POPULAR NEWS
Gaana Bala
JohnChat -
Gaana Bala Biography
Bala Murugan, better known by his stage name Gana Bala, is an Indian playback singer in Tamil cinema....
WORLD NEWS
“நண்பர்களைப் பகைத்துக் கொண்டு எதிரிகளுக்குப் பணிந்து போகிறார் ட்ரம்ப்” – மெலோனி கடும் தாக்கு
பிரான்சில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டொனாட் ட்ரம்ப், இத்தாலி ரி.வி.சனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘‘இத்தாலிய பிரதமர் ஜோர்ஜியா மெலோனி என்னுடன்...
முதல்வர் விஜய்யுடன் வைகோ சந்திப்பு!
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யுடன் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பாண்மையுடன் வெற்றி...
LATEST NEWS UPDATE
அமெரிக்கா வழங்கிய ஹெலிகள் விமானப்படையிடம் கையளிப்பு
அமெரிக்கா இலங்கைக்கு வழங்கிய 10 TH-57 ‘Sea Ranger’ உலங்குவானூர்திகள் இலங்கை விமானப்படைக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டன.இன்று (23) மாலை இரத்மலானை விமானப்படைத் தளத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கா தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றதுஇந்த உலங்குவானூர்கள்...
முதல்வர் விஜய்யுடன் பிறந்த நாள் கேக் வெட்டிய த்ரிஷா!
முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை, அவருடன் கேக் வெட்டி நடிகை த்ரிஷா கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.முதல்வர் விஜய்க்கு கேக் பரிசளித்து அவருடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப்...
செம்மணி அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு – மீண்டும் ஜூலையில் ஆரம்பம்
செம்மணி - சித்துப்பாத்தி மயான மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 32ஆவது நாள் பணிகள் இன்று (23) நடைபெற்றன.இன்றைய தினம் மட்டும் 19 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை மொத்தமாக...
பாகிஸ்தான் சென்றார் ஈரான் ஜனாதிபதி
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையில் கடந்த பெப்ரவரி மாதம் ஏற்பட்ட போருக்கு பின்னர், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இன்று (24) பாகிஸ்தான் சென்றுள்ளார்.இஸ்லாமாபாத் நகரில் தரையிறங்கிய...
வெப்ப அலை காரணமாக பிரான்ஸில் நீரில் மூழ்கி நாற்பது பேர் உயிரிழப்பு!
பிரான்ஸில் நீரில் மூழ்கி நாற்பது பேர் உயிரிழந்துள்ளதாக பிரதமர் இன்று அறிவித்தார்.கடும் வெப்ப அலையில் இருந்த தப்பிக்க மக்கள் மேற்பார்வையற்ற நீர் நிலைப் பகுதிகளில் குளிக்க முற்பட்டபோது இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது.பிரிட்டன்,...
சுரேஷ் சலேயின் குடும்பத்தினர் பாப்பரசருக்கு கடிதம்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே எதிர்நோக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகளில் தலையிடுமாறு கோரி, அவருடைய குடும்ப உறவினர்கள் பரிசுத்த பாப்பரசர் லியோவிற்கு...
நாளை முதல் 3 நாட்களுக்கு நாடு தழுவிய விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!
தீவிரமாகப் பரவி வரும் டெங்கு அபாயத்தைக் கட்டுப்படுத்துவதற்காகச் செயல்படுத்தப்படும் தேசியத் திட்டத்திற்கு இணையாக, விசேட டெங்கு ஒழிப்பு கூட்டு நடவடிக்கை ஒன்றைச் செயல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.'கிளீன் ஸ்ரீலங்கா' செயலகத்தின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை ஜூன்...
ரஜினியின் தலைவர் – 173 அதிகாரபூர்வ அறிவிப்பு!
நடிகர் ரஜினிகாந்த்தின் 173ஆவது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் - 2 திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாகத் தன் 173அவது படத்தில் நடிக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத்...
முல்லைத்தீவில் யானை தாக்கி இளைஞர் மரணம்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் யானை தாக்குதலுக்கு இலக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது
.
முல்லைத்தீவு குமுழமுனைப் பகுதியைச் சேர்ந்த இளைஞரான சர்விதன் நேற்று இரவு இத்திமடு கிராமத்தில் உள்ள தனது வயலுக்கு...
சிங்கப்பூரில் விசேட தேவையுடைய சிறுவனை பேனாவால் குத்திய முன்னாள் ஆசிரியருக்குச் சிறை
சிங்கப்பூரில் விசேட தேவையுடைய ஆறு வயது சிறுவனின் தலையில் மீண்டும் மீண்டும் பேனாவால் குத்திய முன்னாள் ஆரம்பகால தலையீட்டு ஆசிரியருக்கு திங்கட்கிழமை (ஜூன் 22) ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.காரணம் ஏதுமின்றி அவர்...
தேவாலயத்திற்கு வந்தவர்களை அறைந்தவருக்கு ஐந்து வார சிறை
சிங்கப்பூரில் தேவாலயம் ஒன்றிலிருந்து இதற்கு முன்பு இலவசமாக பைபிள்களை எடுத்துச் சென்ற ஒருவர், மீண்டும் ஒரு பைபிளை எடுக்க முற்பட்டவேளை தடுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்து ஆவேசமாக நடந்துகொண்டார்.தேவாலயத்திலிருந்து வெளியேறியபோது அவர், அங்கு வழிபாட்டிற்கு வந்த...
திரிணமூல் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து மமதா பனர்ஜி நீக்கப்பட்டர் என அக்கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.வும் மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவருமான ரிதபிரத பானா்ஜி தெரிவித்துள்ளார்.மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ்...
புலிகளின் முகாம்களிலிருந்து இராணுவம் கைப்பற்றிய தங்கத்தின் விவரம் வெளியானது
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களிடமிருந்து இராணுவம் தங்கம் எதையும் பெறவில்லை என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு, சபையில் இன்று (23)...
கட்டார் எரிவாயு ஆலையில் வெடிவிபத்து; 12 இந்தியர்கள் உட்பட 13 பேர் பலி!
கட்டாரில் உள்ள மிகப்பெரிய எரிவாயு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 66 பேர் காயமடைந்துள்ளனர்.உயிரிழந்த 13 பேரில் 12 பேர் இந்தியர்கள் என தெரியவருகின்றது.ராஸ்...
வெப்ப அலை குறித்து பிரித்தானியாவிலும் சிவப்பு எச்சரிக்கை
பிரித்தானியாவில் சில பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், வானிலை ஆய்வு மையம் முதன்முறையாக அதிதீவிர சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.இந்த வெப்ப அலை பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும்...
பிரிட்டனின் புதிய பிரதமரின் வருகைக்காக காத்திருக்கும் பூனை
பிரிட்டிஷ் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த பிறகு, கெய்ர் ஸ்டாமர் விரைவில் 10 டவுனிங் தெருவை விட்டு வெளியேறவுள்ள நிலையில் லாரி என்ற பூனை புதிய பிரதமர் வருகைக்காக காத்திருகின்றது.ஐக்கிய இராச்சிய...
உலகக் கிண்ண உதைபந்தாட்டம்: உலக சாதனை படைத்தார் மெஸ்ஸி
உலக கிண்ண உதைபந்தட்டத் தொடரில் ஆஸ்திரியாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது, ஆர்ஜென்ரீனா அணியின் லியோனல் மெஸ்ஸி உலகக் கிண்ணத் தொடர்களில் தனது 17 ஆவது கோலை பதிவு செய்ததன் மூலம், ஆண்களுக்கான உலகக்...
ஒப்பந்தத்தை சீர்குலைக்க விடமாட்டேன்! நெதன்யாகுவை கையாள எனக்குத் தெரியும்!!
லெபனான் மற்றும் மத்திய கிழக்கு விவகாரங்கள் தொடர்பாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை எவ்வாறு கையாள்வது என்பது தனக்குத் தெரியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் எட்டப்பட்டுள்ள...
பிரான்ஸில் வெப்பத்தின் தாக்கத்தால் இதுவரை 18 பேர் பலி!
பிரான்ஸில் தற்போது நிலவி வரும் கடும் வெப்ப அலை (Heatwave) மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பா முழுவதும் தற்போது கடுமையான வெப்ப அலை வீசி...
ஐரோப்பாவை வாட்டும் வெப்ப அலை – 845 பாடசாலைகள் மூடல்!
ஐரோப்பிய நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப நிலை அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கையாக 845 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில்,வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் எளிதில் நீர்ச்சத்துக் குறைபாட்டிற்கு ஆளாவதைத் காணக்கூடிய நிலையில் இருப்பதால்,...
