10 ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது பெயரை பிரதமர் ஹரினி அமரசூரிய முன்மொழிந்தார்.

அதைத் தொடர்ந்து சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க அவரது பெயரை வழிமொழிந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here