Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaபந்தை எடுக்க முற்பட்ட மாணவன் நீரில் மூழ்கி பலி

பந்தை எடுக்க முற்பட்ட மாணவன் நீரில் மூழ்கி பலி

டிக்வெல்ல பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவர் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​பந்து தற்செயலாக நீச்சல் தடாகத்தில் வீழ்ந்துள்ளது.

இதனையடுத்து அவர் குறித்த பந்தை எடுக்க முற்பட்டபோது நீச்சல் தடாகத்தில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் 17 வயதுடைய மாணவர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular