Sangathy
News

யாழ்.பொன்னாலையில் 228 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Colombo (News 1st) யாழ்.வட்டுக்கோட்டை – பொன்னாலை பகுதியில் சுமார் 228 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு(05) கடற்படையினர் மற்றும் பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையில் குறித்த கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

அப்பகுதியில் பயணித்த லொறியொன்றை சோதனையிட்ட படையினரால் அதில் கொண்டு செல்லப்பட்ட 08 உரப்பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

Related posts

காஸாவின் அல் ஷிபா மருத்துவமனைக்குள் நுழைந்து தேடுதல் வேட்டை நடத்திய இஸ்ரேல் இராணுவம்

John David

சபாநாயகர் 4 சட்டமூலங்களில் கையொப்பமிட்டு சான்றுப்படுத்தியுள்ளார்

John David

100 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் கைது

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy