Sangathy
News

வறட்சியால் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய காணிகள் பாதிப்பு – விவசாய அமைச்சு

Colombo (News 1st) நிலவும் வறட்சியுடனான காலநிலை காரணமாக 50,000 ஏக்கர் விவசாய காணிகள் அழிவடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

உடவலவ பிரதேசத்தில் மாத்திரம் ஏற்பட்ட சேத விளைவுகளை மதிப்பீடு செய்வதற்கு 5 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts

Resolute Ireland brace for trial by spin in Sri Lanka

Lincoln

ஹமாஸ் தாக்குதல் தொடர்பில் X தளத்தில் தவறான தகவல்கள்: எலான் மஸ்கிற்கு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை

Lincoln

உலக வங்கியிடமிருந்து 34 மில்லியன் டொலர் கடனுதவி

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy