POPULAR NEWS
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதற்றம் : தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் 20 பேர் சுட்டுக் கொலை
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (பி.ஓ.கே.) நடைபெற்று வரும் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் 20 பேரை சுட்டுக் கொன்றதால் பதற்றம் நிலவுகிறது.பாகிஸ்தான்...
WORLD NEWS
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் – முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறிக்கும் மரணதண்டனை
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவுக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம்...
சிங்கப்பூர் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து; ஒருவர் மரணம்!
சிங்கப்பூரின் கிளமென்டியில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தீயணைப்பாளர்கள் இருவர் காயமுற்றனர்.வெள்ளிக்கிழமை இரவு மணி 11.10க்கு கிளமென்டி அவென்யூ 4ல் உள்ள புளோக்...
LATEST NEWS UPDATE
இயக்கச்சியில் கோர விபத்து; பெண்ணொருவர் பரிதாப மரணம்
கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் யாழ்- கண்டி வீதியில் இன்று திங்கட்கிழமை ஹயேஸ் வான்- மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த பெண் மீது...
ஜனாதிபதி – 6 தமிழ்க் கட்சிகள் சந்திப்பில் திட்டவட்டமான தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை!
தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் சுமார் இரண்டு மணி நேரம் சுமுகமான சந்திப்பு நடைபெற்ற போதிலும்,...
இந்திய எல்லையில் சீன தயாரிப்பு SH-15 பீரங்கிகளை களமிறக்கிய பாகிஸ்தான்
இந்திய எல்லைப் பகுதிகளில், சீனாவிடம் இருந்து பெறப்பட்ட ‘SH-15’ என்ற சக்கரங்களால் இயங்கும் அதிநவீன பீரங்கிகளை (Wheeled Self-propelled Artillery Guns) பாகிஸ்தான் அதிக அளவில் களமிறக்கியுள்ளது.சீனாவின் ‘நொரின்கோ’ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த...
அஜித் புதிய படத்தின் தலைப்பு ‘டேர் டெவில்’
நடிகர் அஜித் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘டேர் டெவில்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்துடன் மீண்டும் இணைந்து பணியாற்றி வந்தார். ‘ஏ.கே.64’...
ஹட்டனில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்து விபத்து – பெண் பலி, மூவர் மாயம்
ஹட்டன், பொல்பிட்டியவில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்தத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காணாமல்போயுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக தேடுதல் மற்றும் மீட்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது; அவசரகாலக் குழுக்கள்...
திருகோணமலையில் கோர விபத்து! இரண்டு இளைஞர்கள் பரிதாபப் பலி!!
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் தோப்பூர் ஜின்னாநகர், 59ஆம் கட்டைப் பகுதியில் மோட்டார் சைக்கிளும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக...
இரணைமடுக் குளக்கரை அருகே எரிந்த நிலையில் ஆணின் சடலம்!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைமடுக் குளக்கரையை அண்மித்த பகுதியில் இன்று எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இன்று காலை அப்பகுதி வழியாகச்...
பாகிஸ்தானில் அமைதிப் பேரணியில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் – 17 பேர் பலி!
வடமேற்கு பாகிஸ்தானில் அமைதிப் பேரணியின்போது நிகழ்ந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 17 பேர் பலியாகினர்.பாகிஸ்தான் நாட்டில் சுவாத் மாவட்டத்தின் கபால் நகரில் உள்ள காவல் நிலையத்திற்கு எதிரே 'சுவாத் அமைதிப் பேரணி' ஞாயிற்றுக்கிழமை...
கனமழையால் தத்தளிக்கும் கேரளா; இதுவரை 15 பேர் பலி! 7 பேர் மாயம்!!
கேரளத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட சம்பவங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 7 பேர் காணாமல் போயுள்ளதாக முதல்வர் வி.டி. சதீசன் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.கேரளத்தின் பத்தனம்திட்டா, இடுக்கி, வயநாடு,...
கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு
தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் மேல் நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, நீர் தேக்கத்தின் பாதுகாப்பு மற்றும் கீழ்நோக்கி ஏற்படக்கூடிய பெருவெள்ளத்தைக்...
மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களில் பெருவெள்ள நிலைமை ஏற்படுவது குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த அறிவித்தல் ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி...
இங்கிலாந்தின் நடுவானில் விமானத்தை நெருங்கிய பறக்கும் தட்டு – விமானி அதிர்ச்சி
இங்கிலாந்தில் நடுவானில் விமானம் வந்தபோது, 300 அடி தொலைவில் பறக்கும் தட்டு நெருங்கி விமானிக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது.இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் கேட்விக் விமான நிலையத்தில் எயார்பஸ் ஏ319 என்ற பயணிகள் விமானம்...
ஆடிக் கார்த்திகை நன்னாளில் காண்பிய விரிப்புக் காணும் நல்லூரான் வடக்கு வாசல் வளைவு
அலங்காரக் கந்தனாம் நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில், ஆலயத்தின் வடக்கு திசையில் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுள்ள அலங்காரத் தோரண வாசலான 'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு', ஆடிக்...
அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் மூவர் பலி!
அமெரிக்காவின் இடஹோ மாகாணம் டுவின் பால்ஸ் நகரில் துரித உணவகம் செயல்பட்டு வருகிறது.இந்த உணவகத்தில் நேற்று இரவு (அந்நாட்டு நேரப்படி) வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.அப்போது அங்கு துப்பாக்கியுடன் வந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது...
இந்தோனேஷியாவில் பயணிகள் படகு தீப்பிடித்ததில் 5 பேர் பலி – 40 பேர் மாயம்!
இந்தோனேசியாவின் மதுரா தீவுக்கு அப்பால் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் படகு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 41 பேர் காணாமல் போயுள்ளனர் என அந்த நாட்டின் தேடுதல்...
இரண்டு ஹெலிகள் மோதி விபத்து; இருவர் பலி!
கிறீஸில் பரவி வரும் மிகப்பரிய காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு ஹெலிக்கொப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த விபத்தில் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த விமானி...
கேகாலையில் இரு பஸ்கள் மோதி விபத்து – 20 பேர் படுகாயம்
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றும், தனியார் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.கேகாலை - கரடுபன பகுதியில் இன்று (3) காலை 6:15 மணியளவில்...
ஈரானுடன் இன்று புதிய பேச்சுவார்த்தை – டிரம்ப் அறிவிப்பு
ஈரான் மீதான பிரம்மாண்டமான வான்வழித் தாக்குதல்களை ரத்து செய்துள்ளதாகத் தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டுடான புதிய பேச்சுவார்த்தைகள் திங்கள்கிழமை (இன்று) தொடங்கும் என்று கூறியுள்ளார்.ஞாயிற்றுக்கிழமை Air Force On விமானத்தில்...
ஆஸ்திரேலியாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகே சரிந்து விழுந்த கட்டடம்
ஆஸ்திரேலியா சிட்னி நகரின் மையப்பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகே கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இருவர் படு காயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.திங்கட்கிழமை முற்பகல் 11 மணி அளவில்...
திருமலையில் யானை தாக்கி சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மரணம்!
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோமபுர பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் சிகிச்சை பலனின்றி நேற்று...
