POPULAR NEWS
Who will control Africa’s AI infrastructure, and at what cost?
JohnChat -
Data centres and AI systems are expanding across Africa, bringing new pressure on energy and resources.
Johannesburg, South Africa – In...
WORLD NEWS
லொஸ் ஏஞ்சல்ஸில் அவசர நிலை பிரகடனம்!
லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்றைய தினம் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.கட்டுக்கடங்காத கிடங்குத் தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் பல நாட்கள் போராடி வருகின்றனர்.இந்நிலையில் தீயின் காரணமாக வெளியேறும்...
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்!
உலகின் முக்கியமான எண்ணெய் மற்றும் வர்த்தகக் கடல் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.இஸ்ரேல் மேற்கொண்ட அண்மைய தாக்குதல்கள், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே...
LATEST NEWS UPDATE
யாழ். போதனா வைத்தியசாலையில் ரூ.300 மில்லியன் மதிப்பிலான அதிநவீன AI Cath Lab பிரிவு திறந்து வைப்பு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், ரூ.300 மில்லியன் செலவில் நிறுவப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன Cath Lab பிரிவு இன்று (27) சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த...
இடைத்தேர்தலில் த.வெ.கவுக்கு ஆதரவு – வைகோ அறிவிப்பு!
இடைத்தேர்தலில் த.வெ.கவுக்கு ம.தி.மு.க. ஆதரவு அளிக்கும் என்று அதன் பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்குப் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மதிமுகவின் 32ஆவது பொதுக்குழு இன்று நடைபெற்றது. இதுவரை நடந்த...
ஹோர்முஸ் நீரிணையில் பிரித்தானிய எரிபொருள் கப்பல் மீது தாக்குதல்!
ஹோர்முஸ் நீரிணை ஊடாக பயணித்துக் கொண்டிருந்த பிரித்தானியாவுக்குச் சொந்தமான எரிபொருள் போக்குவரத்து கப்பல் மீது இன்று (27) அடையாளம் தெரியாத தரப்பினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தாக்குதலில் கப்பலுக்கு சிறியளவு...
ரஷ்யாவின் ஆயுத உற்பத்தி ஆலை மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல்!
ரஷ்யாவின் வோல்கோகிராட் பகுதியில், பீரங்கி அமைப்புகள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்களுக்கான பாகங்களைத் தயாரிக்கும் ஆலை மீது நேற்றிரவு உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டின் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.இந்த தாக்குதலுக்கு உக்ரைனில் தயாரிக்கப்பட்ட...
கண்களை தானம் செய்தார் இயக்குநர் பாக்கியராஜ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், இயக்குநருமான பாக்கியராஜ் மறைந்துள்ள சம்பவம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை நன்றாக இருந்த மனிதர், தற்போது யாரும் எதிர்பாராத விதமாக...
ஜோகூர் மாநிலத் தேர்தல்: 172 வேட்பாளர்கள் களத்தில்; மூன்று தொகுதிகளில் ஐந்து முனைப் போட்டி
மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தின் 16ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 56 வேட்புமனுத் தாக்கல் மையங்களில் அமைதியான முறையில் நிறைவடைந்தது.காலை 10.00 மணியுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்ததைத்...
ஜொகூர் தேர்தல் – சிங்கப்பூரில் உள்ள மலேசியர்களுக்குத் தனி வழித்தடம்
ஜூலை 11ஆம் திகதி நடைபெறும் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி சிங்கப்பூரில் வசிக்கும் மலேசியர்கள் வாக்களிக்க வசதியாக சிறப்பு ஏற்பாடுகளை மலேசிய அரசாங்கம் செய்துள்ளது.ஜொகூர்–சிங்கப்பூர் எல்லைச் சோதனைச் சாவடிகளில் ஏற்படக்கூடிய நெரிசலைச் சமாளிக்கச்...
பொலிஸார் துரத்தியதும் ஆற்றில் குதித்த ஏ.ரி.எம். திருடர்கள்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் திருடர்கள் இருவர் மதுபான விடுதி ஒன்றிலிருந்த ஏ.ரி.எம். ஒன்றைத் தூக்கிச் சென்றார்கள்.நேற்று மதியம் 3.30 மணியளவில் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Kamloops என்னுமிடத்தில் அமைந்துள்ள மதுபான விடுதி ஒன்றிற்குச்...
அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் தாக்குதல்! மத்திய கிழக்கில் பதற்றம்!
ஈரானின் தெற்குக் கடற்கரைப் பகுதியில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளமை வளைகுனாவில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் படைகளுடன் தொடர்புடைய இலக்குகள்...
லண்டன் செல்கிறார் வடக்கு ஆளுநர் வேதநாயகன்
வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இரண்டு வார கால பயணமாக லண்டன் செல்கின்றார்.இதனால் மாகாணத்தின் நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் அவசரக் கடமைகளைத் தடையின்றி...
நீண்ட இடைவெளிக்குப் பின் இங்கிலாந்திற்கு வருகை தரும் ஹரி – மேகன் தம்பதியினர்
சசெக்ஸ் கோமகனும் கோமகியும், தங்கள் பிள்ளைகளான ஆர்ச்சி மற்றும் லில்லிபெட்டுடன், அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு வருகை தரவுள்ளளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விஜயத்தின்போது அரச இல்லத்தில் தங்குவதற்கான அழைப்பை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.2022இல் இரண்டாம்...
சுவிற்ஸர்லாந்தில் வேகமாக உருகும் பனிப்பாறை
ஐரோப்பாவைத் தாக்கிவரும் வெப்ப அலை காரணமாக, சுவிற்ஸர்லாந்தில் பனிப்பாறைகள் வேகமாக உருகும் வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டின் பனிப்பாறை கண்காணிப்பு அமைப்பின் (GLAMOS) தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கடந்த குளிர்காலத்தில் குவிக்கப்பட்ட பனியும் பனிக்கட்டியும் ஜூன்...
ஜேர்மனியில் கடும் வெப்பம் : நீரை சேமித்து வைக்க அறிவுறுத்து
மேற்கு ஐரோப்பாவை உலுக்கிய வெப்பநிலை தற்போது கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளால் ஜெர்மனியில் கடும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.இன்றைய தினம் 40 டிகிரி செல்சியஸுக்கும் (104 டிகிரி ஃபாரன்ஹீட்) அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்நிலையில் ஜெர்மனியில்...
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்!
ஹோர்முஸ் நீரிணையில் சரக்குக் கப்பல் மீது ஈரான் நடத்திய டிரோன் தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்க ராணுவம் வெள்ளிக்கிழமை ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.கடந்த வாரம் ஒப்புக்கொள்ளப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையின் விதிகளை மீறியதாக இரு...
தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறியது ம.தி.மு.க.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுவதற்கு ம.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.ம.தி.மு.கவின் 32 ஆவது பொதுக்குழு, கட்சியின் அவைத் தலைவர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் சென்னை அண்ணா நகர், விஜய்ஸ்ரீ மகாலில் இன்று நடைபெற்றது.இதில்,...
இயக்குநர் பாக்கியராஜ் உடலுக்கு அரசு மரியாதை – முதல்வர் விஜய் அறிவிப்பு
திரைத்துறையில் கே.பாக்கியராஜின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்த் திரையுலகின்...
பாக்கியராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!
மறைந்த இயக்குநர் கே. பாக்கியராஜுக்கு, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தந்தையை இழந்த மகன் சாந்தனுவை, விஜய் ஆரத்தழுவி ஆறுதல் கூறினார்.பாக்னியராஜை இழந்து அவருக்கு...
பிரபல நடிகரும் இயக்குநருமான கே.பாக்கியராஜ் காலமானார்
பிரபல நடிகரும் இயக்குநருமான கே.பாக்கியராஜ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ் சினிமாவில் தனது தனித்துவ திரைக்கதை பாணியால் வெகுவாக ஈர்த்தவரும், நகைச்சுவையுடன் கூடிய நடிப்பாற்றலால் ரசிகர்களை மகிழ்வித்தவருமான பாக்யராஜின் இழப்பால்...
அடுத்த ஆண்டு இந்தியா செல்லவுள்ள அமெரிக்க ஜனாதிபதி!
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் ஒன்றை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் ரூபியோ தெரிவித்துள்ளார்.இந்நிலையில்,"அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அடுத்த ஆண்டு இந்தியா வருவதற்கான ஆயத்தப்...
மாரடைப்பு காரணமாக சுரேஷ் சலே தேசிய வைத்தியசாலையில் அனுமதி
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே அவர் அந்தப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி...
