Sangathy
News

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தம்

Colombo (News 1st) பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்றும்(28) நாளையும்(29) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

சம்பளப் பிரச்சினையை சுட்டிக்காட்டி இந்த அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் சம்பளத்தை அதிகரிக்கக் கோரி பல்கலைக்கழக கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அண்மைக்காலமாக பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

எவ்வாறாயினும், அண்மையில் அரசாங்கம் பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை மாத்திரம் அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

John David

Zydus begins human trials for potential coronavirus vaccine

Lincoln

Govt. to postpone vote on CBSL Bill due to protests

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy