POPULAR NEWS
விலங்குகளின் ஊஞ்சல்களான தீயணைப்புக் குழாய்கள்
விமான நிலைய அவசரகால சேவைப் பிரிவினர், தங்களின் பயன்பாடு முடிந்த தீயணைப்புக் குழாய்களைக் கொண்டு ‘நைட் சஃபாரி’ தோட்டத்துக்கு (Night Safari) விலங்குகளுக்காக நான்கு சொகுசு...
WORLD NEWS
கனடாவில் மயில் குஞ்சுகளுடன் திருடப்பட்ட வாகனம்
கனடாவின் ஆல்பெர்ட்டா மாகாணத்தில் உள்ள ஸ்டோனி பிளெய்ன் பகுதியில், இரண்டு மயில் குஞ்சுகளுடன் திருடப்பட்ட டிரக் ஒன்றை றோயல் கனடிய பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.கடந்த...
Israel kills at least 12 Palestinians in Gaza amid ‘ceasefire’
JohnChat -
Hamas says the Israeli escalation represents the failure of the international community to uphold the truce in Gaza.Israeli forces...
LATEST NEWS UPDATE
பாரீஸ் அருங்காட்சியம் முன் சைக்கிளை நிறுத்திய இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
பாரீஸிலுள்ள பிரபல அருங்காட்சியகம் முன் தனது சைக்கிளை நிறுத்திவிட்டுச் சென்ற இளைஞர் ஒருவர், திரும்பிவந்து பார்க்கும்போது சுவாரஸ்ய காட்சி ஒன்றைக் கண்டார்.ஆம், அவரது சைக்கிளின் இருக்கைக்கு கீழே சுமார் 10,000 தேனீக்கள் கூடி...
வாழைச்சேனையில் திருடனிடம் இருந்து நகைகளை அபகரித்த கான்ஸ்டபிள் கைது
வாழைச்சேனை பகுதியில் வீடு புகுந்து திருடப்பட்ட தங்க நகைகள் மற்றும் பணத்தை, விசாரணை என்ற பெயரில் திருடனிடம் இருந்து பெற்றுத் தன்வசம் வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று புதன்கிழமை மாலை கைது...
பலஸ்தீன ஆதரவுப் பேரணி நடத்திய 3 பெண்களுக்கு அபராதம்
சிங்கப்பூரில் இஸ்தானாவை நோக்கிப் பலஸ்தீன ஆதரவுப் பேரணி நடத்திய 3 பெண்களுக்கு அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சிங்கப்பூரில் இஸ்தானாவை நோக்கிப் பலஸ்தீன ஆதரவுப் பேரணி நடத்திய குற்றச்சாட்டிலிருந்து 3 பெண்கள் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக...
சிங்கப்பூர் வந்த விமானத்தில் பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றவர் கைது
ஜப்பானிலிருந்து சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த விமானம் ஒன்றில் தனக்கு அருகில் அமர்ந்திருந்த பெண் பயணியை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் கூறப்படும் ஆடவர்மீது இன்று வியாழக்கிழமை குற்றம் சாட்டப்பட்டது.ஏரியல் லுத்ஃபியான் முவரிஃபின் எனும் அந்த ஆடவர்,...
மத்திய தரைக்கடலில் மலேசியக் கப்பல் இஸ்ரேலால் இடைமறிப்பு
மலேசியாவுக்குச் சொந்தமான ‘GSF 2.0’ மனிதநேய உதவிக் கப்பல், மத்தியத் தரைக்கடல் பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தால் இடைமறிக்கப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்த 10 மலேசியர்களின் நிலை குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.இன்று அதிகாலை...
மலேசியாவில் சிறுவனைத் தாக்கிய 6 மாணவர்கள் கைது!
மாணவர்கள் சிலர் சிறுவனைத் தாக்கும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதை அடுத்து தாக்குதலை நடத்தியதாக நம்பப்படும் 6 மாணவர்களைக் காவல்துறை கைது செய்திருப்பதாகப் பெக்கான் மாவட்டக் காவல் ஆணையர் Mohd Zaidi Mat Zin...
சனத் ஜயசூரியவின் 18 ஆண்டு கால சாதனையை முறியத்தார் ரிக்கெல்டன்
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை ரியான் ரிக்கெல்டன் படைத்துள்ளார்.வெறும் 44 பந்துகளில் அவர் சதம் அடித்திருந்தார். இதன் மூலம் சனத் ஜயசூரியவின்...
US indicts Sinaloa governor, 9 others over Mexican drug cartel links
JohnChat -
Indictment alleges that Governor Ruben Rocha Moya and nine other current and former Mexican officials worked with cartel leaders.United States prosecutors have brought charges...
Oil prices soar on fears of long supply disruption, US siege of Iran ports
JohnChat -
US President Trump meets with oil firms over ways to minimise impact on fuel supplies amid US blockade of Iranian ports.Oil prices soared more...
New Florida map boosts Republican seats amid national redistricting fight
JohnChat -
Florida has become latest state to redraw map, as national electoral landscape transforms before midterm elections.Florida’s Republican-dominated state legislature has approved a new congressional...
ஹோர்முஸ் நீரிணையை ட்ரம்ப் நீரிணை என வெளியிட்ட பதிவால் சர்ச்சை
ஹோர்முஸ் நீரிணையின் பெயரை மாற்றலாம் என்று பரிந்துரைக்கும் ஒரு பதிவை, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து,...
கனடாவில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி! மற்றொருவர் காயம்!!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.சர்ரே நகரின் நியூட்டன் பகுதியில் உள்ள 148வது தெருவின் 6800ஆவது பிளாக்கில்,...
ஒன்ராறியோ மாகாண பாடசாலைகளில் செல்போன் பாவனைக்கு வரும் கடும் சட்டம்
ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் செல்போன் பயன்பாட்டிற்கு முழுமையான தடை விதிப்பது குறித்தும், குறிப்பிட்ட வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது குறித்தும் மாகாண அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகக் கல்வி...
லண்டனில் யூத சமூகத்தை இலக்கு வைத்து தாக்குதல்!
லண்டன் மாநகரில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக பெருநகரப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.லண்டனில் உள்ள யூத சமூகத்தை இலக்கு வைத்து இன்று - ஏப்ரல் 29 ஆம் திகதி கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது.கோல்டர்ஸ் கிறீன் பகுதியில்...
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பைச் சந்தித்த ஆர்ட்டெமிஸ் II விண்வெளி வீரர்கள்
சந்திரனைச் சுற்றி வந்து வெற்றிகரமாகப் பூமிக்குத் திரும்பிய ஆர்ட்டெமிஸ் II விண்வெளி வீரர்கள், நேற்று புதன்கிழமை பிற்பகல் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைச் சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பின் போது, ஜனாதிபதி அடையாளம்...
எலும்புக்கூட்டுடன் சென்றவருக்கு பணத்தை வழங்கிய வங்கி
ஒடிசா மாநிலம் கேந்துஜார் மாவட்டம் தியானாலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீத்து முண்டா. இவரது சகோதரி கக்ரா முண்டா இரண்டு மாதங்களுக்கு முன்பு காலமானார். மல்லிபாசி பகுதியில் உள்ள ஒடிசா கிராமின் வங்கிக் கிளையில்...
உ.பி.யில் ரூ.36,230 கோடி செலவில் 600 கி.மீ. தூர அதிவேக நெடுஞ்சாலை – பிரதமர் மோடி திறந்து வைத்தார்
உத்தர பிரதேசத்தில் ரூ.36,230 கோடி செலவில் 12 மாவட்டங்களை இணைத்து 594 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள கங்கா அதிவேக நெஞ்சாலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.உத்தர பிரதேசத்தில் 594 கி.மீ. தூரத்துக்கு...
பெங்களூருவில் கனமழை சுவர் இடிந்து 7 பேர் உயிரிழப்பு
பெங்களூருவில் நேற்று புதன்கிழமை மாலை பெய்த ஆலங்கட்டி மழையால் பவுரிங் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.பெங்களூருவில் கடந்த இரு மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது....
ஆபிரிக்க நாடுகளுக்கு இனி வரி இல்லை – சீனா அறிவிப்பு
ஆபிரிக்க நாடுகளுக்கு நாளை (01) முதல் 2028 ஏப்ரல் 30 ஆம் திகதி வரை பூஜ்ஜிய வரிச் சலுகையை சீனா அறிவித்துள்ளது.சுங்க வரிச் சலுகையின் கீழ் வரும் குறிப்பிட்ட பொருட்களுக்கு மே 01ஆம்...
2.5 மில்லியன் மோசடி: 5 அதிகாரிகள் வெளிநாடு செல்ல தடைவிதிப்பு
இலங்கை திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி இணையவழிக் கொள்ளையர்களால் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகஇ குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் உண்மைகளைச் சமர்ப்பித்துள்ளது.இதன்படி விசாரணையின் முன்னேற்றத்தை ஆய்வு...



