Sangathy
News

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படுவதை பிற்போட தீர்மானம் – அமைச்சர் விஜயதாச

Colombo (News 1st) பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கோரிக்கைகளை கவனத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அமெரிக்க காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46ஆக உயர்வு..!

Lincoln

புதிதாக 4,672 அதிபர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன

John David

பொதுஜன பெரமுனவில் ஏற்படவுள்ள மாற்றம் : மஹிந்த அறிவிக்கவுள்ள முக்கிய முடிவுகள்!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy