பெலாரஸ் எதிர்க்கட்சித் தலைவர் சியாரி சிகானௌஸ்கி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அவரது மனைவி ஸ்வெட்லானா சிகானௌஸ்கயா X இல் ஒரு பதிவில் தெரிவித்தார்.

கணவரின் சிறைவாசத்திற்குப் பிறகு எதிர்க்கட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஸ்வெட்லானா சிகானௌஸ்கயா, அவர் விடுதலையான பிறகு காணொளி மூலம் கணவரின் விடுதலையை பதிவு செய்தார்.

“என் கணவர் சியாரி சுதந்திரமாக இருக்கிறார்! என் இதயத்தில் உள்ள மகிழ்ச்சியை விவரிப்பது கடினம்,” என்று அவர் X இல் தெரிவித்தவர்.

“நாங்கள் முடிக்கவில்லை. 1150 அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர். அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here