POPULAR NEWS
சாமர சம்பத் எம். பியை பாராளுமன்றிலிருந்து வெளியேற்ற உத்தரவிட்ட சபாநாயகர்
சபை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தினாரெனக் கூறி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை சபையிலிருந்து வெளியேற்ற உத்தரவிட்டார் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன.இன்றைய பாராளுமன்ற...
WORLD NEWS
கொங்கோவில் எபோலா வைரஸ் பரவல் – 65 பேர் உயிரிழப்பு
மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோவில், 17ஆவது முறையாக எபோலா வைரஸ் பரவியுள்ள நிலையில், அந்தத் தொற்றுக்கு இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர்.கொங்கோ நாட்டில், அவ்வப்போது எபோலா...
Mitoma fails to make Japan’s 2026 World Cup squad due to hamstring injury
JohnChat -
Monaco forward Takumi Minamino also misses out due to injury, but ex-Arsenal defender Takehiro Tomiyasu makes the cut.Injured Brighton...
LATEST NEWS UPDATE
மெலோனிக்கு ‘மெலோடி’ சொக்லெட் பரிசளித்த மோடி – ராகுல் காந்தி விமர்சனம்
இத்தாலி சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் மெலோனிக்கு மெலோடி சொக்லெட் பரிசளித்தார். இது சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ள நிலையில், மோடியின் செயலுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி...
பிரிட்டனின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ராஜினாமா
பிரிட்டனில் முன்னாள் அமைச்சர்களுக்கான வேலைவாய்ப்பு விதிமுறைகளை மீறியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் (Grant Shapps) பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான ‘கேம்பிரிட்ஜ் ஏரோஸ்பேஸ்’ (Cambridge Aerospace)...
கனடாவில் விற்பனையாகும் ஷாம்போ குறித்து எச்சரிக்கை
கனடாவில் உள்ள கொஸ்ட்கோ விற்பனை நிலையங்களில் இந்த மாத ஆரம்பத்தில் விற்பனை செய்யப்பட்ட குறிப்பிட்ட வகை ஷாம்போ மற்றும் கண்டிஷனர்கள் சந்தையிலிருந்து அவசரமாகத் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கிருமித் தொற்று பாதிப்பு இருக்கலாம் என்ற...
தகாத செயலில் ஈடுபட்டு ஆசிரியைக்கு 15 ஆண்டுகள் தடை
கனடாவில் தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியை ஓருவருக்கு பதினைந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.பள்ளி மாணவர் ஒருவருக்கு பாலியல் ரீதியான தூண்டல்மிக்க வீடியோவை அனுப்பி, 'குழந்தைகளைக் கவர்ந்திழுத்தல்' (Child Luring) குற்றச்சாட்டின் கீழ்...
போதைப்பொருளுடன் தொடர்புடைய விபத்துகள் சிங்கப்பூரில் அதிகரிப்பு
போதைப்பொருள் மற்றும் எட்டோமிடேட் பயன்பாட்டுடன் தொடர்புடைய வீதி விபத்துகள் சிங்கப்பூரில் அதிகரித்துள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.2023 - 2025 காலப் பகுதியில் போதைப்பொருள் மற்றும் எட்டோமிடேட் பயன்பாடு தொடர்பில் 38 வீதி விபத்துகள்...
சிங்கப்பூரில் குழந்தையை கொடுமைப்பத்தியவருக்கு 14 ஆண்டுகள் சிறை
தனது மனைவியின் தம்பி மீது இருந்த வன்மத்தைத் தீர்த்துக்கொள்ள அவரின் ஒன்பது மாதக் குழந்தையை இரக்கமின்றிக் கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டில் அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது.அவரின் விவரங்கள் விதிமுறைகளின்படி வெளியிட...
ஆசியாவின் மிகப் பெரும் பங்குச் சந்தையாக சிங்கப்பூர்
தென்கிழக்காசிய வட்டாரத்தின் ஆகப் பெரிய பங்குச் சந்தை என்ற பெருமையைப் பெற்றிருந்த இந்தோனேஷியா, இப்போது அதனைச் சிங்கப்பூரிடம் பறிகொடுத்துவிட்டது.இந்தோனேஷியப் பங்குச் சந்தைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களின் மொத்தச் சந்தை மூலதன மதிப்பு, இவ்வாண்டு...
கோட்டாபய ஜனாதிபதியான ஒரு வாரத்திலேயே பிள்ளையானை விடுவிக்க நடவடிக்கை!
கோட்டாபய ராஜபக்ஷ பதவிக்கு வந்த ஒரு வாரத்துக்குள்ளேயே பிள்ளையானை சிறையிலிருந்து விடுவிக்க எடுத்த முயற்சி தொடர்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.பிள்ளையான் என்று அறியப்பட்ட முன்னாள்...
செபாக் தக்ரா உலகக் கிண்ண போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது மலேசிய அணி
செபாக் தக்ரா உலகக் கிண்ண போட்டியில் மலேசியா சாம்பியன் பட்டம் வென்றதை அடுத்து, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தேசிய செபாக் தக்ரா அணிக்கு வாழ்த்து தெரிவித்தார்.நேற்று தித்திவங்சா மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்...
ஆபிரிக்காவில் பரவும் எபோலாவால் மலேசியாவில் பாதிப்பில்லை
கொங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகண்டாவில் கொடிய தொற்று நோயான எபோலா பரவியதைத் தொடர்ந்து, மலேசியாவில் இதுவரை எந்த எபோலா பாதிப்பும் கண்டறியப்படவில்லை என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.டுபாய், டோஹா மற்றும் சிங்கப்பூர்...
சீனாவில் கனமழையால் 21 பேர் உயிரிழப்பு
சீனாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து, அதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு மாகாணங்களும் நீரில் மூழ்கி காணப்படுகின்றன.இதில், ஹுபெய் மற்றும் ஹுனான் மாகாணங்களின் சில பகுதிகளில் பாடசாலைகள், வணிக கடைகள் மற்றும் போக்குவரத்து...
அநுரவின் பாதை பிரபாகரனின் பாதையா? பிக்குகள் ஆவேசம்!
'அநுர குமார போகும் பாதை பிரபாகரனின் பாதையா? மக்களின் பலமா?' - இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளனர் சுரேஷ் சாலேவுக்கு ஆதரவாக பேரணி நடத்திய போராட்டக்காரர்கள்.புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ சாலே மற்றும்...
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் மட்டக்களப்பில் விசாரணை!
காணாமல் போனோர் தொடர்பான பணிமனையால் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடியில் விசாரணைகள் நடத்தப்பட்டன.இந்த விசாரணைகளில் மண்முனை தென் எருவில் பற்று, போரதீவுப்பற்று, மண்முனை தென் மேற்கு மற்றும் மண்முனைப் பற்று ஆகிய...
மட்டக்களப்பு பொது நூலகத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி!
மட்டக்களப்பு பொது நூலக கட்டடத்தை இன்று புதன்கிழமை ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கா திறந்து வைத்தார்.இந்த நூலகத்துக்கு கடந்த 2010ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. நிதிப் பற்றாக்குறை, நிர்வாக சிக்கல்கள் காரணமாக கட்டுமானப்...
ஓகஸ்ட் வரை தேவையான எரிபொருள் கையிருப்பில்!
நாட்டில் ஓகஸ்ட் மாதம் வரை போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.இது குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவிக்கையில்-நவம்பர் மாதம் வரை தேவையான...
யாழ்ப்பாணத்தில் 5 மாதங்களில் 497 பேருக்கு டெங்கு பாதிப்பு
யாழ்ப்பாணத்தில் கடந்த 5 மாதங்களில் டெங்கு நோயால் 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலர்...
திருக்கேதீஸ்வரம் ஆலய கொடியேற்றம் நாளை: கொடிச்சீலை யாழிலிருந்து சென்றது
வரலாற்று சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த பெருந்திருவிழாவுக்கான கொடிச்சீலை இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் இருந்து ஆலயத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.கொடிச்சீலை உபயகாரரான திருநெல்வேலி கென்னடி வீதியில் உள்ள செங்குந்த மரபினரான சண்முகநாதன் கபிலன்...
மாகாண சபை தேர்தல் தொடர்பில் பாராளுமன்ற குழு தேர்தல்கள் ஆணைக்குழுவை அழைத்தது
மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைக்க நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, குறித்த குழு முன்னிலையில் நாளை மே 21ஆம் திகதி...
இஸ்ரேலின் தாக்குதலில் தெற்கு லெபனானில் 19 பேர் பலி!
தெற்கு லெபனான்மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்களில் 19 பேர் உயிரிழந்தனர் என்று அந்த நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.டெய்ர் கானுன் என்ற நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 சிறுவர்கள், 3 பெண்கள்...
அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படலாம்!
சீனி, பருப்பு மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதி குறைவடைந்துள்ளது. நாணய மாற்று...
