Sangathy
News

பொசன் தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவை

Colombo (News 1st) பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு 10 விசேட ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாளை மறுதினம்(02) முதல் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை இந்த ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதற்கிணங்க, பெலிஅத்த, காலி மற்றும் கொழும்பு கோட்டை முதல் விசேட ரயில் சேவைகள் அனுராதபுரம் நோக்கி பயணிக்கவுள்ளன.

அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு கோட்டை உள்ளிட்ட பல இடங்களுக்கு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயிலவே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

10 அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் ஜனாதிபதியால் நியமிப்பு

Lincoln

Indian taxpayers saved SL – AKD

Lincoln

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் : நீதிமன்றின் தீர்மானங்களை ஆராய்ந்ததன் பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – நீதி அமைச்சர்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy