POPULAR NEWS
தென்கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறை
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சிக்கு துணையாகச் செயற்பட்டடார் என குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் நீதியமைச்சர் பாக் சுங்-ஜேவுக்கு...
WORLD NEWS
சுவிற்ஸர்லாந்து சந்திப்பு: எண்ணெய் விலை மேலும் சரிவு!
ற்அமெரிக்கா, ஈரானுக்கிடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை சுவிட்ஸர்லாந்தில் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, திங்கட்கிழமையன்று உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவைச் சந்தித்துள்ளது.கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல்...
இயக்குநர் பாக்கியராஜ் உடலுக்கு அரசு மரியாதை – முதல்வர் விஜய் அறிவிப்பு
திரைத்துறையில் கே.பாக்கியராஜின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர்...
LATEST NEWS UPDATE
சவூதி அரேபியாவில் ஹெலிக்கொப்டர் விபத்து – 14 பேர் உயிரிழப்பு
சவூதி அரேபியாவில் ஹெலிக்கொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 14 பேர் உயிரிழந்தனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சவூதி அராம்கோ எண்ணெய் நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிக்கொப்டர் இன்று (28) ராஸ் தனுரா பகுதியில்...
பிரான்ஸில் விமானம் விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழப்பு
பிரான்ஸின் டோம்ப்லைன் நகரில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 11 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விபத்து இன்று காலை 11 மணியளவில் நான்சி நகருக்கு அருகே இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தச் சம்பவத்தில்...
அகதிகளுக்கான புதிய சட்ட வழிமுறைகளை அறிவித்தது பிரித்தானிய அரசாங்கம்
பிரித்தானிய அரசாங்கம் இந்த ஆண்டு இறுதிக்குள் அகதிகளுக்கான புதிய, வரையறுக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான சட்ட வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.இதன் கீழ், பல்கலைக்கழகங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் அகதிகளுக்கு நிதியுதவி அளிக்க...
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரில் ஆரோகணித்தார் நயினை நாகபூசணி
வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் தேர் திருவிழா இன்றைய தினம் (28) மிக சிறப்பாக நடைபெற்றது.இன்று காலை விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து...
ஹோர்முஸ் நீரிணை முழுமையாக ஈரானின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் – ஈரான் வெளியுறவு அமைச்சர்
ஹோர்முஸ் நீரிணை அடுத்த 30 நாட்களுக்கு முழுமையாக ஈரானின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.ஹோர்முஸ் நீரிணைக்கு ஏற்படும் எந்தவொரு சவாலும் ‘பதற்றங்களை அதிகரிக்கும்’ என்றும் அவர்...
ஐந்து நிமிடங்களில் 3,000 கிலோ விற்பனையான டுரியான் பழங்கள்
மலேசியாவில் ஏற்பட்டுள்ள டுரியான் பழங்களின் அமோக விளைச்சல் காரணமாக அதன் விலை அதிரடியாகக் குறைந்துள்ள நிலையில், கெடாவில் வெறும் 5 நிமிடங்களில் ஆயிரக்கணக்கான கிலோ டுரியான் பழங்கள் விற்றுத் தீர்ந்துள்ளன.கம்போங் புக்கிட் துங்கால்...
மலேசியாவில் கோர விபத்து; கார் தீப்பற்றி எரிந்து இருவர் பலி!
கோலாலம்பூர், DUKE நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் புரோட்டோன் சாகா கார் ஒன்று தீப்பற்றி எரிந்ததில் இருவர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்; ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.அதிகாலை 5...
சீஷெல்ஸ் சென்ற பிரதமர் மோடி உலகின் வயதான ஆமையை பார்வையிட்டார்
தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று சீஷெல்ஸ் சென்றடைந்தார். அங்கு உலகின் மிக வயதான நில விலங்காகக் கருதப்படும் ‘ஜொனாத்தன்' ஆமையை பார்வையிட்டார்.இந்தியா...
இயக்குநர் பாக்கியராஜின் பூதவுடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம்
தமிழ்த் திரையுலகின் மகத்தான ஆளுமையாக போற்றப்படும் மறைந்த இயக்குநர் கே.பாக்கியராஜின் பூதவுடல், சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இன்று (ஜூன் 28) தகனம் செய்யப்பட்டது.பிரபல இயக்குநரும் நடிகருமான கே.பாக்கியராஜ், மாரடைப்பால்...
வெனிசுலா நிலநடுக்கம்: தனது ஒரு வயது குழந்தையை காப்பாற்றி உயிரிழந்த பிரபல கால்பந்து வீரரின் மனைவி
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வெனிசுலா நாட்டின் பிரபல கால்பந்து வீரர் ஹெக்டர் பிலோவின் மனைவி அண்ட்ரியா தனது ஒரு வயது மகள் அலனாவை பத்திரமாகப் காப்பாற்றிய...
600 டிரோன்களை ஏவி ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல்!
ரஷ்யாவுடன் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் நிலையில், உக்ரைன் இதுவரை இல்லாத அளவிலான டிரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.ரஷியாவின் 12 மாகாணங்கள் மற்றும் கிரீமியா தீபகற்பத்தை குறிவைத்து ஒரே இரவில் 600...
வெனிசுலா நிலநடுக்கம்: 32 மணி நேரத்தின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 18 நாள் பச்சிளம் குழந்தை ஒன்று சுமார் 32 மணி நேரங்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...
‘சுதந்திர பலஸ்தீனம் மலராது’ – இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்
சுதந்திர பலஸ்தீனம் உருவாவதற்கான வாய்ப்புகளைத் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.வரும் தேர்தல்களில் தான் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மத்திய தரைக்கடல் முதல் ஜோர்டான் ஆறு வரையிலான இடைப்பட்ட...
வெப்ப அலையின் தாக்கத்தால் பிரித்தானியாவில் நீரில் மூழ்கி ஐவர் பலி!
பிரித்தானியாவில் சமீபத்திய வெப்ப அலையின் போது நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.உயிரிழந்தவர்களின் மூன்று பதின்ம வயதினரும் உள்ளடங்குகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.திறந்தவெளி நீர்நிலைகளில் நீராடும்போது இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.குறிப்பாக...
டெங்கு தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, தற்போதைய இறப்பு விகிதம் 0.06% ஆக அதிகரித்துள்ளது.இந்த ஆண்டு...
போலி கடவுச்சீட்டுடன் லண்டன் செல்ல முயன்ற இலங்கை தமிழர் பெங்களூரில் கைது
போலி கனேடிய கடவுச்சீட்டு மற்றும் போலி குடிவரவு ஆவணங்களைப் பயன்படுத்தி லண்டனுக்குப் பயணிக்க முயன்றார் எனக் கூறப்படும் இலங்கை பிரஜை ஒருவர் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.எஸ். சுபாகரன்...
‘ஈரான் என்ற நாடே இருக்காது’ – ட்ரம்ப் எச்சரிக்கை
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி இரண்டு சில நாட்கள் கடந்துள்ள நிலையிலேயே மீண்டும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.நான்கு மாத கால மோதலை முடிவுக்குக் கொண்டுவர...
கே.கே.எஸ். – நாகபட்டினம் படகுசேவை: நாகபட்டினம் சர்வதேச முனையத்தை வணிகமயமாகக தமிழக அரசு முடிவு
இந்திய - இலங்கை பயணிகள் படகு சேவை தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குள், நாகப்பட்டினம் சர்வதேச பயணிகள் முனையத்தின் கரையோர உள்கட்டமைப்பை வணிகமயமாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.இந்நிலையில், இந்த முனையத்தை இயக்கும் தமிழ்நாடு...
வெனிசுலா நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,430ஆக அதிகரிப்பு
வெனிசுலாவின் வடக்கு கடலோரப்பகுதியில் கடந்த 24ஆம் திகதி திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. மோரோன் பகுதியை மையமாக வைத்து ரிச்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆக அடுத்தடுத்து பதிவான இந்த இரட்டை...
கல்முனையில் நாயை காலால் உதைத்தவர் பொலிஸாரால் கைது
கல்முனைக்குடி பிரதான வீதியில் நேற்று (27) சனிக்கிழமை மாலை கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் வந்த 'சுப்பிரமணியன்' எனும் வாயில்லா ஜீவனை (நாயை) காலால் உதைத்த நபர் கல்முனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.வாயில்லா ஜீவனுக்கு...
