POPULAR NEWS
ஈரானுடனான ஒப்பந்தம் முடிந்துவிட்டது: இனி பேச்சு இல்லை – ட்ரம்ப் காட்டம்
மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரானுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்றும், இனி தெஹ்ரானுடன் எவ்வித தொடர்பையும் வைத்துக்கொள்ள தான் விரும்பவில்லை என்றும்...
WORLD NEWS
நீர்கொழும்பு சிறையில் கொடூர கலவரம்! 8 அதிகாரிகள், 22 கைதிகள் உட்பட 30 பேர் பலி!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்றும், இன்றும் இடம்பெற்ற கொடூர வன்முறைச் சம்பவங்களில் 8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 22 கைதிகள் உட்பட குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர்...
விண்வெளித்துறையில் சீனாவின் புதிய சாதனை
விண்வெளி ஆராய்ச்சிக்கான செலவுகளைக் குறைக்க, விண்ணில் ஏவப்படும் ரொக்கெட்டுகளை மீண்டும் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை உலக நாடுகள் தீவிரமாக உருவாக்கி வருகின்றன.அமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் தனது...
LATEST NEWS UPDATE
பழிவாங்கவேண்டிய அமெரிக்க, ஐரோப்பிய தலைவர்களின் பட்டியலை வெளியிட்ட ஈரான் செய்தி நிறுவனம்!
ஈரான் முன்னாள் உச்சத் தலைவர் அலி கமேனியின் படுகொலைக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகக் குறிவைக்கப்பட வேண்டிய தலைவர்களின் பட்டியலை ஈரானின் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளைச்...
சிறிய படகில் 128 பேர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்தனர் – சாதனைப் பதிவு
கடந்த வெள்ளிக்கிழமை அன்று 128 பேரை ஏற்றிச் சென்ற ஒரு சிறிய படகு, ஆங்கிலக் கால்வாயைக் கடந்தது.ஒரே படகில் இப்பயணத்தை மேற்கொண்டவர்களின் எண்ணிக்கையில் இதுவே இதுவரை இல்லாத மிகப்பெரிய எண்ணிக்கையாகும்.வெள்ளிக்கிழமையன்று, மொத்தம் 225...
சர்வதேச குற்றக்குழுவுடன் தொடர்புடைய கனடியர் பிரான்ஸில் கைது!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த 40 வயதுடைய கரீந்தர் சிங் தியோ என்ற நபர் பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI இன் "ஒப்பரேஷன் ஹார்ட் போல்" என்ற சர்வதேச...
ஐக்கியமாக செயற்பட தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகள் இணக்கம் – நாளை கொழும்பில் கூட்டாக அறிவிப்பு
இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் பிரதான ஆறு கட்சிகள் தமது மக்கள் எதிர்நோக்கும் பொது விடயங்களில் இணைந்து செயற்படுவது சம்பந்தமான இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றன. அந்த இணக்கப்பாடு குறித்து அவை ஆறும் சேர்ந்து கூட்டாக...
சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் இன்று மலேசியா வருகை
சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம், இன்று முதல் ஜூலை 15ஆம் திகதி வரை மலேசியாவுக்கான தனது முதலாவது அதிகாரபூர்வ அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்கிறார்.மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்படும் இந்த வரலாற்றுச்...
கனடிய போர்க்கப்பலில் நவீன ஏவுகணை சோதனை வெற்றி
உலகின் மிகப்பெரிய கடற்படைப் பயிற்சியான 'ரிம்பக்' கூட்டுப் பயிற்சியில் கலந்துகொண்டுள்ள கனடிய கடற்படையின் 'எச்.எம்.சி.எஸ் ஒட்டாவா' போர்க்கப்பல், இந்த வாரம் இரண்டு 'மார்க் 46' ரக டொர்பிடோ ஏவுகணைகளை வெற்றிகரமாகச் சோதித்துள்ளது.கனடாவின் நீர்மூழ்கி...
ரொறன்ரோ ‘சல்சா’ திருவிழாவில் துப்பாக்கிச் சூடு; இருவர் பலி!
கனடாவின் ரொறன்ரோ நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற ‘சல்சா ஆன் செயின்ட் கிளயர்’ வீதித் திருவிழாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.செயின்ட்...
