நயன்தாராவின் வாழ்க்கை ஆவணப் படத்தில் நானும் ரௌடிதான் படப் பாடல் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி அதனைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டியும் ரூபாய் 10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தனுஷ் தரப்பில் சென்னை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்னிலையில் இன்று இவ் வழக்கு விசாரணைக்கு வந்தது.

ஆனால், நெட்பிளிக்ஸ் தரப்பினர் விசாரணையை தள்ளி வைக்கும்படி கோரிக்கை முன்வைத்தனர்.

இந்நிலையில் இனி கால அவகாசம் கேட்கக் கூடாது என்று கூறிய நீதிபதி வழக்கு விசாரணையை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு தள்ளி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here