POPULAR NEWS
WORLD NEWS
European heatwave causes 1,000 excess deaths in France
JohnChat -
According to AFP estimates, at least 191 million people are forecast to experience temperatures of at least 35C in...
சிங்கப்பூர் செல்வந்தருக்கு தண்டனை விதித்த பங்களாதேஷ் நீதிமன்றம்
சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற செல்வந்தர் ஒருவருக்குப் பங்களாதேஷ் நீதிமன்றம் ஐந்து மாதச் சிறைத் தண்டனை விதித்துள்ளது.நிதித் தொடர்பான குற்றத்திற்காக விதிக்கப்பட்ட அந்தத் தண்டனை செல்லாது என்றும்...
LATEST NEWS UPDATE
கமேனியின் இறுதிச் சடங்கில் ட்ரம்பின் மரணத்திற்கு அழைப்பு
ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் மறைந்த தலைவர் அலி கமேனியின் இறுதி சடங்கு இடம்பெற்று வருகிறது.இதில் லட்சக்கணக்கான மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.இதன்போது கூட்டத்தின் முன்பு பேசிய கலைஞர் ஒருவர் ட்ரம்பின் மரணத்திற்கு...
ஹீரோ முதல் வில்லன் வரை 11 வேடங்களில் யோகிபாபு
யோகி பாபு 11 வேடங்களின் நடிக்கும் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்குகிறார். இவர், மோகன் ராஜாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.9 லைட்ஸ் நிறுவனம் சார்பில் சுரேஷ் முத்து தயாரிக்கும் இப்படத்தில்...
யாழில் வாள்வெட்டு; மூவர் படுகாயம்! கிளிநொச்சியிலிருந்து வந்த கும்பல் அட்டகாசம்!!
யாழ்ப்பாணம், நாவாந்துறைப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு மிக அருகில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று நடத்திய துணிகர வாள்வெட்டுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.இந்த அதிர்ச்சியூட்டும்...
நீர்கொழும்பு சிறையில் கைதிகளுக்கு இடையில் மோதல் – 20 பேர் காயம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.சிறைச்சாலைக்குள் இருந்த கைதிகளின் இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக...
கொங்கோவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பாடசாலை மாணவர்கள் பலி!
மத்திய கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள கொங்கோவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்தனர்.கொங்கோவில் போக்குவரத்துக்காக படகுகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. அதேவேளை, உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாததால் அவ்வப்போது படகு...
06 மணிநேர போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா முன்மொழிவு
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே சமீபகாலமாக மோதல் வலுத்து வருகின்ற நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 06 மணிநேர போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.போரில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை பரிமாற்றிக் கொள்வதற்காக...
ரஷ்யாவின் மற்றுமொரு முக்கிய எண்ணெய் முனையம் மீது உக்ரைன் தாக்குதல்
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள முக்கிய எண்ணெய் முனையத்தை உக்ரைன் தாக்கியுள்ளது.இந்தத் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, இது ரஷ்யாவின் போருக்கு வருவாய் ஈட்டித் தரும் ஒரு...
”ஒரே குண்டு போதும் ஒட்டுமொத்தமாக வீழ்த்த” – கமேனி இறுதிச் சடங்கு குறித்த ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை
“ஈரானின் முன்னாள் உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளின் போது, அந்நாட்டின் உயர்மட்டத் தலைவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியிருந்தனர். நான் நினைத்திருந்தால் ஒரே குண்டை வீசி அனைவரையும்...
அயத்துல்லா கமேனி உடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள், தலைவர்கள் அஞ்சலி
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உடலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயத்துல்லா அலி கமேனி கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி...
அரசியல் பயணம் தொடரும் ; ஓய்வுபெறமாட்டேன் – மஹிந்த சூளுரை
“எனது அரசியல் பயணம் தொடரும். நாம் மக்கள் பக்கம் நிற்பதாலேயே இலக்கு வைக்கப்படுகின்றோம். மக்கள் விரும்பினால் 2029 ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவைக் களமிறக்குவோம்.”இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள்...
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் சூர்யவன்ஷி
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிக இளம் வயதில் அறிமுகமான இந்திய வீரர் என்ற மாபெரும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இளம் துடுப்பாட்ட வீரர் வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டரில் நடைபெற்ற இரண்டாவது...
ஜேர்மனியில் AfD கட்சிக்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டம் !
ஜேர்மனியின் தீவிர வலதுசாரி AfD கட்சியின் மாநாடு நேற்று (4) இடம்பெற்ற நிலையில் அக் கட்சிக்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். சுமார் 15,000 பேர்...
பிரெக்ஸிட்டால் நபர் ஒருக்கு 3200 பவுண்ட்ஸ் இழப்பு – மீண்டும் இணைவதே ஒரே வழி
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைய வேண்டும் என முன்னாள் தொழிலாளர் கட்சித் தலைவர் நீல் கின்னொக் தெரிவித்துள்ளார்.அதுவே நாட்டிற்கு “செய்ய வேண்டிய ஒரே தேசபக்தி செயல்” என்றும் அவர் கூறியுள்ளார்.பிரெக்ஸிட் ஒரு...
நகுலேஸ்வரத்தில் வெள்ளி திருடிய இருவர் கைது!
இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வர சிவன் ஆலயத்தில் 4 கிலோகிராம் வெள்ளி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆலயத்தில் வௌ்ளி களவாடப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ்...
அமெரிக்க இராணுவத்தை புகழ்து பாராட்டினார் ட்ரம்ப்
அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் தொடக்க வார இறுதியை முன்னிட்டு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாட்டின் இராணுவத்தைப் பாராட்டியதுடன், ஜனநாயக சோசலிஸ்டுகள் மீது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.சுதந்திர தினத்தின் முன்னிரவில் தெற்கு...
உக்ரைன் தாக்குதல்கள் குறித்து சர்வதேச விசாரணை கோரும் ரஷ்யா
2022 ஆம் ஆண்டு போர் தொடங்கியதிலிருந்து உக்ரைன் மேற்கொண்ட தாக்குதல்களில் 8,500 இற்கும் மேற்பட்ட ரஷ்ய பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் சிறப்புத் தூதர் ரோடியன்...
திருமலையில் யானை தாக்கி குடும்பஸ்தர் பலி!
திருகோணமலை, சூரியபுர - ஜனசவிவெவ பகுதியில் நேற்று(04) காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.வான்எல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.உயிரிழந்த நபர் மற்றுமொருவருடன்...
மலேசியாவில் தாயார் திட்டியதால் வீட்டை விட்டு ஓடிய சிறுவன்
படிப்பில் நாட்டம் குறைந்ததால் தாயாரால் கண்டிக்கப்பட்ட 14 வயது சிறுவன் ஒருவன் கடந்த ஜூன் 23-ஆம் தேதி முதல் காணாமல் போயிருந்த நிலையில் கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங்கில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.ஷா ஆலாம், செக்ஷன்...
ஜோகூர் மாநிலத் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பில் 305 முறைப்பாடுகள்
மலேசியாவில் 16ஆவது ஜோகூர் மாநிலத் தேர்தல் பிரசார காலம் தொடங்கியதில் இருந்து இதுவரை அரசியல் கட்சிகளால் செய்யப்பட்ட 305 பிரசார விதிமீறல்களை மலேசிய தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ளது.கடந்த ஜூன் 27 வேட்புமனுத்...
ஈரானில் கமேனி இறுதிச் சடங்கில் வைக்கப்பட்டிருந்த சிறிய சவப்பெட்டி!
மத்திய கிழக்கு போரில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் தலைநகா் டெஹ்ரானில் தொடங்கிய நிலையில், அங்கு வைக்கப்பட்டிருந்த சிறிய சவப்பெட்டி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.கடந்த பெப்ரவரி...