ஈரானின் 300 இற்கு மேற்பட்ட ராணுவ இலக்குகள்மீது அமெரிக்கா தாக்குதல்
ஹோர்முஸ் நீரிணைப்பில் சைப்ரஸ் நாட்டின் கொடியுடன் சென்ற வணிகக் கப்பல் மீது ஈரான் படைகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானில் உள்ள சுமார் 140 இராணுவ இலக்குகள் மீது அமெரிக்க இராணுவம் புதிய...
ஜோர்டானின் ஹசன் விமானப்படைத் தளத்தின் மீது ஏவுகணை ஈரான் தாக்குதல்
ஜோர்டானின் இளவரசர் ஹசன் விமானப்படைத் தளத்தின் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியாக ஈரானின் IRGC படையினர் இன்று தெரிவித்துள்ளனர்.இதன்போது ஹசன் விமானப்படைத் தளத்தின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மற்றும்...
வெனிசுலா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,300 ஆக அதிகரிப்பு
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,300 ஆக உயர்ந்துள்ளது.வெனிசுலாவில் கடந்த ஜூன் 24 ஆம் திகதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிச்டர் அளவுகளிலான நிலநடுக்கங்களால் ஆயிரக்கணக்கான...
அரசு மரியாதையுடன் மைசூரில் ஜானகியின் இறுதிச் சடங்கு
இந்திய திரையுலகின் மகத்தான பாடகராக அறியப்படும் எஸ்.ஜானகி, நேற்று காலமானார். அவரது இறுதி சடங்கு இன்று மைசூரில் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர...
பின்னணிப் பாடகி ஜானகி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
பின்னணிப் பாடகி எஸ். ஜானகி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி தன்னுடைய ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அம்மா அவர்களின் மறைவு,...
கனடாவில் அதிர்ஷ்டலாப குலுக்கலில் 5 மில்லியன் டொலர் வென்ற பெண்
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த மே மாதம் நடைபெற்ற அதிர்ஷ்டலாப குலுக்கலில் 5 மில்லியன் டொலர் வென்றுள்ளார்.அல்பர்ட்டாவின் லீகல் பகுதியைச் சேர்ந்த ஷானன் கீஸ்ட் என்ற பெண், மே...
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் வணிகக் கப்பல் ஒன்றின் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் மீதான தனது புதிய கட்டத் தாக்குதல்களை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.இதையடுத்து ஹோர்முஸ் நீரிணை மறு அறிவிப்பு...
எரிபொருள் நெருக்கடியால் கியூபாவில் முடங்கியது மின்கட்டமைப்பு
தீவு நாடான கியூபாவில் நிலவி வரும் மிக மோசமான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, அங்குள்ள தேசிய மின்கட்டமைப்பு மீண்டும் முழுமையாக முடங்கியுள்ளது.இதன் விளைவாக, கடந்த ஐந்து நாட்களில் இரண்டாவது முறையாக அந்த நாடு...
புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறியதாக ஈரான் குற்றச்சாட்டு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அண்மையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MOU) அமெரிக்கா மீறியுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி குற்றம் சாட்டியுள்ளார்.இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும்...
புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ்.ஜானகி காலமானார்
இந்திய திரையுலகின் மகத்தான பாடகர் எஸ்.ஜானகி காலமானார். அவருக்கு வயது 88. வயது முதிர்வு காரணமாக அவர் மறைந்த தகவலை, சமூக வலைதளத்தில் அவரது குடும்பத்தினர் பகிர்ந்தனர்.ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள...
பழிவாங்கியே தீருவோம் – ஈரானின் புதிய உச்ச தலைவர் சபதம்
ஈரானின் உச்ச தலைவராக இருந்த தனது தந்தை அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதற்கு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் மீது கடுமையான பழிவாங்கல் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய உச்ச தலைவர்...
இயக்கச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் மரணம்!
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கையடி – இயக்கச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் சிவகுமார் சிவதாஸ் (வயது 31) எனத் தெரிவிக்கப்படுகிறது.குறித்த இளைஞன் மின்சார இணைப்புப்...
வியட்நாமில் படகு கவிழ்ந்து 15 இந்திய சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு
தெற்கு வியட்நாமில் தீவுப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பியபோது சுற்றுலாப் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படகில் இருந்த இந்திய சுற்றுலாப் பயணிகளில் 15 பேர் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகி உள்ளது.வியட்நாமின் மிகப்...
