Sangathy
AsiaLatestNewsSrilanka

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி..!

ஹங்வெல்ல, நிரிபொல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்தோடு குறித்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளை புறக்கணித்து நிகழ்நிலை காப்பு சட்டத்தை நிறைவேற்ற முடியாது: மனித உரிமைகள் ஆணைக்குழு சபாநாயகருக்கு அறிவிப்பு

John David

இன்று(20) நள்ளிரவு முதல் பாண் விலை 10 ரூபாவால் குறைப்பு

Lincoln

புகையிரத திணைக்களத்தில் மோசடி மற்றும் ஊழல்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy