Sangathy
News

முல்லேரியா சிறுவனின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுவனின் தாத்தா பிணையில் விடுவிப்பு

Colombo (News 1st) முல்லேரியா – ஹல்பராவ பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுவனின் தாத்தா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்பராவவில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணியொன்றில் இருந்து ஐந்தரை வயதான சிறுவனின் சடலமொன்று நேற்று முன்தினம்(09) மாலை கண்டெடுக்கப்பட்டது.

Related posts

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு பிணை வழங்கக்கூடாது – மைத்திரிபால சிறிசேன!

Lincoln

British MPS demand Magnitsky-style sanctions on Lanka

Lincoln

ஹாலி எலயில் நீரில் அடித்துச்செல்லப்பட்ட இரண்டு சிறுவர்களின் சடலங்கள் மீட்பு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy