முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான சொத்துக்களை முடக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமை மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினர்களே இந்த மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

நீதிபதி ஜனக் டி சில்வா தலைமையிலான மூன்று நீதியரசர்களை கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, மனுக்களைப் பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here