15 வயது மாணவன் இறந்ததை அடுத்து பாடசாலையில் அஞ்சலி

பாடசாலையில் மிகவும் நேசிக்கப்பட்ட 15 வயது மாணவன் மருத்துவ அவசரநிலைக்குப் பிறகு இறந்ததை அடுத்து தெற்கு இலண்டன் பாடசாலையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தெற்கு இலண்டனில் உள்ள ஒரு மேல்நிலை பாடசாலையில் ‘மருத்துவ அவசரநிலை’க்குப் பிறகு ஒரு மாணவன் உயிரிழந்தார்.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் ப்ரோம்லியின் சிஸ்லேஹர்ஸ்டில் உள்ள பாடசாலைக்கு அவசர சேவைகள் விரைந்ததாகக் கூறப்படுகிறது.

பெயர் தெரிவிக்கப்படாத மாணவர், மருத்துவமனைக்கு விரைவாக அழைத்துச் செல்லப்பட்டார்.

மருத்துவ நிபுணர்களின் முயற்சி இருந்தபோதிலும், அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

மாணவனின் மரணம் எதிர்பாராதது என்று கருதப்படுவதுடன், சந்தேகத்திற்குரியது அல்ல என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles