எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன.

இந்தநிலையில், எதிர்வரும் சனிக்கிழமை 48 வாக்களிப்பு நிலையங்களில் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

அதற்கான முதற்கட்ட பணிகள் பூர்த்தியாகியுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here