Colombo (News 1st) கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2 நாட்கள் கடமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இன்றும்(28) மற்றும் நாளையும்(29) இவ்வாறு கடமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த 18 ஆம் திகதி முதல் நேற்று(27) வரை கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
You must be logged in to post a comment.