நாட்டின் பல்வகைச் சமூகங்களுக்கிடையே ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வை (unity and understanding) வளர்க்கும் நோக்கில், ‘இலங்கையர் தினம்’ (Sri Lankan Day) என்ற தேசிய நிகழ்ச்சியை நடத்துவதற்கான திட்டங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைக் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியைச் செயல்படுத்தும் பொறுப்பு புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சிடம் (Ministry of Buddhasasana, Religious and Cultural Affairs) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி டிசம்பர் 12, 13, மற்றும் 14, 2025 ஆகிய திகதிகளில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here