கரையோர தொடருந்து மார்க்கத்தில் தொடருந்து போக்குவரத்து தாமதமாகியுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரத்மலானை மற்றும் சிலாபம் தொடருந்து மார்க்கத்தில் ஏற்பட்டுள்ள சமிக்ஞை கோளாறு காரணமாக இவ்வாறு தொடருந்து போக்குவரத்து தாமதமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.