POPULAR NEWS

WORLD NEWS

Prashanth Thyagarajan

Prashanth Thyagarajan BiographyPrashanth Thyagarajan is an Indian tamil actor. Prashanth was born in Chennai and he is the son of...

Strait of Hormuz blockade and other major naval sieges in modern times

Naval blockades are among the oldest weapons of war, using sea control to cut supplies off and force an...

Stay Connected

1,353FansLike
0FollowersFollow
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

OBITUARIES

LATEST NEWS UPDATE

கபில சந்திரசேனவின் மரணத்தில் சந்தேகம்: நீதிமன்றில் பொலிஸார் அறிக்கை சமர்ப்பிப்பு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.கொழும்பு கொள்ளுப்பிட்டிய, பேதிரிஸ் மாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீட்டில்...

சீனாவில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் இருவருக்கு மரண தண்டனை

சீனாவில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் வெய்ஃபெங்ஹே மற்றும் லி ஷாங்ஃபு ஆகியோருக்கு அந்நாட்டு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.மேற்குறித்த இருவரும் இலஞ்சம் வாங்கியமை மற்றும் வழங்கியமைக்காக தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர்.சீன அரசின் படி...

12.6 மில்லியன் ரிங்கிட் கஞ்சா பூக்கள் பறிமுதல் 7 பேர் கைதுஏப்ரல் 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமன (KLIA) மற்றும் செப்பாங்கில்...

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் மட்டக்களப்பில் ஒருவர் கைது

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெருவெளி வயல் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நேற்று 7ஆம் திகதி வியாழக்கிழமை இரவு வயல்பகுதில் வைத்து கைதுசெய்துள்ளனர் என கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொலிஸாருக்கு கிடைத்த தகவல்...

அனுமதியின்றி உணவகம் நடத்தியவருக்கு ஒரு லட்சம் ரூபா அபராதம்

பருத்தித்துறையில் உரிய அனுமதியின்றி உணவகம் நடத்தியமை மற்றும் லஞ்சீற் பாவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக ஒரு இலட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.பருத்தித்துறை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகரால் நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில்...

சுரேஷ் சலேயின் ரிட் மனு மீது மீண்டும் ஜூன் 4இல் விசாரணை

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள தடுப்புக்காவல் உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு நேற்று...

‘எம்முடன் இணையுங்கள்’ – மனோவுக்கு பிமல் விடுத்த அழைப்பு

சஜித் தரப்பினருடன் இருக்காமல் தம்முடன் இணைந்து செயலாற்றுமாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க அழைப்பு விடுத்தார்.மஸ்கெலியா மொக்கா தோட்டத்தில் தொழிலாளியொருவர் தாக்கப்பட்ட சம்பவம்...

ரொறன்ரோவில் 11 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ரொறன்ரோவில் உள்ள 11 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.ரொறன்ரோ நகரம் முழுவதும் உள்ள 11 பாடசாலைகளுக்கு, ஒரே நபரால் விடுக்கப்பட்டதாக நம்பப்படும் வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.இந்த அச்சுறுத்தல்கள் நம்பகமானவை...

கனடாவில் 33 ஆயிரம் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்க்கு நிரந்தர குடியுரிமை

கனடாவில் 33 ஆயிரம் வரையிலான தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான செயல்முறை விரைவுபடுத்தப்படுகிறது.கிராமப்புற, தொலைதூர சமூகங்களில் வசிக்கும் 33 ஆயிரம் வரையிலான தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள், தற்போது நிரந்தரக் குடியுரிமைக்கான...

சத்தாரதன தேரர் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கைது

ராஜங்கனே சத்தாரதன என்ற தேரர், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கு சமூக வலைதளங்கள் ஊடாக...

ஸ்ரீலங்கன் எயார்லைன் நிறுவன முன்னாள் CEO கபில சந்திரசேன சடலமாக மீட்பு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தற்கொலை செய்துகொண்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.ஸ்ரீPலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 2 மில்லியன்...

விஜயின் உயிருக்கு ஆபத்து: காங்கிரஸ் பொலிஸில் முறைப்பாடு

த.வெ.க. தலைவர் விஜய்யின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் பொலிஸ் நிலையத்தில் காங்கிரஸ் கட்சி முறைப்பாடு செய்துள்ளது.தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்காக, விஜய்க்கு அழைப்பு விடுக்கக் கோரி ஆளுநருக்கு பல்வேறு கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும்,...

மம்மதா ராஜினாமா செய்யாததால் மேற்கு வங்க சட்டப் பேரவை கலைப்பு

முதல்வர் பதவியை மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய மறுத்த நிலையில் மேற்கு வங்க சட்டப்பேரவையை ஆளுநர் ஆர்.என்.ரவி கலைத்துள்ளார்.மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் திகதி வெளியிடப்பட்டன. இதில் பா.ஜ.க....

ட்ரம்பின் அவசர முடிவால் ஜேர்மனியில் வேலையிழக்கும் மக்கள்

ஜேர்மனியில் இருந்து 5000 துருப்புக்களை திரும்பப் பெற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அந்நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு தயாராகி வருகிறது.பாதிக்கப்படும் படைப்பிரிவுகள் குறித்த விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை...

விளையாட்டில் சேர்க்காததால் இருவரை சுட்டுக் கொன்ற இளைஞர்!

விளையாட்டில் தன்னை சேர்க்காத ஆத்திரத்தில் 14 வயதான சிறுவனையும் பெண் ஒருவரையும் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொன்றார்.இந்தச் சம்பவம் நேற்று - மே 6ஆம் திகதி அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் கிராண்ட் ரேபிட்ஸ் என்ற...

அவசர முடிவுகளை எடுக்க ஸ்டாலினுக்கு அதிகாரம்!

அவசர முடிவுகளை உடனடியாக எடுக்கும் அதிகாரத்தை தி. மு. க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று - மே 7ஆம் திகதி சட்டமன்ற...

ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் – டொனால்ட் ட்ரம்ப்!

ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன், ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கும் வாய்ப்பை மறுக்கும் தனது முடிவு சரியானது என்பதை பெரும்பாலான மக்கள்...

மதங்களிலும் இனி எந்திரனின் ஆதிக்கம்!

தென்கொரியாவில் பௌத்த மத சடங்குகளில் ரோபோ துறவி அதிகாரபூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது.வெசாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நேற்று - மே 6ஆம் திகதி தென்கொரிய தலைநகர் சியோலில் உள்ள ஜொக்யேசா விகாரையில் நடந்த சடங்குகளில் இந்த...

தமிழக ஆளுநருக்கெதிராக நாளை கண்டன ஆர்ப்பாட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கக்கூடாது எனும் நோக்கத்துடன் செயல்படும் பாஜக ஆளுநருக்கு எதிராக நாளை வெள்ளிக்கிழமை மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை...

புகைமூட்டத்தை எதிர்கொள்ளத் தென்கிழக்கு ஆசியா தயாராகவேண்டும் – சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ்

ஆண்டின் பிற்பகுதியில் புகைமூட்டப் பிரச்சினையை எதிர்கொள்ளத் தென்கிழக்கு ஆசிய நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என நீடித்த நிலைத்தன்மை, சிங்கப்பூர் சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார்.‘காட்ஸிலா எல் நினோ’ சுழற்சி காரணமாக...

BIRTHDAYS

Parvathy Thiruvothu

Sanchita Shetty

Adithya Menon

Sanjay Suri

Jai

Poonam Bajwa

Jyothirmayi

Simran Bagga

Shaam

HEALTH

RELIGION

SPORTS