Saturday, February 14, 2026
spot_img
HomeMain Newsமன்னாரில் போதைப் பொருளுடன் டிங்கி படகை கைப்பற்றிய கடற்படையினர்

மன்னாரில் போதைப் பொருளுடன் டிங்கி படகை கைப்பற்றிய கடற்படையினர்

மன்னார் கடற்பரப்பில், போதைப்பொருட்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் டிங்கி படகொன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது, குறித்த படகில் இருந்த இரண்டு சந்தேகநபர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

படகில் சந்தேகிக்கப்படும் இரண்டு பைகளில் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

படகும் சந்தேகநபர்களும் தற்போது கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular