Wednesday, May 28, 2025
HomeMain NewsSri Lankaஉள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

நாட்டில் சூதாட்ட விடுதிகள், பந்தயம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் பெப்ரவரி மாதத்திற்கான வரிகளை இந்த மாதம் 7 ஆம் திகதி அல்லது அதற்கு முன் செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, மார்ச் மாதத்திற்கான வரிகளை ஏப்ரல் முதல் வாரத்தில் அல்லது அதற்கு முன் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments