குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

பேஸ்புக் பதிவொன்று தொடர்பில் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles