புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் தேசியப்பட்டியல் உறுப்பினராக முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை(kanchana wijesekera) நியமிக்க அக்கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நடைபெற்று முடிந்த பொது தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், புதிய ஜனநாயக முன்னணிக்கு இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதில் ஒருவராக ரவி கருணாநாயக்கவின் பெயரை அந்த முன்னணியின் செயலாளர் திருமதி ஷியாமளா பெரேரா தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here