POPULAR NEWS
“ஈரான் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றால் இஸ்ரேல் அழிந்திருக்கும்” – ட்ரம்ப்
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய ராணுவத் தாக்குதல்களே இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.லெபனான்...
WORLD NEWS
தலைமன்னார் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது!
தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை கடல் எல்லைக்குள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை மீறிச் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகு ஒன்றும், அதில் இருந்த...
Lincoln -
Andy Burnham has already made sweeping changes and promises after officially being named as the new Prime Minister.The ex-Manchester mayor has...
LATEST NEWS UPDATE
Pradeep Ranganathan
JohnChat -
Pradeep Ranganathan Biography
Pradeep Ranganathan is an Indian aspirant writer, actor, and director who works mainly in the Tamil film industry. He is renowned as the...
Mahendran J
JohnChat -
Mahendran J BiographyMahendran J was an Indian filmmaker, screenwriter and actor in the Tamil movies. Mahendran entered the Tamil film industry as a screenwriter, writing...
Akash Puri
JohnChat -
Akash Puri Biography
Akash Puri, better known as Master Akash Puri, is an Indian film actor. Son of noted Telugu film director Puri Jagannadh. He started his...
ஹோர்முஸ் நீரிணையில் சிக்கித் தவிக்கும் சுமார் 6,000 மாலுமிகளை மீட்க ஐ.நா அவசரக் கோரிக்கை
ஹோர்முஸ் நீரிணையில் சிக்கித் தவிக்கும் சுமார் 6,000 மாலுமிகளை மீட்டுத் தாயகம் திரும்ப உதவுமாறு, மத்தியக்கிழக்கில் போரில் ஈடுபட்டுள்ள நாடுகளை ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்டுள்ளது.அந்த நீர்வழியில் “கடுமையான மனிதாபிமான மற்றும் மனித...
மழை அங்கியுடன் காணப்பட்ட எலும்புக்கூடு தொடர்பில் தகவல் தரக் கோரிக்கை
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் நேற்று (23) அடையாளம் காணப்பட்ட மழை அங்கியுடன் கூடிய சிறுவனின் எலும்புக்கூடு, எதிர்வரும் ஓகஸ்ட் 4ஆம் திகதிக்குப் பின்னரே அகழ்ந்து எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த எலும்புக்கூடு தொடர்பில் நிபுணர்களின்...
செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் தற்காலிக இடைநிறுத்தம் !
செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஓகஸ்ட் 4ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 42ஆவது நாளான இன்று புதிதாக...
இத்தாலிய பிரதமரின் இன்ஸ்டாகிராமில் எதிரொலிக்கும் நீட் போராட்டம்
இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோவின் பின்னூட்டப் பிரிவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை பதவி விலகுமாறு அறிவுறுத்துமாறு ஏராளமானோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய...
South African court pauses impeachment process against president
JohnChat -
The ‘Farmgate’ scandal nearly cost President Cyril Ramaphosa the leadership of his African National Congress in 2022.South African President Cyril Ramaphosa has won a...
Andy Burnham’s Number 10 North changes the postcode, but not the politics
JohnChat -
As Andy Burnham moves part of Downing Street to Manchester, Scotland and Wales are asking what it means for devolution.London, United Kingdom — On his...
விஜய் முதமைச்சராக பெறுப்பேற்ற பிறகும் தமிழக மீனவர்களின் அத்துமீறல் அதிகரிப்பு
எல்லைதாண்டி வரும் தமிழக கடற்தொழிலாளர்களை துப்பாக்கி சூடு நடத்தியாவது கட்டுப்படுத்துங்கள் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் பொருளாளர் மகேஷ் கடற்படையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை...
60 நாடுகளுக்கு அமெரிக்கா புதிய சுங்க வரி; பல நாடுகள் அதிருப்தி
இலங்கை உள்ளிட்ட 60 நாடுகளுக்கு அமெரிக்கா புதிய சுங்க வரிகளை விதித்துள்ளமை உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள், அமெரிக்காவின் இந்த வரி விதிப்புக்கு...
அமெரிக்காவின் வரிகளால் பாதிக்கப்படுவதை தவிர்க்க முயல்கிறது சிங்கப்பூர்!
வாஷிங்டனின் சுங்கவரிக் கொள்கைக்கு சிங்கப்பூர் ஓர் ‘இலக்கு அல்ல’ என்பதை வலியுறுத்த முயற்சிப்பதாகவும், டிரம்ப் நிர்வாகம் உலகெங்கிலும் உள்ள வர்த்தகப் பங்காளிகள் மீது சுங்கவரிகளை உயர்த்தும்போது, அதனால் ‘பக்கவிளைவு பாதிப்பு’ ஏற்படுவதைத் தவிர்க்க...
லியோவை முறியடிக்காத ஜனநாயகன்! முதல் நாள் வசூல் 128 கோடி
ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் உலகம் முழுவதும் ரூ.128 கோடி வசூலித்துள்ளதாக ஏசியன் பாக்ஸ் ஆபிஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் முதல்...
பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் 4 ஆம் திகதி வரையில்...
குழந்தை பாராமரிப்புக்கு பணம் வழங்க மறுத்த தந்தைக்கு கனடாவில் சிறைத்தண்டனை
தனது குழந்தைப் பராமரிப்பிற்காக வழங்க வேண்டிய பல்லாயிரக்கணக்கான டொலர்கள் தொகையை வழங்கத் தவறிய தந்தை ஒருவருக்கு 15 நாட்கள் சிறைத்தண்டனை விதித்து கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அந்த நபர், நீதிமன்ற விசாரணையின்...
ரஷ்யாவின் வைல்ட்பெரீஸ் நிறுவனம் மீது உக்ரைன் தொடர் தாக்குதல்
ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை விற்பனையாளரான வைல்ட்பெர்ரீஸ் (Wildberries) நிறுவனத்திற்குச் சொந்தமான மற்றொரு கிடங்கின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.ரஷ்ய இராணுவத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படும் உள்கட்டமைப்புகளுக்கு எதிரான தனது ஆளில்லா விமானத் தாக்குதல்களை...
பங்களாதேஷ் ஜனாதிபதி ராஜினாமா?
பதவியிழந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் நெருங்கிய ஆதரவாளரான பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன், தமது பதவி காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே ராஜினாமா செய்யவுள்ளார் என அவரது செய்தித் தொடர்பாளர் நேற்று வியாழக்கிழமை...
இலங்கை தமிழ்ப் பெண் உமா குமரன் பிரித்தானிய இராஜாங்க அமைச்சராக நியமனம்
இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தலைமையிலான அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை...
ஜப்பானில் கடும் வெப்ப அலையை சமாளிக்க தெருக்களில் வைக்கப்பட்டுள்ள ஃபிரிட்ஜ்
ஜப்பானில் கோடை காலத்தில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலையை எதிர்கொள்ளும் வகையில், ‘மனிதர்களுக்கான ஃபிரிட்ஜ்’ எனும் புதுமையான குளிரூட்டும் மையங்கள் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.இந்த மையங்கள் தெருக்களில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.வீதிகளில் காணப்படும் குளிர்பான...
பயங்கரவாத தாக்குதலில் இருந்த மக்களை காத்த இந்தியருக்கு குடியுரிமை வழங்கியது ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா சிட்னி Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலின்போது, தனது உயிரைப் பணயம் வைத்து சுமார் 20 பேரின் உயிரைக் காப்பாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்சி சாரதிக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் நிரந்தர...
