ஜி7 உச்சி மாநாடு : கனடா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி!

ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கனடாவுக்கு வருகை தருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பின் பேரில் இந்தியப் பிரதமர் ஜி7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே ஒன்றரை ஆண்டுகளாக நிலவி வரும் சர்ச்சைக்குரிய சூழ்நிலையை சீராக்குவதற்கான ஒரு ராஜதந்திர நடவடிக்கையாக கனேடியப் பிரதமர் இந்தியப் பிரதமரை அழைத்ததாகக் கூறப்படுகிறது.

அதன்படி, ஜி7 உச்சிமாநாடு 15 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இது தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் கணக்கில் ஒரு குறிப்பை வெளியிட்டு, “கனடா பிரதமரின் அழைப்பிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles