நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தலின்றி இன்று (09) முற்பகல் 11.14 அளவில் திடீர் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது.

மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவரும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here