POPULAR NEWS
எகிப்தில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் உட்பட 12 பேருக்கு மரண தண்டனை
போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத ஆயுதப் பயன்பாடு தொடர்பான வழக்கில், எகிப்தின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் சாரா கலீஃபா உட்பட 11 பேருக்கு மரண தண்டனை...
WORLD NEWS
Tunisia arrests journalist Mohamed Yousfi amid crackdown on critics
JohnChat -
Tunisia faces criticism as prosecutions of journalists continue under President Kais Saied’s rule.Tunisian police have arrested prominent journalist Mohamed...
கனடாவில் நடைபாதையில் சென்ற பெண் கார் மோதியதில் மரணம்
கனடாவின் ரொறன்ரோ நகரின் மையப்பகுதியில், நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த 37 வயதுடைய பெண் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மோதியதில் அந்தப் பெண் பரிதாபமாக...
LATEST NEWS UPDATE
Riyaz Khan
JohnChat -
Riyaz Khan Biography
Riyaz Khan is a Malayalam film actor who has also acted in several Tamil and Telugu films. He debuted in the Malayalam film...
Biju Menon
JohnChat -
Biju Menon BiographyBiju Menon is a Malayalam film actor. He appears mostly in supporting roles, but has acted as a hero and villain. He is...
Shriya Sharma
JohnChat -
Shriya Sharma BiographyShriya Sharma is an Indian child film actress and model. She was born on 9 September 1997 in Nurpur, Himachal Pradesh, India. Shriya...
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரில் ஆரோணித்தார் நல்லூர் கந்தன்
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த்திருவிழா பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் இன்றைய தினம் புதன்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா தொடர்ந்து நடைபெற்று...
2030 இற்குள் செயற்கை நுண்ணறிவால் மனிதகுலம் அழியும்! ஆந்த்ரோபிக் வல்லுநர் எச்சரிக்கை!
செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் உருவாக்கி வரும் 'சூப்பர் இன்டெலிஜென்ஸால்' 2030இற்குள் மனிதகுலமே அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆந்த்ரோபிக் நிறுவனத்திலிருந்து விலகிய வல்லுநர் ஜேக்கப் காக்ஸன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப...
இலங்கைக்கு நெருக்கடி வரும்போது இந்தியா என்றும் துணை நிற்கும் – ராஜ்நாத் சிங் உறுதி
இலங்கைத் தீவு நாடு எப்போது நெருக்கடியை எதிர்கொண்டாலும், இந்தியா எப்போதும் உறுதியாக இலங்கையின் பக்கத்தில் நிற்கும் என்று இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.தனது முதலாவது இலங்கைக்கான விஜயத்தின் போது...
ஈரானிடம் சிக்கிய அமெரிக்காவின் அதி நவீன ஆளில்லா நீர்மூழ்கி வாகனம்
அமெரிக்க இராணுவத்தின் மிக நவீன மற்றும் நுண்ணறிவு திறன் கொண்ட ஆளில்லா நீர்மூழ்கி வாகனங்களில் ஒன்று தங்களிடம் சிக்கியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.அமெரிக்க இராணுவத்துக்குச் சொந்தமான குறித்த நவீன ஆளில்லா நீர்மூழ்கி வாகனத்தை, ஹோர்முஸ்...
பொதுக் கழிப்பறைக்கு ட்ரம்பின் பெயர் : கனடாவில் விசித்திர எதிர்ப்பு!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பொதுக் கழிப்பறை ஒன்றிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பெயர் சூட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் நகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.விக்டோரியா நகரின் பிரபல 'கேலோப்பிங் கூஸ்' நடைபாதை...
கனடாவில் மாணவியுடன் தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியருக்கு ஆயுள் காலத் தடை!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த முன்னாள் ஆசிரியர் ஒருவர், தனது முன்னாள் மாணவியுடன் தகாத உறவில் ஈடுபட்டார் என் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவர் ஆசிரியர் தொழில் செய்ய ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.தியோடர் டொனால்ட்...
கனேடிய பொருட்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
மதுபானம், பால் பொருட்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட கனடியப் பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.இது தொடர்பில் நேற்று பிறப்பிக்கப்பட்ட நிர்வாக உத்தரவில், கனடா அமெரிக்க வர்த்தகத்திற்கு எதிராக “பாரபட்சம்” காட்டுவதாக குற்றம் சாட்டி...
பிரதமர் மோடி கலந்துகொண்ட கூட்டத்தில் கைத்துப்பாக்கியுடன் நுழைந்தவர்கள் கைது
பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சி வளாகத்தில் கைத் துப்பாக்கியுடன் நுழைந்தவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட்...
முதலீடுகளை ஈர்க்க நாளை லண்டன் செல்கிறார் முதல்வர் விஜய்
முதலமைச்சர் விஜய், தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாகத் தனது முதலாவது அரசுமுறை வெளிநாட்டுப் பயணமாக நாளை (வியாழக்கிழமை) லண்டன் புறப்படுகிறார்.தமிழகத்திற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் உலகளாவிய...
தைவான் நீரிணையில் ஏற்படும் மோதல் 02ஆம் உலகப் போரை விட பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்!
தாய்வான் நீரிணைப் பகுதியில் ஏற்படும் எந்தவொரு மோதலும் இரண்டாம் உலகப் போரை விட உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தாய்பே நகரில் நடைபெற்ற பாதுகாப்பு...
கொரிய எல்லையில் பதற்றம் – தென்கொரியாவை ஊடுருவும் வடகொரியா
வட மற்றம் தென்கொரியாவை பிரிக்கும் இராணுவ எல்லைக் கோட்டைத் தாண்டி வட கொரியப் படைகள் ஊடுருவுவது உள்ளிட்ட செயற்பாடுகளை கண்காணித்து வருவதாக தென்கொரிய இராணுவம் அறிவித்துள்ளது.இந்நிலையில் பதிலடி கொடுக்க தேவையான , உறுதியான...
ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியா மீது தாக்குதல்!
ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதேவேளை அமெரிக்கப் படைகள் ஈரானிய கச்சா எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, ஈரான்...
கனடா, ஐஸ்லாந்து நாடுகளை அமெரிக்காவின் பகுதியாகக் காட்டும் வரைபடத்தை ட்ரம்ப் வெளியிட்டதால் சர்ச்சை
கனடா, ஐஸ்லாந்து உள்ளிட்ட நாடுகளை அமெரிக்காவின் ஒரு பகுதியாகக் காட்டும் வரைபடத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதிவிட்டதால் புதிதாக ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.கனடா, கிறீன்லாந்து, ஐஸ்லாந்து, மெக்சிகோ மற்றும் கரீபியன் தீவுகள் ஆகியவற்றை...
தலைமுடியின் நிறத்தை மாற்றினார் ட்ரம்ப் – சமூக வலைதளங்களில் வைரலாகும் புதிய தோற்றம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது வழக்கமான தலைமுடி தோற்றத்தை மாற்றி புதிய வண்ணத்தில் காட்சியளிப்பது இணையவாசிகளிடையேயும் சமூக ஊடகங்களிலும் பெரும் விவாதத்தைக் ஏற்படுத்தியுள்ளது.அவர் காலம் காலமாகப் பராமரித்து வந்த வழக்கமான பொன்னிறம்...
ஹாரி – மேகன் பிரிட்டன் திரும்பினாலும் அதிகாரம் கிடையாது – மன்னர் அறிவிப்பு
அமெரிக்காவிலிருந்து பிரித்தானியாவுக்கு மீண்டும் குடிபெயர்ந்துள்ள இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதியினர், அரச குடும்பத்தின் பிரதிநிதிகளாகவோ அல்லது பணிபுரியும் உறுப்பினர்களாகவோ செயல்பட முடியாது என பிரித்தானிய மன்னர் சார்லஸ் உத்தியோகபூர்வக் கடிதம் மூலம்...
திபெத்தில் வேகமாக மறையும் பனிப்பாறைகள் – சீனா விடுத்த எச்சரிக்கை!
திபெத்தில் வேகமாக மறையும் பனிப்பாறைகள், பேரழிவை ஏற்படுத்தக்கூடிய வெள்ளப்பெருக்குகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.சீன - நேபாள எல்லைப் பகுதியில் ஆகஸ்ட் 26ஆம் திகதி ஏற்பட்ட கடுமையான பனிப்பாறை சரிவுக்கு புவி...
இஸ்ரேலிய குடியேற்றங்களிலிருந்து வரும் பொருட்களுக்கு தடை விதிக்க பிரான்ஸூம் தீர்மானம்
இஸ்ரேலியக் குடியேற்றங்களிலிருந்து வரும் பொருட்களுக்கு தடை விதிக்க பிரான்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.முன்னதாக பிரித்தானியா தடை விதித்ததை தொடர்ந்து தற்போது பிரான்ஸூம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.வெளியுறவு அமைச்சர் ஜீன் - நோயல் பாரோட் Jean-Noël...
