வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் குறித்து மத்திய வங்கி முக்கிய அறிக்கை..!

வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கடந்த மாதம், வெளிநாட்டுப் பணம் 544 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.

இந்த ஆண்டின் ஜனவரி முதல் கடைசி மாதம் வரை திரட்டப்பட்ட மதிப்பு 2,624 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

2023 ஜனவரி மற்றும் மே மாத காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 11.8 வீதம் அதிகரித்துள்ளதென மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles