Sangathy
News

தம்பலகாமம் வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் தீ

Colombo (News 1st) திருகோணமலை – தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயினால் களஞ்சியசாலை முற்றாக சேதமடைந்துள்ளது.

இன்று(01) காலை மருந்து களஞ்சியசாலையில் பரவிய தீ தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மின் ஒழுக்கினால் தீ பரவியிருக்கலாமென சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

பாடசாலை மாணவர்களுக்கு போதை வில்லைகள் விற்பனை: முல்லைத்தீவை சேர்ந்த இருவர் பேலியகொடையில் கைது

Lincoln

செப்டம்பர் மாதத்திற்கு முன்னர் கடன் மறுசீரமைப்பிற்கான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளுமாறு IMF அறிக்கை

Lincoln

US throws its weight behind GTF initiative, TNA distances itself from Himalaya Declaration

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy