Monday, February 2, 2026
HomeMain NewsOther Countryபின்லாந்தில் அமுலாகும் புதிய சட்டம்

பின்லாந்தில் அமுலாகும் புதிய சட்டம்

பின்லாந்தில் வேலை சார்ந்த குடியிருப்பு அனுமதி வைத்திருப்பவர்களைப் பாதிக்கும் புதிய சட்டம் அடுத்த மாதம் 11ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் என்று பொருளாதார விவகாரங்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது.

வேலைவாய்ப்பு அடிப்படையிலான குடியிருப்பு அனுமதி வைத்திருப்பவர்கள் தங்கள் வேலையை இழந்தால் புதிய வேலையைக் கண்டுபிடிக்க மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும்.

அதாவது, நீங்கள் உங்கள் வேலையை இழந்து மூன்று மாதங்களுக்குள் வேறு வேலை கிடைக்கவில்லை என்றால், நீங்கள் உங்கள் சொந்த நாடுகளுக்கு செல்ல வேண்டியிருக்கும்.

மூன்று மாதங்கள் இதைப் பற்றித் தெரியாமல் வேலை தேடிய பிறகு, குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்பது பயனற்றதென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் ஏற்கனவே பல ஐரோப்பிய நாடுகளில் உள்ளது. சர்ச்சைக்குரிய சட்டம், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் புதிய வேலைவாய்ப்பைப் பெறத் தவறினால், அனுமதி வைத்திருப்பவர்கள் நாடுகடத்தப்படும் அபாயத்தை ஏற்படுத்தும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular