Sangathy
News

நீர் விநியோகத்தில் தாக்கம் செலுத்தும் வறட்சி

Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு மாத்திரமே குடிநீர் விநியோகிக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

வறட்சி காரணமாக போதியளவு நீர் இன்மையினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.

தங்காலை, நிக்கவரட்டிய, ஹெட்டிபொல, கண்டி, புசல்லாவை நீர் விநியோக மத்திய நிலையங்களிலிருந்து தற்போது நேர அட்டவணையின் படி நீர் விநியோகிக்கப்படுவதாக சபையின் திட்டமிடல் பணிப்பாளர் அனோஜா களுஆரச்சி தெரிவித்துள்ளார்.

Related posts

Opposition asks EC to hold LG polls on 19 March

Lincoln

ஹிங்குராங்கொடை விமான நிலையத்தை சர்வதேச சிவில் விமான நிலையமாக மேம்படுத்த திட்டம்

Lincoln

பிலிப்பைன்ஸில் 7.6 மெக்னிட்யூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy