனா எம்.பியின் உருவப்படத்துக்கு செருப்புமாலை அணிவிப்பு
யாழ்.நகரை அண்டிய பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை அர்ச்சுனா இராமநாதனின் உருவப்படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது உருவப்படத்தில் ''பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராஜபக்ச ஈனப் பிறவி'' என்ற வாசகமும் எழுதப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில்...
அமெரிக்கப் படைகள் வாபஸ்! ஹோர்முஸ் வழியாக சென்ற 1.25 கோடி பீப்பாய் எண்ணெய்க் கப்பல்கள்
ஈரான் துறைமுகங்களுக்கு எதிரான கடல்வழி முற்றுகையைத் திரும்பப் பெற்றுவிட்டதாக அமெரிக்க ராணுவம் நேற்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது.உலகெங்கிலும் நீண்ட நாள்களாக எதிா்பாா்க்கப்பட்ட ஈரான்-அமெரிக்கா இடையிலான போா் நிறுத்த ஒப்பந்தம் நேற்றுமுதல் அமுலுக்கு வந்தது.இந்த நிலையில்,...
ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.ராகுல் காந்தி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு பல்வேறு...
அம்பானியின் வாழ்நாள் சொத்தை ஒரே நாளில் சம்பாதித்த எலோன் மஸ்க்
அமெரிக்க தொழிலதிபர் எலோன் மஸ்க்கின் சொத்துமதிப்பில் ஒரே நாளில் சுமார் 164.8 பில்லியன் அமெரிக்க டொலர் அதிகரித்துள்ளது. இது முகேஷ் அம்பானியின் சொத்துமதிப்பைவிட இருமடங்கு அதிகம்.ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் நிறுவுநரான எலோன் மஸ்க்,...
