POPULAR NEWS
பாதுகாப்பு அச்சுறுத்தல் – துருக்கியில் இருந்து இராணுவ விமானத்தில் பயணித்த ட்ரம்ப்
கடந்த மாதம் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்றார். அதன் பின்னர் ஈரானின் அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்கும் வகையில்...
WORLD NEWS
சுரேஷ் சலே மனு மீதான விசாரணை ஓகஸ்ட் 25இற்கு ஒத்திவைப்பு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுடன் தொடர்புடைய வகையில் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட நடவடிக்கையை சவாலுக்கு உட்படுத்தி அரச புலனாய்வுப்...
இந்தியாவில் மீண்டும் மாணவர்கள் போராட்டம் – தடியடி, கண்ணீர்ப் புகை குண்டுகள் வீச்சு!
அரசுப் பணித் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டி இன்று ஜார்க்கண்ட் சட்டப்பேரவையை நோக்கி பேரணியாக சென்ற மாணவர்கள், தடுப்புகளை உடைத்துக் கொண்டு செல்ல முயன்றபோது, அவர்கள்...
LATEST NEWS UPDATE
ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு – நகர மேயர் உயிரிழப்பு
வடகிழக்கு ஆப்கானிஸ்தானின் பதாக்ஷான் மாகாணத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில், மாகாண தலைநகர் ஃபைஸாபாத் நகர மேயர் ஹபீபுர் ரஹ்மான் மன்சூர் உயிரிழந்துள்ளார்.கடந்த வியாழக்கிழமை இரவு அவர் காரில் பயணித்துக்கொண்டிருந்தபோது குண்டுவெடிப்பு இடம்பெற்றதாக ஆப்கானிஸ்தான் உள்துறை...
இந்தோனேசியாவில் சக்கி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவு
இந்தோனேசியாவில் இன்று சனிக்கிழமை அதிகாலையில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம் 49 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக என்.சி.எஸ். தனது 'எக்ஸ்' பதிவில்...
டில்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றினார் பிரதமர் மோடி
சுதந்திர தினத்தையொட்டி, டில்லி செங்கோட்டையில் 13ஆவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.நாடு முழுவதும் நாட்டின் 80 ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக இன்று சனிக்கிழமை...
சுதந்திர நாள் விழாவில் த்ரிஷா பங்கேற்பு
சென்னையில் முதல்வர் விஜய் முதல்முறையாக கொடியேற்றிய சுதந்திர தின விழாவில் விஜய்யின் பெற்றோர் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.நாட்டின் சுதந்திர நாள் இன்று (ஆக. 15) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும்...
கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!
சுதந்திர தினத்யொட்டி, சென்னை புனித ஜாா்ஜ் கோட்டையில் தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் இன்று சனிக்கிழமை காலை 8.45 மணியளவில் முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.தமிழகத்தில், சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று த.வெ.க....
கப்பலில் 250 நாள்கள் பணி – மன அழுத்தத்தில் கடலில் குதித்து தற்கொலைக்கு முயலும் அமெரிக்க படைவீரர்கள்
கடந்த பெப்ரவரி மாதம் ஈரானுக்கு எதிரான போரை அமெரிக்கா தொடங்கியது. ஆனால் அதற்கு முன்பே அமெரிக்க போர்க்கப்பல்கள் வளைகுடா கடற்பகுதியில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுவிட்டன. தற்போது போர் நடக்கவில்லை என்றாலும் ஈரானுக்கு எதிரான...
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் ஈரான் ஜனாதிபதி
ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் அடுத்த மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.இந்தியாவில் நடைபெறவுள்ள 18ஆவது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் வருகை தரவுள்ளதை ஈரான் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.இந்த விஜயத்தின் போது, மாநாட்டில்...
3.1 கிலோ எடையுள்ள சிறுநீரகக் கல் அகற்றம்: திருமலை வைத்தியசாலை மருத்துவர்கள் உலக சாதனை
திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் உடலிலிருந்து, மிக நீளமும் அதிக எடையும் கொண்ட சிறுநீரகக் கல்லைச் சத்திர சிகிச்சை மூலம் அகற்றி வைத்தியர்கள் சாதனை...
செம்மணியில் ‘நீதிக்கான ஓலம்’ போராட்டம் ஆரம்பம்
கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி, சர்வதேச விசாரணை கோரி முன்னெடுக்கப்படும் “நீதிக்கான ஓலம்” போராட்டம் இன்று...
போரின் முதல் இலக்கு கச்சா எண்ணெய் விலை குறைப்புதான்! ஜே.டி. வான்ஸ் பேச்சால் அதிர்ச்சி!
ஈரான் மீதான போரில், கச்சா எண்ணெய் விலையைக் குறைப்பதுதான் முதல் இலக்கு என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிராக, கடந்த பெப்ரவரி 28 அன்று அமெரிக்க...
பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய பாட்டி!
கரூரில் தனது பேத்தியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட இளைஞரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய பாட்டியால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் உருவானது.கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கூலித்தொழிலாளி ஒருவர் தனது...
பிரான்ஸில் பற்றி எரியும் காட்டுத்தீயால் 1,100 ஹெக்டேயர் நிலப்பரப்பு நாசம்
தென்மேற்கு பிரான்ஸில் ஏற்பட்ட காட்டுத் தீ 1,100 ஹெக்டேயர் நிலத்தை அழித்துள்ளது.அப்பகுதியிலிருந்து சுமார் 525 பேரை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும், தீயைக் கட்டுப்படுத்த சுமார் 500 தீயணைப்பு வீரர்கள்...
காணிகளை விடுவிக்க கோரி மயிலிட்டி மக்கள் 17ஆவது வாரமாக போராட்டம்
படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, வலிகாமம் வடக்கு மக்கள் இன்று தொடர்ந்து 17வது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவின் சார்பில் இந்தப் போராட்டம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை...
செம்மணியில் புதிதாக 3 எலும்புக் கூடுகள் அடையாளம்; 547 மீட்பு
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 554 ஆக உயர்ந்துள்ளது.செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 52 வது...
மலேசியாவில் லொறி மீது மோட்டார் சைக்கிள் மோதி தீப்பிடித்ததில் ஒருவர் மரணம்!
LPT 2 நெடுஞ்சாலையின் 357-வது கிலோமீட்டர் பகுதியில் கோலா திரங்கானுவில் இருந்து குவாந்தான் செல்லும் பாதையில் இன்று காலை நிகழ்ந்த விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் தீயில் உடல் கருகி மரணமானார்.அம்மோட்டார்...
பிரமிட் சுரங்கத்துக்குள் நுழைந்த ரோபோ! 4,500 ஆண்டுகள் திறக்கப்படாத சீல் வைத்த கதவுகள்!!
உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் எகிப்தின் பிரமிடுகளில் ஒன்றான கீஸா பிரமிடின் சுரங்க வழிக்குள் ரோபோ ஒன்று அனுப்பப்பட்டு ஆராய்ச்சி நடத்தப்பட்டதில், அங்கு சீல் வைக்கப்பட்ட கதவு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அந்த சுரங்கப்...
எட்னா எரிமலை வெடிப்பு – சிசிலியில் விமான சேவைகள் பாதிப்பு
இத்தாலியின் சிசிலி தீவில் அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா மீண்டும் வெடித்துச் சிதறி வருகின்றது.எரிமலையில் இருந்து நெருப்புக் குழம்புகள் வெளியேறுவதுடன், கொதித்துக் கொண்டிருக்கும் பாறைகள் மற்றும் கற்கள் மலையிலிருந்து உருண்டு...
உணவு லொறியில் ஒளிந்து சென்ற டிரம்ப்; ஈரானிய ஊடகங்கள் கேலி
அண்மையில் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சிமாநாட்டின் போது, ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் அச்சுறுத்தலுக்குப் பயந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ‘ஏர் ஃபோர்ஸ் வன்’ (Air Force One) விமானத்திலிருந்து உணவு...
30 வருடங்களாக தாம் சகோதரிகள் என தெரியாமல் பழகிய நண்பிகள்
30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து நெதர்லாந்து நாட்டிற்கு தத்து கொடுக்கப்பட்ட மீனா, மினல் என்கிற இரண்டு பெண்கள் கடந்த 30 வருடங்களாக தாங்கள் சகோதரிகள் என்பது தெரியாமலேயே தோழிகளாக பழகியிருக்கிறார்கள்.சமீபத்தில் டி.என்.ஏ...
கனடாவில் பெண் ஒருவரை கடித்துக் குதறிய நாய்கள்!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள போர்ட் மூடி பகுதியில், பெண் ஒருவரை இரண்டு பெரிய நாய்கள் கடித்துக் குதறிய சம்பவத்தையடுத்து, அந்த நாய்களின் உரிமையாளர் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மெட்ரோ...
