Monday, October 21, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
HomeMain NewsSri Lankaசிலாபம் பகுதியில் எரியுண்ட வீட்டிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்ட குடும்பம்...!

சிலாபம் பகுதியில் எரியுண்ட வீட்டிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்ட குடும்பம்…!

சிலாபம் – சிங்ஹபுர பகுதியில் தீக்கிரையான வீடொன்றிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

42 வயதான தந்தை, 40 வயதான தாய் மற்றும் அவர்களது 15 வயது மகள் ஆகியோரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

காவல்துறை பேச்சாளர் இந்த விவரங்களை வழங்கியுள்ளார்.

மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments