POPULAR NEWS
“அப்பாதான் முதல் தெரிவு” – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜேசன் சஞ்சய்!
முதலமைச்சர் விஜயின் முகன் ஜேசன் சஞ்சய் யூடியூப் நேர்காணல் ஒன்றில், “ஹாலிவுட்டில் நடிக்க வேண்டுமானால் அதில் முதலில் அப்பாதான் தனது விருப்பத் தேர்வாக இருக்கும்” எனப்...
WORLD NEWS
நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிவிபத்து – பாகிஸ்தானில் 32 தொழிலாளர்கள் மரணம்
பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் இடம்பெற்ற வெடி விபத்தில் குறைந்தது 32 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் மேலும் 10 பேர் காணாமல்போயுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுபலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான...
UEFA confirms legal letter served to FIFA after Infantino’s World Cup plan
JohnChat -
UEFA tells Al Jazeera a preservation letter is with FIFA following a failed Gianni Infantino-led World Cup sell-off.The European...
LATEST NEWS UPDATE
டிரம்பின் வரி விதிப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்; வசூலிக்கப்பட்ட பணத்தை மீள வழங்கவும் உத்தரவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த அதீத வரி நடவடிக்கையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, இறக்குமதியாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பெரும் தொகை மீள வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த ஆண்டு...
ஈரான் ஆட்சியை கவிழ்க்கும் திட்டம் தோல்வி: மொசாட் உயர் அதிகாரிகள் இருவர் நீக்கம்
ஈரானின் ஆட்சியைக் கவிழ்க்கத் தவறியதால் மூத்த அதிகாரிகள் இருவரை இஸ்ரேலின் மொசாட் தலைவர் பணிநீக்கம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஈரானிய அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, உளவு அமைப்பான மொசாட்டின் இரண்டு உயர்...
பங்களாதேஷில் இம்மாதம் 20ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல்!
பங்களாதேஷில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்வதற்கான தேர்தல் இ்ம்மாதம் 20ஆம் திகதி நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.பங்களாதேஷ் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த முகமது ஷஹாபுதீன், தனது பதவிக்காலம்...
உயிராபத்து ஏற்பட்டால் அகதிகளை திருப்ப அனுப்பமாட்டோம் – மலேசிய அரசாங்கம்
மலேசியாவில் வசித்து வரும் 5000 ரோஹிங்கியா அகதிகளுக்கு உயிராபத்து ஏற்பட்டால் அவர்கள் மீளவும் மியன்மாருக்கு திருப்பி அனுப்பப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.துன்புறுத்தப்பட்ட ரோஹிங்கியா சிறுபான்மையினரைச் சேர்ந்த 5,000 பேரைத் திரும்பப் பெற்றுக்கொள்ள மியன்மார் ஒப்புக்கொண்டுள்ளதாக...
ஆபிரகாம் லிங்கன் கப்பலில் உணவு பற்றாக்குறை – தவிக்கும் மாலுமிகள்
யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் கப்பலில் பணியாற்றும் மாலுமிகளின் மன உறுதி கடுமையாக குறைந்து வருவதாக குடும்ப உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.குறித்த விமானம் தாங்கி கப்பலில் பணியாற்றும் மாலுமிகளும் கடற்படை வீரர்களும், ஒரு வேளை...
ஈரானில் இறுக்கமடையும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள்: 56 பேருக்கு மரண தண்டனை
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் நிலைமைகள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஈரானிய அரசாங்கம் தனது நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது.இதற்கமைய தலைநகர் தெஹ்ரானில் பாதுகாப்புப் படையினரும்...
மகசின், குருவிட்ட சிறைச்சாலைகளில் பதற்றம்
பொரளை மகசின் சிறையில் பதற்றமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அனைத்துப் பாதுகாப்புப் படைகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை சிறையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டதாகவும், விசேட அதிரடிப் படை உள்ளிட்ட பாதுகாப்புப்...
மெட்டா நிறுவனத்திற்கு 567 மில்லியன் டொலர் அபராத விதித்தது நீதிமன்றம்
சிறுவர்களுக்கு தமது தளங்கள் ஏற்படுத்தும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்யத் தவறியதற்காக மெட்டா நிறுவனத்திற்கு மேலும் 567 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள நீதிபதி...
புதிய கருத்துக் கணிப்பில் டிரம்ப் அரசுக்கு பின்னடைவு!
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட அண்மைய கருத்துக் கணிப்பு முடிவுகள், அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் போர் நடவடிக்கைகளுக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவி வருவதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.அமெரிக்க மக்களில் சுமார் 60 சதவீதத்தினர் அதிபர்...
டென்மார்க்கில் கட்டாய இராணுவப் பயிற்சியில் இணைந்த முதல் இளவரசி இசபெல்லா
டென்மார்க்கில் கட்டாய இராணுவ சேவையில் பயிற்சி பெறும் முதல் பெண்மணியாக இளவரசி இசபெல்லா பெருமை பெற்றுள்ளார்.டென்மார்க் அரச குடும்பத்தில் பாரம்பரியமாக இராணுவ சேவை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. நாட்டின் பட்டத்து இளவரசர் கிறிஸ்டியனும், இராணுவ...
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்
இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்கள், படகுகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் எழுதிய கடித்ததில், ‘ராமநாதபுரம் மாவட்ட...
உரும்பிராயில் 28 பவுண் தங்க நகைகள் திருட்டு!
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் தெற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த மர்ம நபர்கள், தாலிக்கொடி உள்ளிட்ட சுமார் 28 பவுண் பெறுமதியான தங்க நகைகளை திருடிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை...
செம்மணி மனிதப் புதைகுழியில் எழுந்தமானமாக குழிகளை வெட்டி ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுத் தளத்தில் ஜி.பி.ஆர். ஸ்கான் செய்யப்பட்ட பகுதிகளில் முழுமையான அகழ்வுப் பணிகள் நிறைவுறாத நிலையில், எதிர்வரும் நாள்களில் எழுந்தமானமாக குழிகளை வெட்டி ஆய்வு செய்யுமாறு யாழ்ப்பாணம்...
தையிட்டிப் பாதை திறப்பதை தடுக்க முடியாது எனத் தீர்ப்பு
"யாழ். தையிட்டி விகாரை பிக்குவினால் மூடப்பட்டுள்ள பொதுப் பாதையான பவானி வீதியை வலிகாமம் வடக்கு பிரதேச சபை திறந்து விடும் நடவடிக்கையைப் பொது அமைதிக்கு பங்கம் விளையும் என்ற பெயரில் குற்றவியல் நடவடிக்கைச்...
தென்கொரியாவில் கடும் வெப்பம்; 20 இற்கு மேற்பட்டோர்
தென்கொரியாவை கடுமையாகத் தாக்கியுள்ள வெப்ப அலை, தலைநகர் சியோலில் இன்று உச்சத்தை எட்டியது.தலைநகரில் வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் (102 ஃபாரன்ஹீட்) வரை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சீரற்ற வானிலை...
காண்பிய விரிப்புக் கண்டது நல்லூரான் வடக்கு வாசல் வளைவு
அலங்காரக் கந்தனாம் நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் அழகை மேலும் மேருகூட்டும் வகையில், ஆலயத்தின் வடக்கு திசையில் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுள்ள அலங்காரத் தோரண வாசலான 'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு', ஆடிக்...
நெடுந்தீவு கடலில் சிக்கிய 11 இந்திய மீனவர்களும் பாதுகாப்பாக மீட்பு
இலங்கை கடற்பரப்பிற்குள் அனர்த்தத்திற்குள்ளான படகில் இருந்த 11 இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகு ஒன்று நேற்றிரவு சீரற்ற வானிலை காரணமாக அனர்த்தத்திற்குள்ளானது.இந்தப் படகில் 11...
அருணாசல பிரதேசத்தில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்
இந்தியாவின் மாநிலமான அருணாசல பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை காலை 5.45 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி இருந்ததாக தேசிய புவியியல்...
ஈரானிய வீராங்கனைகளுக்கு குடியுரிமை வழங்கியது ஆஸ்திரேலியா!
மகளிர் ஆசியக் கோப்பை (AFC Women’s Asian Cup) தொடரின் போது போராட்டத்தில் ஈடுபட்டதற்காகத் தங்கள் சொந்த அரசாங்கத்தால் “தேசத்துரோகிகள்” என முத்திரை குத்தப்பட்ட ஈரான் வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு கால்பந்து வீராங்கனைகள்...
நிலவின் மேற்பரப்பில் மோதிய ‘ஸ்பேஸ் எக்ஸ்’ ரொக்கெட்! பூமிக்கு ஆபத்தா?
நிலவின் மேற்பரப்பில் சுமார் 4 டன் எடை கொண்ட ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ரொக்கெட் பாகம் மோதியதாக தகவல் வெளியாகி உள்ளது.விண்வெளி சார்ந்த ஆராய்ச்சி பணிகளில் பல்வேறு நாடுகள் மும்முராக ஈடுபட்டு வருகின்றன....
