நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த எச்சரிக்கை இன்று (26) இரவு 10.00 மணி வரை செல்லுபடியாகும்.

அதன்படி,

எச்சரிக்கை நிலை 2 – எச்சரிக்கையாக இருங்கள்

களுத்துறை மாவட்டம் – வலல்லாவிட்ட

மாத்தறை மாவட்டம் – வெலிபிட்டிய

எச்சரிக்கை நிலை 1 – விழிப்புடன் இருங்கள்

காலி மாவட்டம்

– நாகொட

– எல்பிட்டிய

– பத்தேகம

– யக்கலமுல்ல

களுத்துறை மாவட்டம்:

– பாலிந்தநுவர – மத்துகம

மாத்தறை மாவட்டம்:

– கொட்டபொல

இரத்தினபுரி மாவட்டம்:

– எலபாத

– கலவானை

– பெல்மடுல்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here