Sangathy
News

ரஜரட்​டை பிரதேசத்திலுள்ள 7 டிப்போ ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Colombo (News 1st) ரஜரட்​டை பிரதேசத்திலுள்ள 7 டிப்போகளின் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

ஊழியர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related posts

காணாமற்போயிருந்த பெண்ணும் அவரது குழந்தையும் காட்டில் இருந்து சடலங்களாக மீட்பு; உறவினர் கைது

Lincoln

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அபார வெற்றி

Lincoln

டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக மேலும் 4 குற்றச்சாட்டுகள்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy