படப்பிடிப்பு, பட தயாரிப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதை எதிர்த்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தொடர்ந்த வழக்கால்

“ஃபெப்சி உள்ளிட்ட சங்கங்களின் ஒத்துழையாமை முடிவால் சினிமா தயாரிப்பு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இரு சங்கங்கள் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் 2025 மார்ச் மாதத்துடன் நிறைவடைந்தது.ஒப்பந்தம் நிறைவடைந்து விட்டதால் தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைந்து பணியாற்றுமாறு எங்களை கட்டாயப்படுத்த முடியாது என ஃபெப்சி தரப்பினர் விளக்கம் வழங்கியுள்ளனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் ஃபெப்சி இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காண மத்தியஸ்தரை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here