POPULAR NEWS
Priyanka Deshpande
JohnChat -
Priyanka Deshpande BiographyPriyanka Deshpande is a television actress & host, who works in Vijay television. Priyanka is originally from Maharashtra...
WORLD NEWS
லெபனானில் மக்களை வெளியேற்றுகிறது இஸ்ரேல்!
போர் நிறுத்தம் நடைமுறையிலுள்ளபோதிலும் தெற்கு லெபனான் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேறச் செய்யும் நடவடிக்கைகளை இஸ்ரேல் இராணுவம் முன்னெடுக்கிறது என்று அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.லெபனான் -...
தேனிசை செல்லப்பாவுக்கு யாழில் அஞ்சலி!
அண்மையில் மறைந்த புரட்சிப்பாடகர் தேனிசை செல்லப்பாவின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.இந்த நினைவு வணக்க நிகழ்வு போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம்...
LATEST NEWS UPDATE
மழையின் நடுவே பேருந்து ஓட்டுநரின் அன்பு மழை
மழை பெய்யும்போது நமக்காக ஒருவர் அன்பாகக் குடை பிடித்தால் மனம் குளிர்ந்துபோகும்.அதுபோன்ற மனம் நெகிழவைக்கும் அனுபவம் சிங்கப்பூரின் தியோங் பாரு பிளாஸா பேருந்து நிறுத்தத்தில் சில பயணிகளுக்குக் கிடைத்துள்ளது.கடந்த மாதம் 27ஆம் திகதி...
சிங்கப்பூரில் புறாக்களுக்கு உணவளிப்பதை தடுத்த இளைஞரை தாக்கிய பெண்!
சிங்கப்பூரில் புறாக்களுக்கு உணவளிப்பதைத் தடுத்த ஒரு இளைஞர் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நேற்று காலை சிங்கப்பூர் சுவா சூ காங் வட்டாரத்தில் பெண் ஒருவர் புறாக்களுக்குத் தீனி போட்டுக்கொண்டிருந்தார்.அந்த வழியாகச் சென்ற இளைஞர் ஒருவர்...
பினாங்கில் இவ்வாண்டின் முதல் வெப்பவாத மரணம் பதிவு
மலேசியாவின் பினாங்கில் இவ்வாண்டின் முதல் வெப்பவாத மரணம் பதிவாகியுள்ளது.ஜோர்ஜ்டவுனில் நடைபெற்ற நீண்ட தூர ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற 42 வயது மதிக்கத்தக்க மலேசிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெற்ற 30...
மலாக்கா இந்து மயானத் திட்டம்: தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை
மலாக்கா இந்து மயான மேம்பாட்டுத் திட்டம் தோல்வியடைந்ததாகக் கூறப்படும் புகார்கள் முதிர்ச்சியற்றவை மற்றும் தவறானவை எனப் பிரதமரின் சிறப்பு விவகாரங்களுக்கான அதிகாரி சண்முகம் மூக்கன் தெரிவித்துள்ளார்.மலாக்கா இந்து சங்கம் மற்றும் மலாக்கா மாநில...
லண்டனில் துப்பாக்கிச்சூடு; உயிருக்கு போராடும் இளைஞர்!
லண்டனின் பிரிக்ஸ்டனில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், காயமடைந்த இளைஞர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன் மேலும் மூவர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில்...
பிரித்தானியாவில் தஞ்சம் கோரிய இலங்கை இளைஞர் கைது
பிரித்தானியாவில் தஞ்சம் கோரியிருந்த இலங்கை இளைஞர் ஒருவர் திடீரெனக் கைதுசெய்யப்பட்டு, நாடு கடத்தப்பட உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.ஸ்காட்லாந்தின் துர்சோ நகரில் வசித்து வரும் சாம் ஹேரத் என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த...
கியூபாவையும் கைப்பற்றுவோம் என்ற ட்ரம்ப்பின் அறிவிப்பால் பரபரப்பு
ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே அமெரிக்கக் கடற்படை கியூபாவைக் கைப்பற்றிவிடும் என்று ட்ரம்ப் நகைச்சுவையாகத் தெரிவித்திருக்கின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஈரான் - அமெரிக்கா இடையேயான போர்ப்பதற்றம் உலகளவில் அதிகரித்திருக்கும் நிலையில், ஈரானில் இருந்து தாயகம் திரும்பும்...
நாங்கள் கடற் கொள்ளையர்கள் போல் நடந்துகொண்டோம் – ட்ரம்ப்
ஹோர்முஸ் நீரிணையில் கொள்ளையர்கள் போல நடந்து கொண்டு கச்சா எண்ணெய் கப்பல்களை கைப்பற்றினோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் - ஈரான் இடையே போரை நிறுத்துவதற்காக பாகிஸ்தான் மத்தியஸ்தம்...
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பியங்கர ஜயரத்னவிற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பு!
சர்ச்சைக்குரிய 2013ஆம் ஆண்டு எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோரை மே மாதம் 12ஆம் திகதி வாக்குமூலம் அளிக்குமாறு...
கிணற்றில் விழுந்த யுவதி பரிதாபமாக உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் கிணற்றில் தவறி விழுந்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஊர்காவற்துறை - மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த அனிஸ்ரன் மேரி அபிநயா (வயது 19) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது குறித்து மேலும்...
கடலுக்கடியில் மிகப்பெரிய இந்திய தேசியக் கொடி – புதிய கின்னஸ் சாதனை
அந்தமான் - நிகோபார் தீவுகளின் கடற்கரையின் நீருக்கடியில் உலகின் மிகப்பெரிய இந்திய தேசியக் கொடியை விரித்து, புதிய கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.அந்தமான் - நிகோபார் தீவுகளின் சுற்றுலா மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்து...
பொருளாதார ஒத்துழைப்புக்கு இந்தியா – ஈக்வடார் வர்த்தக ஒப்பந்தம்
பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தை (பிடிஏ) இறுதி செய்ய இந்தியா மற்றும் ஈக்வடார் தீவிரம் காட்டி வருகின்றன.இந்தியாவுக்கு இரு நாள் சுற்றுப்பயணமாக ஏப்ரல் இறுதுpயில் சென்ற ஈக்வடார் வெளியுறவு அமைச்சர்...
நந்திக் கடலில் நடந்த மோதலில் மூவருக்கு காயம்
சட்டவிரோத கடற்றொழில் காரணமாக, முல்லைத்தீவு நந்திக்கடல் களப்புப் பகுதியில் நேற்று சனிக்கிழமைகாலை இடம்பெற்ற மோதல் சம்பவத்தில், மூவர் காயமடைந்துள்ளனர்.நீராவிப்பிட்டியைச் சேர்ந்த முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவருக்கும், கள்ளப்பாடு பகுதியைச் சேர்ந்த தமிழ் சமூகத்தினருக்கும் இடையே,...
தேனிசை செல்லப்பாவுக்கு வவுனியாவில் அஞ்சலி
ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் எழுச்சிப் பாடல்கள் மூலம் மக்களின் மனங்களில் இடம்பிடித்த அமரர் பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பாவிற்கு நேற்று சனிக்கிழமை வவுனியாவில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றிருந்தது.வவுனியா - புளியங்குளம் பரசங்குளம் பகுதியில் அமைந்துள்ள...
நள்ளிரவு முதல் அதிகரித்த எரிபொருள்களின் விலைகள்
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி, பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன.மாற்றப்பட்ட புதிய விலைகளின்...
Trump’s Humiliation
Lincoln -
At the G7 meeting, Trump extended his hand to shake Mark Carney’s, but Carney ignored it with a barely noticeable nod and walked past,...
போதைப்பொருள் கடத்திய 22 தேரர்களும் விளக்கமறியலில்
தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' வகை போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 22 தேரர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இன்று சனிக்கிழமை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த 22...
மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு!
காட்டு யானை தாக்கியதில் தாய் ஒருவர் உயிரிழந்தார். மட்டக்களப்பு - போரதீவுப்பற்று - சுரவணையடியூற்று கிராமத்தில் இன்று - மே 02ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதில் 54 வயதான 4 பிள்ளைகளின்...
தொல்பொருள் பணிப்பாளருக்கு எதிராக திருக்கோணேஸ்வரர் ஆலயம் வழக்கு
திருக்கோணேஸ்வர ஆலயத்துக்கு சொந்தமான காணிகளை ஆலயத்திடமே வழங்கக் கோரி தொல்பொருள் திணைக்களம், சட்டமா அதிபர், திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.திருக்கோணேஸ்வர ஆலயம் அமைந்துள்ள நிலம் மற்றும்...
பிரிட்டனில் வியாபாரத்தில் சாதித்து விருது வென்ற ஈழத் தமிழர்கள்!
2026ஆம் ஆண்டுக்கான பமிலி பிஸ்னஸ் கிரௌத் - லண்டன் பிராந்திய விருதை ஈழத் தமிழர்களுக்கு சொந்தமான பி. ரி. எம். இன்ரர்நஷனல் நிறுவனம் வென்றுள்ளது.2 ஆயிரத்து 750 நிறுவனங்களுடன் போட்டியிட்டு பி. ரி....
