Sangathy
News

உண்மையான மக்கள் பிரதிநிதிகள் தாம் சார்பில் செயற்படுவார்கள் என நம்புவதாக PUCSL தலைவர் தெரிவிப்பு

Colombo (News 1st) மக்களுக்காகவே தாம் செயற்பட்டதாகவும் உண்மையான மக்கள் பிரதிநிதிகள் நாளை(24) பாராளுமன்றத்தில் தாம் சார்பில் செயற்படுவார்கள் என நம்புவதாகவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று(23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

Related posts

Imran Khan says Pakistan PM Sharif involved in plot to kill him

Lincoln

கையடக்க தொலைபேசிகளின் விலைகளை 20 வீதத்தால் குறைக்க நடவடிக்கை

Lincoln

CSE Mobile app crosses 300,000 downloads

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy