Sangathy
News

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பொலித்தீன் உற்பத்தி: 180 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு

Colombo (News 1st) தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன்களை உற்பத்தி செய்த 180 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட சுமார் 7146 சோதனைகளையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, 2018 ஆம் ஆண்டிலிருந்து 37,181 நிறுவனங்கள் சோதனை செய்யப்பட்டு, 2357 நிறுவனங்களின் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கழிவு முகாமைத்துவ பிரிவின் பொறுப்பதிகாரி அஜித் வீரசுந்தர தெரிவித்தார். 

Related posts

George Floyd death: Minnesota lawmakers pass police accountability package, ban neck restraints

Lincoln

கோட்டாபயவின் காலத்தில் இடைநிறுத்தப்பட்ட இலகுரக ரயில் திட்டம் மீண்டும் செயற்பாட்டுக்கு

Lincoln

Dolawatta responds to GL

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy