தாய்வான் மற்றும் சீனா இடையிலான நிலவும் நிலைத்த பதற்றம் புதிய பரிணாமங்களை எட்டியுள்ளது.

சீனாவின் படையெடுப்பு சாத்தியத்தைக் கருத்தில் கொண்டு, தைவான் இராணுவம் விரைவாகும் தாக்குதல்களுக்கேற்ப செயல்படுவதற்கு தன்னை தயார்ப்படுத்தியுள்ளது.

அதற்கான ஒரு கட்டமாக, வெவ்வேறு பகுதிகளில் உள்ள ராணுவ முகாம்களுக்கு ஆயுதங்களை சுரங்க ரயில்கள் மூலம் விரைவாகக் கொண்டு செல்லும் வகையில் இராணுவம் தக்கவகை ஒத்திகைகளை மேற்கொண்டுள்ளது.

மேலும், எதிரி தாக்குதலால் சேதமடைந்த விமான ஓடுபாதைகளை இரவிலேயே சீரமைக்கும் நடவடிக்கைகளும் தேர்ச்சி செய்யப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும், சீனாவின் அடுத்த கட்ட நிலைப்பாடு எது என்ற குழப்பத்தில் இருக்கும் நிலையில், தாய்வானின் பாதுகாப்பு தயாராகவே உள்ளதென சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here