முல்லைத்தீவு – பரந்தன் வீதியில் 26 ஆம் கட்டை பகுதியில், 2 உந்துருளிகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெள்ளப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
அதேநேரம், விபத்தில் காயமடைந்த மேலும் இரண்டு இளைஞர்கள் மூங்கிலாறு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

